tag:blogger.com,1999:blog-5092937592129054725.post6570740079287255309..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: இமயத்தின் "கோவேறு கழுதைகள்" மற்றும் பாமாவின் "கருக்கு"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27735071229315395522008-12-10T02:21:00.000-08:002008-12-10T02:21:00.000-08:00@ஜெகன்நாதன் சித்ரா பாதிப்புக்கள் எழுத்துக்காக மட்ட...@ஜெகன்நாதன் சித்ரா <BR/><BR/>பாதிப்புக்கள் எழுத்துக்காக மட்டும் இல்லை ஜகன்,அதை என்னால் உறுதியாக கூற முடியும்.ஏனெனில் நடைமுறையை வார்த்தைகளாய் படிப்பதற்கு முன்னரே என் கிராமத்தில் நேரில் கண்டுள்ளேன்,கோவேறு கழுதைகள் நாவல் படித்த பொழுது மிக நெருக்கமாய் உணர்த்தாய் சொல்லியதிர்க்கு காரணமும் அதுவே.<BR/><BR/>ஜாதி பாகுபாடுகள் களைந்து பழகவும்,விளிம்பு நிலை மனிதர்களை அரவணைக்கவும் எனக்கு சொல்லி தந்ததும் என் தந்தையே.என்னளவில் வாசிப்பு என்பது பெருமைக்காக அல்ல. ஒவ்வொரு வாசிப்பும் ஒவ்வொரு வகையில் என்னை பக்குவபடுத்துகின்றது.என் நிலை குறித்து தெளிவுபடுத்த உதவிய உங்கள் கேள்விக்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-77398282986740486132008-12-10T02:03:00.000-08:002008-12-10T02:03:00.000-08:00இத்யாதி மன்னர் கால நாவல்கள் எனக்கு அறிமுகம் இல்லை....இத்யாதி மன்னர் கால நாவல்கள் எனக்கு அறிமுகம் இல்லை.வீட்டில் சாண்டில்யன்,கல்கி நாவல்களை பார்த்ததோடு சரி,படித்தது இல்லை.<BR/>சாண்டில்யனின் "கடல் புறா" நல்ல நாவல்(??) என கேள்வி பட்டுள்ளேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83627919739174028832008-12-10T01:57:00.000-08:002008-12-10T01:57:00.000-08:00வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனுஜன்யா :-)...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனுஜன்யா :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-60798031150929455582008-12-08T05:04:00.000-08:002008-12-08T05:04:00.000-08:00சராசரி மனிதர்களைப்போல் நாவலைப் படித்துவிட்டு என்னை...சராசரி மனிதர்களைப்போல் நாவலைப் படித்துவிட்டு என்னை மிகவும் பாதித்தது என்று விமர்சனம் எழுதியிருக்கும் நீங்கள் ........ உங்கள் வாழ்க்கையில் உங்கள் கண்முன் நடந்த ஒதுக்கப்பட்ட மனிதர்களை அ ரவணைத்ததுண்டா......? இல்லை பாதிப்புகள் எழுத்துகளுக்காக மட்டுமா......?<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>ஜெகன் சுசி<BR/>jaganchitra.blogspot.com JAGANNATHAN CShttps://www.blogger.com/profile/06457393825236127590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-79120233931378032232008-12-06T09:44:00.000-08:002008-12-06T09:44:00.000-08:00ஏதாவது மன்னர் கால புத்தகம், நாவல் பரிந்துரையுங்களே...ஏதாவது மன்னர் கால புத்தகம், நாவல் பரிந்துரையுங்களேன்...Sateeshhttps://www.blogger.com/profile/02787398564630723064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-12333381993371032662008-12-05T02:41:00.000-08:002008-12-05T02:41:00.000-08:00லேகா, சொல்ல மறந்தது, பாபாவின் பாராட்டுக்கு முற்றில...லேகா, சொல்ல மறந்தது, பாபாவின் பாராட்டுக்கு முற்றிலும் உரித்தானவர்தான் நீங்கள். வாழ்த்துக்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-36907517974665814312008-12-05T02:39:00.000-08:002008-12-05T02:39:00.000-08:00கருக்கு வாங்கியும், இன்னும் படிக்கவில்லை. பாமா பற்...கருக்கு வாங்கியும், இன்னும் படிக்கவில்லை. பாமா பற்றி அண்மையில் படித்தபோது மிக வியப்பாக இருந்தது-இப்படி ஒருவரா என்று! <BR/><BR/>'கோவேறு கழுதைகள்' நல்ல அறிமுகம். பெண்டிங் லிஸ்ட் அதிகமாகிறது. <BR/><BR/>அனுஜன்யா <BR/><BR/>கிருஷ்ணன் தற்போது தமிழிலும் பின்னூட்டம் போடுவது பிடித்திருந்தால், நன்றி எனக்கு சொல்லுங்கள்.anujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-55827141531534026402008-12-04T01:19:00.000-08:002008-12-04T01:19:00.000-08:00நன்றி கிருஷ்ணன்நன்றி கிருஷ்ணன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-12073973685607179782008-12-03T22:49:00.000-08:002008-12-03T22:49:00.000-08:00"இந்த வருடத்தில் மிரட்டிய, ரசித்த, வியந்து போக வைத..."இந்த வருடத்தில் மிரட்டிய, ரசித்த, வியந்து போக வைத்த தமிழ்ப் பதிவு: யாழிசை ஓர் இலக்கிய பயணம் :: லேகா" - பாஸ்டன் பாலா http://snapjudge.com/<BR/><BR/>வாழ்த்துக்கள் லேகா, தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம்.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-62491760218810904252008-12-03T01:33:00.000-08:002008-12-03T01:33:00.000-08:00நன்றி குப்பன்_யாஹூ நன்றி கிருஷ்ணன்நன்றி குப்பன்_யாஹூ <BR/>நன்றி கிருஷ்ணன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-39005330665468000892008-12-03T01:32:00.000-08:002008-12-03T01:32:00.000-08:00வருகைக்கு நன்றி முத்துவேல் :-)வருகைக்கு நன்றி முத்துவேல் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-36456320345179837482008-12-03T00:06:00.000-08:002008-12-03T00:06:00.000-08:00நல்ல விமர்சனத்திற்கு நன்றி லேகா.விரைவில் வாங்கி பட...நல்ல விமர்சனத்திற்கு நன்றி லேகா.<BR/><BR/>விரைவில் வாங்கி படிக்கிறேன்.<BR/><BR/>நன்றிகள் மற்றும் வாழ்த்துக்களுடன்<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49722450819879286022008-12-02T23:01:00.000-08:002008-12-02T23:01:00.000-08:00உன்னதமான படைப்புக்கள் ..அருமையான விமர்சனம். நன்றிக...உன்னதமான படைப்புக்கள் ..அருமையான விமர்சனம். நன்றிகள் பல லேகா.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-46014660621824430802008-12-02T21:41:00.000-08:002008-12-02T21:41:00.000-08:00/இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க .../இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்/<BR/><BR/>சரியாகவும்,அழகாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.மிகவும் பயனுள்ள வலைப்பூ உங்களுடையது.<BR/>புத்தகங்களைப் படிக்கமுடிகிறதோ இல்லையோ.. அவை பற்றி தெரிந்துகொள்வதே ஆனந்தம்தான்.<BR/>பயனுள்ள பதிவுகள்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.com