tag:blogger.com,1999:blog-5092937592129054725.post5124323321204636034..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: பஷீரின் "உலக புகழ் பெற்ற மூக்கு" - சிறுகதை தொகுப்புலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-87407718852738880222012-07-03T14:41:15.509-07:002012-07-03T14:41:15.509-07:00எங்கள் ஊர் அரசு நூலகத்தில் இப்புத்தகம் வாசிக்க கிட...எங்கள் ஊர் அரசு நூலகத்தில் இப்புத்தகம் வாசிக்க கிடைத்தது, பஷீர் ஐயாவின் எழுத்துகள் மிகுந்த ஹாஷ்யம் நிறைந்ததாக இருக்கும், ஆனால் ஜென்மதினத்தில் அவர் விவரித்திருந்த பசியின் கொடுமையை சில நாட்கள் நானும் அனுபவித்திருக்கிறேன், அவரும் தகழியும் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பால், மூன்று மாதகாலம் கேரளத்திற்கு பணி மாற்றம் கேட்டு வாங்கி மலையாளம் கற்க முயற்சியும் செய்தேன், நல்ல பதிவு.சைக்கிள்காரன்https://www.blogger.com/profile/09482195984625582286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-35699043697764457752010-01-11T06:41:37.738-08:002010-01-11T06:41:37.738-08:00எனக்கும் பசிருடைய எழுத்தை படித்தவுடன் நிறைய எழுத வ...எனக்கும் பசிருடைய எழுத்தை படித்தவுடன் நிறைய எழுத வேண்டும் என்று மனம் கனத்து நிற்கிறது.<br />ஆனால் உரைநடையில் நான் ரொம்ப வீக். உங்களுடைய எழுத்தை பார்க்கும்போது ரொம்ப பொறாமையாக இருக்கிறது. பால்ய கால சகியில் மஜீது சொல்லுவா என்னக்கு மா மரத்தில் ஏறதெரியும்மே . அதே மாறி எனக்கு கவிதை எழுத தெரியும்மேனு எனக்குள் சொல்லிகொண்டேன்.முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-77942498744026395832009-08-15T07:26:47.384-07:002009-08-15T07:26:47.384-07:00ஜெய பிரகாஷ்வேல்
வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி...ஜெய பிரகாஷ்வேல் <br /><br />வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.<br /><br />நெய்தல் குறித்து கேள்விபட்டுள்ளேன்...இக்கட்டுரையை தாராளமாய் உங்கள் பத்திரிக்கையில் வெளியிடுங்கள்.:-)<br /><br /> உங்கள் மின்னஞ்சலுக்கு தனி மடல் அனுப்புகின்றேன்..நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-70677274582325436052009-08-14T23:39:59.583-07:002009-08-14T23:39:59.583-07:00we are running a short circulatory magazine among ...we are running a short circulatory magazine among sceince students of madras university in the name neythal. we are about to bring the fourth issue. though we are infrequent it goes tieredless.<br /><br />by the way i am writing this to ask your permission to publish the above review in our magazine.<br /><br />I too had the gift of reading this book.By other means ur posts are very good. keep writing. <br /><br />write ur decision ot jayaprakashvel@rediffmail.comJayaprakashvelhttps://www.blogger.com/profile/14720972581434436627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-76331474844511329252009-08-13T20:56:33.526-07:002009-08-13T20:56:33.526-07:00வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ஜீவி :-)வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி ஜீவி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74592673367358796702009-08-13T05:38:11.625-07:002009-08-13T05:38:11.625-07:00ஆர்ப்பாட்டமில்லாத, எளிமையான எழுத்துக்களுக்குச் சொ...ஆர்ப்பாட்டமில்லாத, எளிமையான எழுத்துக்களுக்குச் சொந்தமானவர்<br />பஷீர்.. மொழிபெயர்ப்புக்கு வாகானது அவரது எண்ண ஓட்டமும், எழுத்துக் கோர்வைகளும்.. <br />நல்லதொரு பரிமாற்றத்திற்குப் பாராட்டுகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2386883007220276362009-08-10T02:16:38.692-07:002009-08-10T02:16:38.692-07:00நன்றி கிருஷ்ணன்நன்றி கிருஷ்ணன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-37341481212555482552009-08-10T02:16:27.824-07:002009-08-10T02:16:27.824-07:00செய்யது,
வருகைக்கு நன்றி.கி.ரா வின் "கொத்தை ...செய்யது,<br /><br />வருகைக்கு நன்றி.கி.ரா வின் "கொத்தை பருத்தி" சிறுகதை தொகுப்பு நேற்று பின்னிரவில் படித்து கொண்டிருந்தேன்...எங்கள் கிராமத்தின் நினைவுகளில் மூழ்கி போக செய்தன அக்கதைகள்.<br /><br />பஷீரின் "மதிலுகள்" திரைப்படம் குறித்து கேள்விபட்டுள்ளேன்..இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53100328323056222009-08-10T02:11:17.993-07:002009-08-10T02:11:17.993-07:00//வாழ்வானுபவங்களால் பழுத்த, சகஜீவிகளின் மேல் எந்தவ...//வாழ்வானுபவங்களால் பழுத்த, சகஜீவிகளின் மேல் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்ற நேசமும் அக்கறையும் கொண்ட பெருசுகளால் மட்டுமே இத்தகைய வரிகளைச் சொல்ல இயலும்போல! பஷீர் அந்தவகையில் அடிபொலி சேட்டன் தான்! :)//<br /><br /><br />இளவஞ்சி ,ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க!!<br /><br />வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-57952319693107076972009-08-06T23:31:44.498-07:002009-08-06T23:31:44.498-07:00"எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்..."எதார்த்தம்,பகடி,போலித்தனம் கலைந்த மனித முகங்கள்...இவையே பஷீரின் கதைகளில் பிரதானம்.இந்த தொகுப்பின் கதைகளும் அது போலவே!!" படிக்க தூண்டும் வரிகள்....நன்றிகள் பல லேகா.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7448741744868424412009-08-06T14:22:51.862-07:002009-08-06T14:22:51.862-07:00//சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட த...//சில எழுத்தாளர்களால் மட்டுமே மோசமான ஏழ்மையை கூட துன்பம் கூட்டாமல் வர்ணிக்க முடியும்//<br /><br />கி.ரா வின் கதைகளும் அப்படித்தான்.<br /><br />ஏழ்மையும்,சோகமும் வரிந்து கட்டி கொண்டு நின்றாலும்,எதைப்பற்றியும் புலம்பாதவர்கள் கி.ராவின் கதை மாந்தர்கள்.<br /><br />வைக்கம் முகமது பஷீரின் நாவலான "மதிலுகள்" திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற பெரும் ஆவல் இருக்கிறது.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-68287772704122554922009-08-06T10:39:44.147-07:002009-08-06T10:39:44.147-07:00ஒவ்வொரு புத்தகவாசிப்பு முடிவிலும் கிடைக்கும் சிலவர...ஒவ்வொரு புத்தகவாசிப்பு முடிவிலும் கிடைக்கும் சிலவரிகள் நம் வாழ்வின் பல சிக்கலான கேள்விகளுக்கு மிகஎளிதான பதில்களை அளிப்பதுண்டு.<br /><br />இப்புத்தகத்தில் எனக்கு கிடைத்தது...<br /><br />“கடவுள் இருக்கிறாரா இல்லையா? தேவைப்படுபவர்களுக்கு இருக்கிறார்!”<br /><br />தரவுகள் இல்லை. அறிவியல் நிறுவுகள் இல்லை. வாதங்கள் இல்லை. உணர்ச்சிகளின் பிழியல் இல்லை. ஜஸ்ட் லைக்தட் போகிறபோக்கில் சிரித்துக்கொண்டே பஷீர் என் பொடனியில் ஒன்று போட்டதுபோல இருந்தது எனக்கு. எத்தனை எளிய வரிகள்! உள்ளுக்குள் எத்தனையெத்தனை அர்த்தங்கள்! பலமணிநேரம் திகைத்துப்போய் உட்கார்ந்தது இன்னும் நினைவிருக்கிறது. வாழ்வானுபவங்களால் பழுத்த, சகஜீவிகளின் மேல் எந்தவித எதிர்பார்ப்புகளுமற்ற நேசமும் அக்கறையும் கொண்ட பெருசுகளால் மட்டுமே இத்தகைய வரிகளைச் சொல்ல இயலும்போல! பஷீர் அந்தவகையில் அடிபொலி சேட்டன் தான்! :)<br /><br />நீங்கள் குறைவின்றி படித்து எங்களுக்கும் நிறைய அறிமுகப்படுத்த வாழ்த்துகள் :)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5362627806753900682009-08-06T04:13:43.356-07:002009-08-06T04:13:43.356-07:00//மொழிபெயர்ப்பே இப்படி இருக்கிறது எனில் மூல மொழியி...//மொழிபெயர்ப்பே இப்படி இருக்கிறது எனில் மூல மொழியில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த வகையில் கொடுத்து வைத்தவர்கள் மலையாளிகள்...//<br /><br />உண்மை தான் பிரபு!!<br /><br />என்னிடம் உள்ள தொகுப்பு "பாத்திமாவின் ஆடு" மற்றும் "பால்ய கால சகி" இரு நாவல்களும் கொண்டது.80 களில் அப்பா வாங்கியது..தற்சமயம் எங்கு கிடைக்கும் என்ன தெரியவில்லை.<br /><br />வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45389388096180039942009-08-06T03:35:22.467-07:002009-08-06T03:35:22.467-07:00நானும் பஷீரின் தீவிர விசிறி லேகா...'ஜென்மதினம்...நானும் பஷீரின் தீவிர விசிறி லேகா...'ஜென்மதினம், நீல வெளிச்சம் (பார்கவி நிலையம்)' இந்த இரண்டு சிறுகதைகளையும் கூட விரும்பிப் படித்தேன். <br /><br />மொழிபெயர்ப்பே இப்படி இருக்கிறது எனில் மூல மொழியில் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அந்த வகையில் கொடுத்து வைத்தவர்கள் மலையாளிகள்...<br /><br />நல்ல பதிவு லேகா தொடருங்கள்.<br /><br />*******************<br />"பாத்திமாவின் ஆடு","பால்ய கால சகி" - இந்த புத்தகங்கள் இப்பொழுது சந்தையில் கிடைக்கிறதா என்ன...ஜெய மோகனுடைய இந்த கட்டுரையைப் படியுங்கள்...<br />http://jeyamohan.in/?p=191<br /><br />...பஷீரை மொழிபெயர்ப்பது பெரிய சவால். கெ. விஜயம் மொழிபெயர்ப்பில் குறிப்பிடும்படியான வெற்றி பெறவில்லை... என்று கூறி இருக்கிறார்.<br />********************Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-15180819844585611892009-08-06T02:43:12.013-07:002009-08-06T02:43:12.013-07:00நன்றி ராம்ஜி :-)நன்றி ராம்ஜி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-18457543341124574992009-08-06T02:41:39.702-07:002009-08-06T02:41:39.702-07:00பதிவு இட இடைவெளி அதிகமாக இருந்தாலும் தரமான பதிவுடன...பதிவு இட இடைவெளி அதிகமாக இருந்தாலும் தரமான பதிவுடன் வந்து உள்ளீர்கள். சங்கர், கமல்ஹாஸ, மணிரத்தினம் போன்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது உங்கள் பதிவுகளில்.<br /><br />நானும் எல்லா வார்ர்த்தையும் சொல்லி பாராட்டி அலுத்து விட்டது.<br /><br />என்ன சொல்ல, எப்போதும் போல பதிவு மிக அருமை, பயனுள்ள பதிவு.<br /><br />பஷீர் பற்றி சொல்லவா வேண்டும். நடிப்பில் சிவாஜி, மமூட்டி எப்படியோ அப்படி எழுத்தில் பஷீர்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com