tag:blogger.com,1999:blog-5092937592129054725.post479536959908286401..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: ஆதவனின் "இரவுக்கு முன் வருவது மாலை" - குறுநாவல் தொகுப்புலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74322661571626265252010-12-16T10:15:37.619-08:002010-12-16T10:15:37.619-08:00இரவுக்கு முன் வருவது மாலை - கூகிளிட்டபோது உங்கள் இ...இரவுக்கு முன் வருவது மாலை - கூகிளிட்டபோது உங்கள் இடுகை வந்தது. <br />ஆதவனின் எழுத்துக்கள் என்னைக் கட்டிப்போட்டுவிட்டன!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-9066257372491774672009-01-02T05:07:00.000-08:002009-01-02T05:07:00.000-08:00நன்றி வண்ணத்துபூச்சியார் :-))ஆதவனின் மற்றும் ஒரு ச...நன்றி வண்ணத்துபூச்சியார் :-))<BR/><BR/>ஆதவனின் மற்றும் ஒரு சிறந்த நாவல்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49924476222864514432009-01-02T04:49:00.000-08:002009-01-02T04:49:00.000-08:00பர்ஸ் ரொம்ப வீங்க வைக்கிறீர்கள் ..தங்கமணி கிட்ட நல...பர்ஸ் ரொம்ப வீங்க வைக்கிறீர்கள் ..<BR/><BR/>தங்கமணி கிட்ட நல்லா வாங்க போறேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24642089077222634182008-12-22T01:46:00.000-08:002008-12-22T01:46:00.000-08:00நன்றி குப்பன்_யாஹூநன்றி குப்பன்_யாஹூலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41281152806804440212008-12-20T00:52:00.000-08:002008-12-20T00:52:00.000-08:00நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றிகள்...நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றிகள்.<BR/><BR/>வர இருக்கும் புத்தக கண்காட்சியில் உங்களின் பட்டியல் எவை.. அது குறித்து வெளியிட்டால் (பதிவு எழுதினால்) நண்பர்களும் உதவு வார்கள், உதவி பெறுவார்கள்.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91794219075301024052008-12-19T04:49:00.000-08:002008-12-19T04:49:00.000-08:00நன்றி ரமேஷ் :-)நன்றி ரமேஷ் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-9224703761692016072008-12-19T03:27:00.000-08:002008-12-19T03:27:00.000-08:00நல்லாப் படிக்கிறீங்களே...நல்லாப் படிக்கிறீங்களே...ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-15487338162576978522008-12-19T02:22:00.000-08:002008-12-19T02:22:00.000-08:00நன்றி கிருஷ்ணன்,ஆதவனின் எழுத்துக்களில் எப்பொழுதும்...நன்றி கிருஷ்ணன்,<BR/><BR/>ஆதவனின் எழுத்துக்களில் எப்பொழுதும் ஒரு கோபம்,அயர்ச்சி வெளிப்படும்.செயற்கையாய் சிறிது பேசி போலி வேடம் ஏற்று நடமாடும் மனிதர்கள், சமூக கட்டுபாடுகள்,இளைஞர்களுக்கு வகுக்க பட்ட கட்டுபாடுகள்,வேலை நிமித்த சங்கடங்கள் என நீளும் விஷயங்கள் நமக்கும் அயர்ச்சி தருபவையே..இருப்பினும் வாழ்க்கையை தடையின்றி கொண்டு செல்ல இவற்றோடு சமரசம் செய்து கொள்கின்றோம்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91767135331884757042008-12-19T01:58:00.000-08:002008-12-19T01:58:00.000-08:00நன்றி வடகரை வேலன் :-)நன்றி வடகரை வேலன் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-55149955073682604382008-12-19T00:57:00.000-08:002008-12-19T00:57:00.000-08:00"அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் த..."அஸ்தமிக்கும் சூரியனின் அழகை நம்மில் எத்தனை பேர் தினமும் ரசிக்கின்றோம்?வானத்தை நிமிர்ந்து பார்க்க நேரம் இன்றி ஓடிக்கொண்டே இருக்கும் இயந்திர வாழ்கையின் சோகம்" 100% உண்மை. மிக்க நன்றி லேகா.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-11461524887350071652008-12-18T08:48:00.000-08:002008-12-18T08:48:00.000-08:00ஏற்கனவே வாசித்திருந்தாலும் ஒரு மறுவாசிப்புக்கான அச...ஏற்கனவே வாசித்திருந்தாலும் ஒரு மறுவாசிப்புக்கான அச்சாரமிடுகிறது உங்கள் பதிவு. நன்றி.Anonymousnoreply@blogger.com