tag:blogger.com,1999:blog-5092937592129054725.post3798465703873809692..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: கண்மணி குணசேகரனின் "ஆதண்டார் கோவில் குதிரை"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-86822248305754000442009-09-21T08:07:14.556-07:002009-09-21T08:07:14.556-07:00@ வடகரை வேலன்..
அஞ்சலை குறித்த ஆறுமுகத்திற்கு நன்...@ வடகரை வேலன்..<br /><br />அஞ்சலை குறித்த ஆறுமுகத்திற்கு நன்றி.இங்கே நண்பர்கள் பலரும் அஞ்சலை குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள்,வாசிக்க ஆவலாய் உள்ளது.<br /><br />கருவாச்சி காவியம்...கொஞ்சம் ஏமாற்றத்தை தந்த நாவல் அது.வாசகனை முழுதுமாய் சோகத்தில் ஆழ்த்தும் நோக்கில் ஒவ்வொரு பகுதியும் அமைந்திருந்தது மிகுந்த அயர்ச்சியை தந்தது..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-78324282200500887082009-09-21T08:03:27.900-07:002009-09-21T08:03:27.900-07:00தொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி ராம்ஜி.அய்யனாரும் அழ...தொடர் பதிவு அழைப்பிற்கு நன்றி ராம்ஜி.அய்யனாரும் அழைத்திருக்கின்றார்.<br /><br />விரைவில் பதிப்பிக்கின்றேன்.<br /><br />நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4559825110309176932009-09-18T08:14:23.523-07:002009-09-18T08:14:23.523-07:00லேகா,
தமிழிலக்கியப் பரப்பில் அஞ்சலை நாவல் முக்கிய...லேகா,<br /><br />தமிழிலக்கியப் பரப்பில் அஞ்சலை நாவல் முக்கியமான் ஒன்று. அதே சமயம் அதிகம் கவனிக்கப்படாததும் அதுவே. அதில் வரும் பெண் பாத்திரப் படைப்பு போன்ற வலிமையான ஒன்றை நான் இதுவரை வாசித்ததில்லை.<br /><br />கருவாச்சி காவியம் இதற்கு உரை போடக் காணாதென்பது என் தனிப்பட்ட கருத்து.<br /><br />வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி நல்ல வாசிப்பனுபவம் தரும். <br /><br />போக்குவரத்துக் கழகப் பணியாளர் இவர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-9386261319056599602009-09-14T10:59:21.535-07:002009-09-14T10:59:21.535-07:00வலை பதிவு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன்.
உங்...வலை பதிவு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன்.<br /><br />உங்களுக்கு பதிவு உலகம் அறிமுகம் ஆனது, உங்கள் படைப்பு குறித்த விபரம் அறிய ஆவலாய் உள்ளேன்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53213821675602194602009-09-14T10:27:33.813-07:002009-09-14T10:27:33.813-07:00Ajay- Books for Life
Thanks for your info.
I hop...Ajay- Books for Life<br /><br />Thanks for your info.<br /><br />I hope you could write lot about Tamil writings, writers, Wish to read your posts.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-81891627329582107842009-09-13T09:05:51.463-07:002009-09-13T09:05:51.463-07:00அஜய்,
இலக்கியம் குறித்த உங்கள் பகிர்தல் எப்பொழுது...அஜய்,<br /><br />இலக்கியம் குறித்த உங்கள் பகிர்தல் எப்பொழுதும் ஆச்சர்யம் தருவதாய் உள்ளது.கண்மணி குணசேகரன் சமீபத்தில் தமிழ் அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார் என அப்பா சொல்லி அறிந்திருந்தேன்.<br /><br />இவரின் அஞ்சலி கதை குறித்த அறிமுகத்திற்கு நன்றி.தேடி படிக்க முயல்கின்றேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8758990322780299992009-09-12T06:09:55.750-07:002009-09-12T06:09:55.750-07:00Hi,
Kanmani Gunasekaran has produced these works a...Hi,<br />Kanmani Gunasekaran has produced these works against very heavy odds. His first novel (or short story collection) was apparently written on the back of calendar papers and then published. <br /><br />His 'Anjalai' is an important work which has one of the strongest female characters written in Tamil.<br /><br />He also brought out a very important lexicon a few months ago.<br /><br />A writer who needs to be given more prominence.<br /><br />AjayWordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-46323126180322168442009-09-10T23:05:38.224-07:002009-09-10T23:05:38.224-07:00நன்றி நேசமித்ரன்நன்றி நேசமித்ரன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27866540068553904432009-09-10T23:05:37.706-07:002009-09-10T23:05:37.706-07:00நன்றி நேசமித்ரன்நன்றி நேசமித்ரன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91463812808480008632009-09-10T23:05:20.723-07:002009-09-10T23:05:20.723-07:00நன்றி ராம்ஜி.
கவனிக்க படவேண்டிய எழுத்தாளர் இவர்.க...நன்றி ராம்ஜி.<br /><br />கவனிக்க படவேண்டிய எழுத்தாளர் இவர்.கட்டுரை தொடக்கத்தில் கோடிட்டுள்ள வாசகங்களே இவரின் படைப்புகளுக்கு நல்லதொரு அறிமுகம்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-80839979213163802362009-09-10T23:02:16.318-07:002009-09-10T23:02:16.318-07:00நன்றி ரகுர்தாமன்.
வெள்ளெருக்கு தொகுப்பு குறித்து ...நன்றி ரகுர்தாமன்.<br /><br />வெள்ளெருக்கு தொகுப்பு குறித்து கேள்விபட்டுள்ளேன்.அவசியம் வாசிக்க முயல்கிறேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-44275437500251032052009-09-10T23:01:03.546-07:002009-09-10T23:01:03.546-07:00நன்றி கிருஷ்ணன் பிரபு,
நான் கட்டுரைகளுக்கு புகைப்...நன்றி கிருஷ்ணன் பிரபு,<br /><br />நான் கட்டுரைகளுக்கு புகைப்படம் இணைப்பதற்கு அதிக சிரமம் எடுத்து கொள்வேன்..வண்ணங்களின் கலவையில் நாம் விரும்பிய சித்திரங்களை தேடுவதே ஒரு சுவாரசியம் தான்.<br /><br />கேணி சந்திப்பு குறித்த பகிர்ந்தலுக்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-55123646276553832182009-09-10T07:55:11.319-07:002009-09-10T07:55:11.319-07:00பதிவு அருமை லேகா.
நான் கண்மணி குணசேகரன் பற்றி அற...பதிவு அருமை லேகா. <br /><br />நான் கண்மணி குணசேகரன் பற்றி அறிந்துள்ளேனே தவிர படித்தது இல்லை.<br /><br />பகிர்தலுக்கு மிகுந்த நன்றி.<br /><br />தங்களை பலதரப்பட்ட வாசிப்பு தொடரட்டும், வாழ்த்துக்கள்.<br /><br />நானும் தருமபுரி, ஹோசூர் பக்கம் எல்லாம் அதிகம் போனது இல்லை, அந்த தேசத்து எழுத்தாளர்களையும் படித்தது இல்லை.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-30426855969243693892009-09-10T06:57:40.633-07:002009-09-10T06:57:40.633-07:00மிக நல்ல பகிர்வு
இனம் புரியாத வலியுடன் செல்கிறேன்...மிக நல்ல பகிர்வு <br />இனம் புரியாத வலியுடன் செல்கிறேன்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-18455667915212799492009-09-10T05:34:34.160-07:002009-09-10T05:34:34.160-07:00//பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெ...//பெண்கள்,காதல்,தொழில் நிர்பந்தங்கள்,தலைமுறை இடைவெளி,கடவுள் நம்பிக்கை என பொதுவான விஷயங்களை முற்றிலும் புதிதாய் சொல்லி செல்கின்றன இக்கதைகள்.//<br />மிகச் சரி. அதோடு நலிந்த தொழிலாளர்கள், மறுதலிக்கப்படும் தாழ்த்தப்பட்டோரின் உணர்வுகள், தொழில் ரீதியாக அவர்தம் சேவையை ஒரு எகத்தாளத்துடன் ஏற்கும் கிராமப்புற உயர்குடியின் சொல் வன்முறை, அதை எதிர்க்கும் அத்தொழிலாளியின் உணர்வுகளை கண்மணி குணசேகரன் பதிவு செய்துள்ளார் ஏவல் என்ற சிறுகதையில் (வெள்ளெருக்கு- தொகுப்பு)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-62533334949157168562009-09-10T04:02:06.001-07:002009-09-10T04:02:06.001-07:00நீங்கள் இணைத்துள்ள "மாடர்ன் ஆர்ட்" என்னு...நீங்கள் இணைத்துள்ள "மாடர்ன் ஆர்ட்" என்னுடைய மாமாவை ஞாபகப்படுத்தியது. அவர் வரையும் போது அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் வண்ணங்களுடன் விளையாடுவதைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும்.<br /><br />/-- தலைமுறை தலைமுறையாய் கூத்து கட்டியவர்கள் இன்று சினிமா பாட்டுக்கு நடனம் ஆடும் நிலைக்கு ஆளானது சமூகத்தின் அக்கறையின்மையாலேயே. --/<br /><br />நீங்கள் சொல்லுவது நிச்சயமாக உண்மை லேகா. மார்ஷல் ஆர்ட், கராடே, கும்ஃபு என்று ரசிப்பவர்கள் சிலம்பாட்டத்தை ரசிப்பார்களா என்றால் இல்லை. நம்முடைய அக்கறையின்மையினால் ஆகச்சிறந்த அனைத்தையுமே இழந்து கொண்டிருக்கிறோம்.<br /><br />உதாரணமாக, கேணி இலக்கிய சந்திப்பில் "வீடு" படத்தின் குறுந்தகடுகள் எங்கு கிடைக்கும்? என்று பாலு மகேந்திராவிடம் கேட்டார்கள்.<br /><br />"தேடினாலும் கிடைக்காது... நெகட்டிவ் எங்குமே இல்லை" என்றார்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com