tag:blogger.com,1999:blog-5092937592129054725.post2970976853942458828..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-36114463230943525152010-10-24T23:09:27.127-07:002010-10-24T23:09:27.127-07:00தமிழில் கலாப்பிரியாரின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’என்...தமிழில் கலாப்பிரியாரின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’என்று சமீபமாய் படித்தேன்.நீங்கள் படித்திருக்கிறீர்களாகுறவஞ்சிhttps://www.blogger.com/profile/18032977409172945270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-38380206971024387412010-10-21T23:10:06.397-07:002010-10-21T23:10:06.397-07:00நானும் வாசித்தேன் நல்ல புத்தகம்
மொழிபெயர்ப்பே இப்...நானும் வாசித்தேன் நல்ல புத்தகம் <br />மொழிபெயர்ப்பே இப்படி இருக்குன்னா <br />இதன் அசல் இன்னும் இன்னும் எப்படி இருக்கும் :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4403096971105522602010-10-20T09:16:30.040-07:002010-10-20T09:16:30.040-07:00நன்றி மாதவராஜ்.
நன்றி இனியாள்
நன்றி முரளி.இந்த ...நன்றி மாதவராஜ்.<br /><br />நன்றி இனியாள் <br /><br />நன்றி முரளி.இந்த புத்தகம் குறித்த உங்க விரிவான பதிவு அருமை.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83393725935615421992010-10-20T09:12:32.178-07:002010-10-20T09:12:32.178-07:00நன்றி நர்சிம் :-)
நன்றி எஸ்.கே
நன்றி ராதாகிருஷ்...நன்றி நர்சிம் :-) <br /><br />நன்றி எஸ்.கே<br /><br />நன்றி ராதாகிருஷ்ணன் <br /><br />நன்றி ராம்ஜிலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8475946425631804042010-10-19T03:45:40.438-07:002010-10-19T03:45:40.438-07:00//இனியாள் said...
அது ஒரு நல்ல புத்தகம் லேகா,...//இனியாள் said...<br /><br /> அது ஒரு நல்ல புத்தகம் லேகா, நானும் வாசித்திருக்கிறேன் எனினும் மீள் வாசிப்பு தேவை ப்படும் போல.பள்ளி நாட்களில் வாசித்த புத்தகம்//<br /><br />2002ல தாங்க இந்த புஸ்தகமே வந்துச்சு.;)நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41962340354474224862010-10-19T01:27:17.380-07:002010-10-19T01:27:17.380-07:00நானும் இந்த புத்தகத்தைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்க...நானும் இந்த புத்தகத்தைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். வண்ணதாசன் என்ற பேரை எங்கு பார்த்தாலும் அவர்களின் பதிவிற்குள் நுழைந்துவிடுவேன். அதுபோல சமீபமாய் பாலசந்திரன். அதுவும் லேகாவின் பதிவில் என்றதும் ஆர்வமாய் வந்தேன்.நல்ல அறிமுகம் நல்ல பகிர்வு.<br /><br />இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன் உங்களிடம். :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2443973060318340472010-10-18T20:59:54.810-07:002010-10-18T20:59:54.810-07:00அது ஒரு நல்ல புத்தகம் லேகா, நானும் வாசித்திருக்கிற...அது ஒரு நல்ல புத்தகம் லேகா, நானும் வாசித்திருக்கிறேன் எனினும் மீள் வாசிப்பு தேவை ப்படும் போல.பள்ளி நாட்களில் வாசித்த புத்தகம்.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-14832872445333958402010-10-18T09:27:21.565-07:002010-10-18T09:27:21.565-07:00ஐயோ, இந்த புத்தகத்தை எத்தனை தடவை வாசித்திருப்பேன் ...ஐயோ, இந்த புத்தகத்தை எத்தனை தடவை வாசித்திருப்பேன் எனச் சொல்ல முடியாது. மாண்ட்டோவுக்குப் பிறகு, சுய வெளிச்சத்தில் வாசகனை உலுக்கிய எழுத்தாளனின் அனுபவங்கள். <br /><br />அவசியமான பகிர்வு, லேகா. உங்கள் அறிமுகங்கள் இன்னமும் ஆழமும் அடர்த்தியும் கொண்டவையாக இருக்கலாமே!மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91415306476402880462010-10-18T08:39:40.225-07:002010-10-18T08:39:40.225-07:00பகிர்விற்கு நன்றிகள் லேகா.
பகிர்வு வெளியிட கால இடை...பகிர்விற்கு நன்றிகள் லேகா.<br />பகிர்வு வெளியிட கால இடைவெளி இருந்தாலும் தரமான சுவையான பதிவுகள் பகிர்தலுக்கு கூடுதல் நன்றிகள்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24846012286320763052010-10-18T07:27:06.888-07:002010-10-18T07:27:06.888-07:00நன்றி லேகா.நன்றி லேகா. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-90672739578296376192010-10-18T06:36:21.076-07:002010-10-18T06:36:21.076-07:00சிறப்பான கட்டுரை!சிறப்பான கட்டுரை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-48613031140757383092010-10-18T04:50:14.999-07:002010-10-18T04:50:14.999-07:00பகிர்விற்கு நன்றி லேகா.பகிர்விற்கு நன்றி லேகா.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.com