tag:blogger.com,1999:blog-5092937592129054725.post2734166837822582406..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: புதுமைபித்தனின் "விநாயக சதுர்த்தி" அனுபவ சிறுகதைலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-72198107260598072822009-02-21T00:52:00.000-08:002009-02-21T00:52:00.000-08:00சிறுவர் இலக்கியம்..அப்டின்ன என்ன லேகா ?..நேற்று சு...சிறுவர் இலக்கியம்..அப்டின்ன என்ன லேகா ?..நேற்று சுஜாதா சார் எழுதின "பூக்குட்டி "<BR/>நாவல் படிச்சேன் , அது சிறுவர் இலக்கியமா ?....சின்னதா விளக்க முடியுமா ?narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-798297722211069592009-02-12T01:45:00.000-08:002009-02-12T01:45:00.000-08:00கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஒரு அருமையான அறிவியல...கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஒரு அருமையான அறிவியல் புனை கதை ..காலனும் கிழவியும் என்பது கூட ஒரு அறிவியல் புனை கதை தானே !....எது தமிழின் முதல் அறிவியல் புனைகதை ?...எனக்கு தெரிய வில்லை , உங்களுக்கு தெரிகிறதா லேகா ?<BR/>...எது எப்படியோ ,தமிழின் முதல் அறிவியல் புனை கதை திரு .பு பித்தன் அவர்கள்தான் எழுதியுள்ளார் என்பதை மறுக்க முடியாது ...அதை பற்றிய உங்கள் பதிவு அருமை லேகா .<BR/> நீங்க க சாமி பிள்ளைக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் உரையாடலை இன்னும் அமைத்திருக்கலாம் என எழுதீருன்தீங்க ...கதையில் எந்த இடத்திலாவது அது போல உரையாடல் (வாதம் புரிவது போல ) வந்திருந்தால், கதையின் கடைசியில் கடவுளும் க சாமி யும் பேசும் வாக்கியங்களில் அவ்வளவு அழுத்தம் (இப்போது உள்ளதை போல ) இருந்திருக்காது என எண்ணுகிறேன் ..." நீங்களெல்லாம் எட்டி நின்று வாரம் கொடுக்க தான் லாயக்கு "...இந்த வசனத்தின் கடுமை குறைந்தாலும் குறைதிருக்குமோ என எண்ணுகிறேன் ( சொல்வது தவறா?)<BR/> அப்புறம் . அது ..வந்து ...அந்த பட்டாம் பூட்சி (ரா .கி . ரங்கராஜன் ) என்ன ஆட்சு ?..நீங்க கண்டிப்பா அத படிசிருப்பீங்க ...நீங்கள் உங்க பக்கங்களில் சுய சரிதைகளையும் இடம் பெற செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் .narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-57010000125173756892009-02-12T01:44:00.000-08:002009-02-12T01:44:00.000-08:00கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஒரு அருமையான அறிவியல...கடவுளும் கந்தசாமி பிள்ளையும் ஒரு அருமையான அறிவியல் புனை கதை ..காலனும் கிழவியும் என்பது கூட ஒரு அறிவியல் புனை கதை தானே !....எது தமிழின் முதல் அறிவியல் புனைகதை ?...எனக்கு தெரிய வில்லை , உங்களுக்கு தெரிகிறதா லேகா ?<BR/>...எது எப்படியோ ,தமிழின் முதல் அறிவியல் புனை கதை திரு .பு பித்தன் அவர்கள்தான் எழுதியுள்ளார் என்பதை மறுக்க முடியாது ...அதை பற்றிய உங்கள் பதிவு அருமை லேகா .<BR/> நீங்க க சாமி பிள்ளைக்கும் கடவுளுக்கும் இடையே நடக்கும் உரையாடலை இன்னும் அமைத்திருக்கலாம் என எழுதீருன்தீங்க ...கதையில் எந்த இடத்திலாவது அது போல உரையாடல் (வாதம் புரிவது போல ) வந்திருந்தால், கதையின் கடைசியில் கடவுளும் க சாமி யும் பேசும் வாக்கியங்களில் அவ்வளவு அழுத்தம் (இப்போது உள்ளதை போல ) இருந்திருக்காது என எண்ணுகிறேன் ..." நீங்களெல்லாம் எட்டி நின்று வாரம் கொடுக்க தான் லாயக்கு "...இந்த வசனத்தின் கடுமை குறைந்தாலும் குறைதிருக்குமோ என எண்ணுகிறேன் ( சொல்வது தவறா?)<BR/> அப்புறம் . அது ..வந்து ...அந்த பட்டாம் பூட்சி (ரா .கி . ரங்கராஜன் ) என்ன ஆட்சு ?..நீங்க கண்டிப்பா அத படிசிருப்பீங்க ...நீங்கள் உங்க பக்கங்களில் சுய சரிதைகளையும் இடம் பெற செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் .narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24532892015103209412008-09-04T01:55:00.000-07:002008-09-04T01:55:00.000-07:00@ Ananymous//அப்படி எங்காவது அவர் அடையாளப் படுத்தி...@ Ananymous<BR/>//அப்படி எங்காவது அவர் அடையாளப் படுத்திக் கொண்டுள்ளாரா இல்லை நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?//<BR/><BR/>அப்படி அவரே அடையாளபடுத்தி கொண்டுள்ளார்.இக்கதையில் பின்வருமாறு வருகிறது..<BR/><BR/><BR/>--- "நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி."அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன் நான்---லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-82398173082167434632008-09-04T01:50:00.000-07:002008-09-04T01:50:00.000-07:00//அவருடைய சிறுகதைகளில் சிறு மாற்றம் செய்தால் போதும...//அவருடைய சிறுகதைகளில் சிறு மாற்றம் செய்தால் போதும் நேற்று எழுதியது போல் இருக்கும்//<BR/><BR/>ரொம்ப சரியா சொன்னீங்க..எக்காலத்திற்கும் அழியாத படைப்புகள் அவருடையது!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-3556470923471050532008-09-04T00:37:00.000-07:002008-09-04T00:37:00.000-07:00புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சுவாரிஷியம் மிக்கது,ச...புதுமைப்பித்தனின் சிறுகதைகள் சுவாரிஷியம் மிக்கது,<BR/>சமகால இலக்கியங்களுக்கு போட்டி போடும் அளவுக்கு அதில் முற்போக்கு எண்ணங்கள் இருக்கும்,<BR/>அவருடைய சிறுகதைகளில் சிறு மாற்றம் செய்தால் போதும் நேற்று எழுதியது போல் இருக்கும்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-85571233615592662002008-09-03T09:52:00.000-07:002008-09-03T09:52:00.000-07:00//நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் //அப்படி எங்காவத...//நாத்திக கொள்கை கொண்டிருந்தாலும் //<BR/><BR/>அப்படி எங்காவது அவர் அடையாளப் படுத்திக் கொண்டுள்ளாரா இல்லை நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?Anonymousnoreply@blogger.com