tag:blogger.com,1999:blog-5092937592129054725.post2382411574931650706..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: ச.கந்தசாமியின் "சாயாவனம்"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-43806327575896803452010-05-18T09:32:50.422-07:002010-05-18T09:32:50.422-07:00Excellent, Leka. Good writing.
Keep writing. I wil...Excellent, Leka. Good writing.<br />Keep writing. I will be a permanent<br />visitor of your blog.<br />Saravanan<br />SalemAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26241965036901153482010-05-08T09:27:51.256-07:002010-05-08T09:27:51.256-07:00CONGRATS for your SUJATHA AWARD of UYIRMMAI public...CONGRATS for your SUJATHA AWARD of UYIRMMAI publications..Came to your blog the first time and found that you are doing a marvellous job....Keep it up!! Hats off to you!Rhttps://www.blogger.com/profile/17552378811458315355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-90954628992000165042008-10-13T02:52:00.000-07:002008-10-13T02:52:00.000-07:00எனது வலைபூ www.senthilkumarnv.blogspot.com எனது வல...எனது வலைபூ www.senthilkumarnv.blogspot.com <BR/><BR/>எனது வலைபூ பற்றிய தகவல்களையும் கருத்துகளையும் தெரிவிக்கவும்.<BR/>நன்றி!!!செந்தில்குமார்https://www.blogger.com/profile/10400350540826469218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27793604319967052582008-10-13T02:47:00.000-07:002008-10-13T02:47:00.000-07:00அந்த காலத்தில் புறா மூலம் செய்திகளை அனுப்புவார்கள...அந்த காலத்தில் புறா மூலம் செய்திகளை அனுப்புவார்கள் !!!!! <BR/><BR/>இப்பொழுது லேகா மூலமாக செய்திகளை தெரிந்து கொள்ளலாம் !!!!!<BR/><BR/>கருத்துமிக்க கதைக்கு நன்றி !!!!<BR/><BR/>எனது ஐய்யங்களை தீர்த்து வைக்க தங்களது ஆலோசனை தேவை <BR/>எனது கைபேசி எண் : 9944458957செந்தில்குமார்https://www.blogger.com/profile/10400350540826469218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-64260652220263808752008-10-13T01:44:00.000-07:002008-10-13T01:44:00.000-07:00@ Ushaநிச்சயமா உஷா.மிக்க நன்றி :-)@ Usha<BR/><BR/>நிச்சயமா உஷா.மிக்க நன்றி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41282755096368585962008-10-10T21:28:00.000-07:002008-10-10T21:28:00.000-07:00லேகா,வாசிப்பு அனுபவம் பற்றி ஒரு பதிவுhttp://nunipp...லேகா,<BR/>வாசிப்பு அனுபவம் பற்றி ஒரு பதிவுhttp://nunippul.blogspot.com/2008/10/blog-post.html போட்டிருக்கிறேன். அதில் உங்களுக்கும் அழைப்பு விட்டிருக்கிறேன். நீங்கள் எழுத வேண்டும், அதைப் படிக்க ஆவலாய் உள்ளேன்.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-56459689020491232162008-10-10T05:32:00.000-07:002008-10-10T05:32:00.000-07:00மிகவும் அருமை . உங்கள் நட்பு கிடைத்தால் மிகவும் சந...மிகவும் அருமை . உங்கள் நட்பு கிடைத்தால் மிகவும் சந்தோசம் கிடைக்குமாசெந்தில்குமார்https://www.blogger.com/profile/10400350540826469218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53986845732037373862008-10-09T05:19:00.000-07:002008-10-09T05:19:00.000-07:00//இந்த நாவல் குற்ற உணர்வின் பெருங்கதையாடலாக இருக்க...//இந்த நாவல் குற்ற உணர்வின் பெருங்கதையாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.//<BR/><BR/>சரி தான் அருண்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-15581794311045642872008-10-09T04:17:00.000-07:002008-10-09T04:17:00.000-07:00//அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தம...//அவன் அதுவரை செய்த முயற்சிகள் அனைத்தையும் அர்த்தமற்றதாகிவிட்டதின் குறியீடாய் உள்ளது. //<BR/><BR/>இந்த நாவல் குற்ற உணர்வின் பெருங்கதையாடலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.<BR/><BR/>முன் பத்தியில் வனத்தை அழித்து போராடி வெற்றிகொண்டான் என்ற போதே அதில் ஒரு நக்கல் தெரிகிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53791097928162686702008-10-09T01:35:00.000-07:002008-10-09T01:35:00.000-07:00@ கிருஷ்ணன் ,@ குப்பன்_யாஹூ தமிழ் வாசிப்பில் உள்ள ...@ கிருஷ்ணன் ,@ குப்பன்_யாஹூ <BR/><BR/>தமிழ் வாசிப்பில் உள்ள இனிமை,ஆங்கில நூல்களில் நான் பெற்றதில்லை.சில நாட்களில் சலிப்புற செய்தது.எதார்த்த பதிவுகள் மண்ணோடு கலந்த வாழ்கை அனுபவங்கள் யாவும் தமிழில் படித்து உணர்வதையே விரும்புகிறேன்..காலமும்,ஆர்வமும் இருப்பதால் தமிழில் அனைத்து சிறந்த நூல்களையும் படித்து விட்டு ஆங்கில நூல்கள் படிக்க முயல்கிறேன்!!நன்றி இருவருக்கும்!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41013590499231917892008-10-09T01:30:00.000-07:002008-10-09T01:30:00.000-07:00//இவருடைய சிறுகதை தொகுப்பு மற்றும் விசாரணை கமிஷன் ...//இவருடைய சிறுகதை தொகுப்பு மற்றும் விசாரணை கமிஷன் என்ற நாவலை வாசித்து பாருங்கள்.//<BR/><BR/>நன்றி நிலா முகிலன்.நிச்சயமாய் வாசித்து பார்கிறேன்.இவரின் "விசாரணை கமிஷன்" நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது என நினைக்கின்றேன்..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41762762734867594122008-10-08T22:26:00.000-07:002008-10-08T22:26:00.000-07:00Let me echo Kuppan_yahoo's words:"நீங்க அப்படியே ஆ...Let me echo Kuppan_yahoo's words:<BR/>"நீங்க அப்படியே ஆங்கில புத்தகங்களும் அப்போ அப்போ படிங்க.<BR/>அண்ணாதுரை போல தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்". Tamizh and English are like our pair of eyes.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-72645834295251042142008-10-08T13:42:00.000-07:002008-10-08T13:42:00.000-07:00தங்களின் விமர்சனம் அருமை. இவருடைய சிறுகதை தொகுப்பு...தங்களின் விமர்சனம் அருமை. இவருடைய சிறுகதை தொகுப்பு மற்றும் விசாரணை கமிஷன் என்ற நாவலை வாசித்து பாருங்கள். மிக அற்புதமான எழுத்தாளர்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49762156191126908882008-10-08T08:52:00.000-07:002008-10-08T08:52:00.000-07:00Tnx Kuppan_YahooSure will try to read..Tnx Kuppan_Yahoo<BR/><BR/>Sure will try to read..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-28139309773731125222008-10-08T08:08:00.000-07:002008-10-08T08:08:00.000-07:00மற்றும் ஒரு நல்ல பதிவு.நல்ல நல்ல புத்தகங்களாக தேடி...மற்றும் ஒரு நல்ல பதிவு.<BR/><BR/>நல்ல நல்ல புத்தகங்களாக தேடி பிடித்து படித்து அறிமுகம் செய்வதற்கு மிக்க நன்றி.<BR/><BR/>நீங்க அப்படியே ஆங்கில புத்தகங்களும் அப்போ அப்போ படிங்க.<BR/><BR/>அண்ணாதுரை போல தமிழ் , ஆங்கிலம் இரண்டிலும் நாம் சிறந்து விளங்க வேண்டும்.<BR/><BR/>நன்றி மற்றும் வாழ்த்துக்களுடன்<BR/><BR/>குப்பன்_யாஹூkuppan_yahoohttps://www.blogger.com/profile/16867253625535676750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-65394910772017811272008-10-08T07:55:00.000-07:002008-10-08T07:55:00.000-07:00நன்றி ஜகன் :-) உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு...நன்றி ஜகன் :-) உங்கள் ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-52000751349179002872008-10-08T07:34:00.000-07:002008-10-08T07:34:00.000-07:00அமைதியான நீரோட்டம் காண்பது ஒரு சுகம் என்றால், அருவ...அமைதியான நீரோட்டம் காண்பது ஒரு சுகம் என்றால், அருவிதனில் பொழியும் நீரோட்டம் மற்றொரு சுகம். அவை இரண்டும் ஒரு சேர காண்பது என்பது மனதிருக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும். ஏற வெடிய இடத்தில் ஏறி, மோத வேண்டிய இடத்தில் மோதி, அழகு தூறல் போடும் நீரோட்டம் போல இருந்தது உங்கள் பதிவின் வாசிப்பு அனுபவம்.<BR/>மிக மிக நல்ல பதிவு. <BR/>இப்பொழுதே எனக்கு "சாயவனத்தை" படித்தது போன்ற ஒரு நிலை.<BR/>வாழ்த்துக்கள்....Jagshttps://www.blogger.com/profile/15087297061081148007noreply@blogger.com