tag:blogger.com,1999:blog-5092937592129054725.post1838797744704279123..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: தகழியின் "இரண்டு படி" மலையாள மொழிபெயர்ப்புலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-38847905609352572162009-03-24T03:20:00.000-07:002009-03-24T03:20:00.000-07:00மிக்க நன்றி யாத்ரா.கமலா தாஸ்,சக்கரியா குறித்து கேள...மிக்க நன்றி யாத்ரா.<BR/><BR/>கமலா தாஸ்,சக்கரியா குறித்து கேள்விபட்டுள்ளேன்,இவர்களின் நூல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-66815505692552833932009-03-24T02:24:00.000-07:002009-03-24T02:24:00.000-07:00வருகைக்கு நன்றி சுரேஷ் :-)வருகைக்கு நன்றி சுரேஷ் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-40926635431671755892009-03-23T10:15:00.000-07:002009-03-23T10:15:00.000-07:00மொழிபெயர்ப்பு - சுரா ( சுந்தர ராமசாமி அல்ல )1, ஏழா...மொழிபெயர்ப்பு - சுரா ( சுந்தர ராமசாமி அல்ல )<BR/><BR/>1, ஏழாவது பூ - பொற்றோகாட் உள்ளிட்ட மற்ற முதன்மை மலையாள எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு<BR/><BR/>2, முதல் முத்தம், சிங்கடி முங்கன் -வைக்கம் முகம்மது பஷீர்<BR/><BR/>3, இது தான் என் பெயர் - சக்கரியா<BR/><BR/>4, சந்தன மரங்கள் - கமலாதாஸ் (மாதவிக்குட்டி)<BR/><BR/>நூலகத்தில் இருந்து எடுத்து எப்போதோ வாசித்தவை என்பதால் பதிப்பகங்கள் சரியாக நினைவிலில்லை. ( சந்தியா, புதுமைப்பித்தன் பதிப்பக வெளியீடாக இருக்கலாம்.)யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-79942686041594286932009-03-23T08:41:00.000-07:002009-03-23T08:41:00.000-07:00வெகுநாட்களுக்கு முன் நூலகத்தில்சுரா ( சுந்தர ராமசா...வெகுநாட்களுக்கு முன் நூலகத்தில்<BR/>சுரா ( சுந்தர ராமசாமி அல்ல ) என்பவர் தொடர்ச்சியாக பல மலையாள எழுத்தாளர்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்த புத்தகங்களை வாசித்திருந்தேன்,<BR/><BR/>புத்தகங்களின் பெயர்கள் வீட்டில் நாட்குறிப்பிலிருக்கிறது, நாளை வழங்குகிறேன்<BR/><BR/>பொற்றேகாட் ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்<BR/><BR/>கமலாதாஸ் பெண் எழுத்தாளர், சக்கரியா இவர்களும் விளிம்பின் குரலில் எழுதியவர்கள் தான்யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-28546734300204216352009-03-23T00:42:00.000-07:002009-03-23T00:42:00.000-07:00நன்றி யாத்ரா.//பொற்றெகாட், கமலாதாஸ், சக்கரியா//இவர...நன்றி யாத்ரா.<BR/><BR/>//பொற்றெகாட், கமலாதாஸ், சக்கரியா//<BR/><BR/>இவர்களின் படைப்புக்களை குறிபிடுங்களேன்,படிக்க ஆவலாய் உள்ளது!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-73235587801386783492009-03-23T00:41:00.000-07:002009-03-23T00:41:00.000-07:00மிக்க நன்றி ராம்ஜி :-)மிக்க நன்றி ராம்ஜி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83002502769671059732009-03-22T11:34:00.000-07:002009-03-22T11:34:00.000-07:00நல்லதொரு அறிமுகம், மலையாள இலக்கிய உலகம் பொக்கிஷங்க...நல்லதொரு அறிமுகம், <BR/><BR/>மலையாள இலக்கிய உலகம் பொக்கிஷங்கள் நிரம்பியது பஷீர், தகழி, பொற்றெகாட், கமலாதாஸ், சக்கரியா,,,,,,<BR/><BR/>சுரா மொழிபெயர்த்த தோட்டியின் மகன் வாசித்திருக்கிறேன், விளிம்பின் குரல், பட்டவர்த்தனம்<BR/>மிக உண்மை<BR/><BR/>செம்மீண் வாசிக்க அலமாரியில் காத்திருக்கிறது<BR/>மற்றுமொரு நல்ல அறிமுகத்தைச் செய்திருக்கிறீர்கள்<BR/>நன்றியாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-75651000372687227052009-03-22T09:11:00.000-07:002009-03-22T09:11:00.000-07:00பகிர்தலுக்கு உளம் நிறைந்த நன்றி லேகா.தங்களின் வாசி...பகிர்தலுக்கு உளம் நிறைந்த நன்றி லேகா.<BR/><BR/>தங்களின் வாசிக்கும் வீச்சு கண்டு அதிசயிக்கிறேன், சந்தோசமாக உள்ளது.<BR/><BR/>keep going, all the very best. Brilliant work.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-60437899747111633122009-03-22T06:57:00.000-07:002009-03-22T06:57:00.000-07:00வருகைக்கு நன்றி ராஜ நடராசன்.செம்மீன் எழுதிய தகழியே...வருகைக்கு நன்றி ராஜ நடராசன்.<BR/><BR/>செம்மீன் எழுதிய தகழியே தான்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-15558624353701873502009-03-22T06:55:00.000-07:002009-03-22T06:55:00.000-07:00//வாசிக்க பட வேண்டிய ஒன்று// என வாந்திருக்க வேண்டி...//வாசிக்க பட வேண்டிய ஒன்று// என வாந்திருக்க வேண்டியது!!<BR/><BR/>மாற்றிவிட்டேன்.நன்றி விக்னேஷ்வரன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-71649467175319900322009-03-22T06:07:00.000-07:002009-03-22T06:07:00.000-07:00//இந்நாவல் வாசிக்க படிக்க வேண்டிய ஒன்று.//ரெண்டுக்...//இந்நாவல் வாசிக்க படிக்க வேண்டிய ஒன்று.//<BR/><BR/>ரெண்டுக்கும் என்னங்க வித்தியாசம்? புதசெவி :)VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-51752070437833907202009-03-22T04:43:00.000-07:002009-03-22T04:43:00.000-07:00தகழி செம்மீன் கதைக்கு சொந்தக்காரர் தானே?தகழி செம்மீன் கதைக்கு சொந்தக்காரர் தானே?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com