tag:blogger.com,1999:blog-5092937592129054725.post1806348315464066467..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: வண்ணதாசன் சிறுகதைகள்....லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-42543030669754509932009-07-14T23:03:46.816-07:002009-07-14T23:03:46.816-07:00எனக்கு வண்ணதாசன் / கல்யாண்ஜி இந்த பெயர் குழப்பம் அ...எனக்கு வண்ணதாசன் / கல்யாண்ஜி இந்த பெயர் குழப்பம் அடிக்கடி வரும், தெளிவுபடுத்திக்கொண்டாலுமே.<br /><br />நான் அவரின் நிலா பார்த்தல் என்ற கவிதைத் தொகுப்பு மட்டுமே இதுவரை படித்துள்ளேன்.<br /><br />அவரின் சிறுகதைகளை படிக்கத்தூண்டும்படி இருக்கிறது இந்தப் பதிவு. வாசிப்பு லிஸ்ட்டில் இந்த புத்தகத்தையும் சேர்த்தாயிற்று.<br />நன்றி லேகா.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69748163274365575162009-06-18T20:24:30.841-07:002009-06-18T20:24:30.841-07:00கற்றது தமிழ் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய ஆனந...கற்றது தமிழ் திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய ஆனந்த விகடன் படத்தின் சில காட்சிகள் “வண்ணதாசன் சிறுகதைகள்” படிப்பது போன்ற சுகானுபவத்தை தருகின்றன என்று எழுதி ராமிற்கு கைரவம் செய்திருந்தனர். அவராது “நிலாப் பார்த்தலில்” வரும் நிலாப் பார்க்க என்று போய் இலாப் பார்த்து எத்தனையோ நாளாயிற்று” என்றா வசனம் வரும். கவிதை நடையில் அற்புதமாக எழுதுபவர். ஆனால், அகம் புறம் இவரது முன்னைய எழுத்துகள் அளவு இல்லை என்றே சொல்லுவேன்.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1481033136289344252009-06-15T17:57:16.247-07:002009-06-15T17:57:16.247-07:00நீங்கள் புத்தகங்களை ஆன்லைனின்ல் பெறுகிறீர்களா ??
...நீங்கள் புத்தகங்களை ஆன்லைனின்ல் பெறுகிறீர்களா ??<br /><br />இல்லை நேரடியாக சென்று வாங்கி விடுவீர்களா ??<br /><br />பூனேவில் இருப்பதால் எந்த இணைய தளத்தை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பமாகவே இருக்கிறது.<br /><br />வண்ணநிலவனின் புத்தகங்கள் வாங்க சிறந்த இணையதளம் எதுவென்று சொல்லமுடியுமா ??<br /><br />( உயிர்மையில் தேடிப்பார்த்தேன்.பெரும்பாலான புத்தகங்கள் அங்கு இல்லை.)அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41242626929055596102009-06-11T18:25:27.746-07:002009-06-11T18:25:27.746-07:00வண்ணநிலவனின் எஸ்தர் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகி...வண்ணநிலவனின் எஸ்தர் ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.<br />ரவி சுப்பிரமணியன் இயக்கத்தில்.<br /><br />லேகா,<br /><br />கடல்புரத்தில் என்பதே சரி.நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-63322600276181325552009-06-10T08:31:59.974-07:002009-06-10T08:31:59.974-07:00அஜய்,
வண்ணநிலவனின் "பாம்பும் பிடாரனும்"...அஜய்,<br /><br />வண்ணநிலவனின் "பாம்பும் பிடாரனும்" குறித்து அதிகமாய் கேள்வி பட்டுள்ளேன்.அந்த கதை இன்னும் படிக்க கிடைக்கவில்லை:-( பகிர்தலுக்கு நன்றி.<br /><br />மேலும்,வண்ணதாசன் குறித்து பேச்சு வரும் இடமெல்லாம் வண்ணநிலவன் குறித்து பேசாமல் இருக்க முடியாது.இருவருக்குமான ஒற்றுமைகள் அதிகம்.நெல்லையை மையமாய் வைத்து உறவுகளின் மேன்மையை எதார்த்தத்துடன் சித்தரிக்கும் இவர்களின் கதைகள் ஒன்றோடு ஒன்று பினைந்தவை.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-81013273156026190342009-06-10T08:25:22.911-07:002009-06-10T08:25:22.911-07:00நன்றி நிலா ரசிகன்,.
"பெய்தலும் ஓய்தலும்"...நன்றி நிலா ரசிகன்,.<br /><br />"பெய்தலும் ஓய்தலும்" - இத்தொகுப்பை குறித்து இப்பொழுது தான் அறிகின்றேன்.<br />ஆனால் புதுமைப்பித்தனின் வெளியீட்டில் வந்துள்ள வண்ணதாசனின் சிறுகதை தொகுப்பில் எல்லா சிறுகதைகளும் அடக்கம்.<br /><br />//எப்பொழுதெல்லாம் எங்கள் ஊர் ஞாபகம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் வண்ணதாசன் வாசிப்பேன் :)//<br /><br />:-))) நெல்லை நகரத்தை வண்ணதாசனின் எழுத்துக்கள் மூலமே பெரிதும் அறிந்து கொண்டேன்..தேர் வீதி,தாமரை குளம்,சுலோச்சனா முதலியார் பாலம்,தாமிரபரணி என நேரில் காண விரும்பும் உள்ள பட்டியல் நீளம்.<br /><br />கடல்புறத்தில் தான்.மாற்றிவிட்டேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-29973527934450949622009-06-10T02:22:39.409-07:002009-06-10T02:22:39.409-07:00Hi,
Vannalivanam's "Esthar' is indeed...Hi,<br />Vannalivanam's "Esthar' is indeed a heart-wrenching story. <br />Another short story of his 'Pambum Pidaranum' is very unique in terms of style and the matter being conveyed. (Almost surrealistic). A major break from his normal style.<br />But Vannanilavam never got into the isms, he just wrote what he thought was best.<br />Am intruding into Vanndadasan's post:), but could not resist when I read about Vannanilavan.<br />AjayAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-46636344203127368722009-06-09T11:10:50.269-07:002009-06-09T11:10:50.269-07:00நல்லதொரு பகிர்வு. வண்ணதாசனின் தனுமை மிகச்சிறந்த சி...நல்லதொரு பகிர்வு. வண்ணதாசனின் தனுமை மிகச்சிறந்த சிறுகதை. பெய்தலும் ஓய்தலும் சிறுகதை தொகுப்பிற்கு பின் ஏதாவது புதிய தொகுப்பு வந்ததா?<br /><br />எப்பொழுதெல்லாம் எங்கள் ஊர் ஞாபகம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் வண்ணதாசன் வாசிப்பேன் :)<br /><br />லேகா,<br /><br />கடல்பு"ர"த்திலா அல்லது "ற"வா?நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-44453252195597619182009-06-09T10:09:08.933-07:002009-06-09T10:09:08.933-07:00தனுமை - ம்ம்ம்ம்.......படித்து படித்து சலிக்காத கத...தனுமை - ம்ம்ம்ம்.......படித்து படித்து சலிக்காத கதை!!<br /><br />மழை நேரம்,ஈரமான சாலை,உதிர்ந்த மலர்கள....இந்த சூழலில் தனியாகி..தனுவாகி என நாயகன் உருகுவதாய் வரும் விவரிப்பு சாரலென வருடும்!!<br /><br />வண்ணதாசனின் சிறுகதைகளுள் மிக சிறந்த முதல் பத்தில் இதற்கு நிச்சயம் இடம் உண்டு.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-57836480609807793022009-06-09T10:03:40.962-07:002009-06-09T10:03:40.962-07:00சென்ஷி மனிப்பெல்லாம் எதற்கு?
இலக்கிய நூல்கள் குறி...சென்ஷி மனிப்பெல்லாம் எதற்கு?<br /><br />இலக்கிய நூல்கள் குறித்து கட்டுரைகள் எழுதுவதை விட மிக பிடித்த விஷயம் அவை குறித்து விவாதிப்பது.அதற்கான தளமாய் பின்னூட்டமேடை உள்ளது.<br />ஆரோக்கியமான விவாதங்கள் எப்பொழுதும் சலிப்பதும் இல்லை.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91703248435112049412009-06-09T09:59:55.611-07:002009-06-09T09:59:55.611-07:00நன்றி சென்ஷி.
"ராஜா வந்திருகின்றார்" - ...நன்றி சென்ஷி.<br /><br />"ராஜா வந்திருகின்றார்" - தீபாவளி சமயத்தில் ஏழை குடும்பத்து சிறுவன் ஒருவனின் நிலையை விவரிக்கும் கதை.<br /><br />'எஸ்தர்" - வண்ணநிலவனின் இக்கதை பஞ்ச காலத்தில் ஒரு கிராமமே புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்ணொருத்தியின் மனவோட்டங்களை சொல்லும் கதை.ஒரு வித இருள் கவிழ்ந்த மனநிலையை உண்டு பண்ணும் கதை இது.சோகத்தை அழுத்தமாய் தெரிவிப்பதில் வண்ணநிலவன் வல்லவர்,இவரின் "கடல் புறத்தில்" ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-52853553608009457232009-06-09T08:54:24.497-07:002009-06-09T08:54:24.497-07:00i think sensei tried to mention the story "th...i think sensei tried to mention the story "thanumai"...vannadhasan's fantastic 1...இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24488418424232469072009-06-06T10:40:38.863-07:002009-06-06T10:40:38.863-07:00//எனது பள்ளி காலத்தில் துணைபாடத்தில் படித்தவற்றுள்...//எனது பள்ளி காலத்தில் துணைபாடத்தில் படித்தவற்றுள் கு.அழகிரிசாமியின் "ராஜா வந்திருகின்றார்"//<br /><br />நானும் ராஜா வந்திருக்கின்றார் கதையை வாசித்ததுண்டு. இன்னமும் மனதில் தங்கியுள்ளது.. (மீண்டும் ஆர்வக்கோளாறு)<br /><br />இரு வீட்டின் சிறுவர்களிடையே தோன்றும் விளையாட்டுப்போட்டியை வைத்து தொடங்கும் கதை.. ராஜா என்ற ஒரு சிறுவன் ஒரு வீட்டிற்கு வரும்போது அதை விளையாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்க்கும் கதை.<br /><br />இதை ரமணா படத்திலும் குழந்தைகளின் சண்டையில் உபயோகித்திருப்பார்.<br /><br />மேலும் சில கதைகள் வாசித்த நினைவுகள் உள்ளன. நினைவு வருகின்றபோது எழுதுகிறேன்.<br /><br />நன்றிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-70813298622449454662009-06-06T10:32:19.486-07:002009-06-06T10:32:19.486-07:00//லேகா said...
@ சென்ஷி @ ராம்ஜி
"எ...//லேகா said...<br /><br /> @ சென்ஷி @ ராம்ஜி<br /><br /> "எஸ்தர்" சிறுகதை வண்ணநிலவனுடையது.இவ்விருவருக்கும் இடையே உள்ள பெயர் ஒற்றுமை குழப்பதை விளைவிப்பது இயல்பே :-)<br />//<br /><br />:-((<br /><br />மன்னிக்க.. ஆர்வக்கோளாறு அதிகமாகி விட்டது போல இருக்கிறது. ஆம் வண்ணநிலவனின் கதைத்தொகுப்பிலுள்ள கதை அது :-))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69653398228682889922009-06-04T21:46:51.037-07:002009-06-04T21:46:51.037-07:00//வண்ணதாசன் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்....//வண்ணதாசன் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்.//<br /><br />உண்மை :-)<br /><br />வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி வாசுதேவன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-14339348674510892572009-06-04T20:21:10.985-07:002009-06-04T20:21:10.985-07:00வண்ணதாசன் பற்றிய உங்கள் பதிவு அருமை. கதைகளை வாசிக்...வண்ணதாசன் பற்றிய உங்கள் பதிவு அருமை. கதைகளை வாசிக்கும்போது காட்சியாகவே விரியும் தன்மை கொண்ட வண்ணதாசன் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்.<br /><br />‘அகநாழிகை‘<br />பொன்.வாசுதேவன்அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-82221152562937984002009-06-03T04:43:27.889-07:002009-06-03T04:43:27.889-07:00யாத்ரா
வருகைக்கு நன்றி.
அனேகமாய் வண்ணதாசனின் எ...யாத்ரா <br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />அனேகமாய் வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும்,குறுநாவல்களையும் படித்திருகிறேன்.விகடனில் வெளிவந்த அகம் புறம் நல்ல கட்டுரை தொகுப்பு!!<br /><br />இவரின் கவிதைகள் பரிட்சயம் இல்லை.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-23181174280649295652009-06-03T04:40:00.039-07:002009-06-03T04:40:00.039-07:00நர்சிம் :-))))))))))))நர்சிம் :-))))))))))))லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-76275808252349771732009-06-02T10:49:04.024-07:002009-06-02T10:49:04.024-07:00வண்ணதாசன் அவர்கள் மழை, இவரைப் படித்தால் ஒரு வாரத்த...வண்ணதாசன் அவர்கள் மழை, இவரைப் படித்தால் ஒரு வாரத்திற்கு விடாமல் மனதில் மழை பெய்து கொண்டேயிருக்கும், என் ஆதர்சங்களில் ஒருவர், என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருந்த மொத்த சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும், அகம் புறம் வாசித்திருக்கிறீர்களா.<br /><br />கல்யாண்ஜி கவிதைகள், நிலாப் பார்த்தல், கேலிச் சித்திரம் கவிதைத் தொகுப்புகளை வாசித்திருக்கிறீர்களா.யாத்ராhttps://www.blogger.com/profile/06781476619973172450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-29119491683248533482009-05-30T23:57:37.239-07:002009-05-30T23:57:37.239-07:00நெல்லை மற்றும் தென்மதுரை பகுதிகளை வைகோவிற்கு பிறகு...நெல்லை மற்றும் தென்மதுரை பகுதிகளை வைகோவிற்கு பிறகு மிகுந்த சிரதையுடன், உள்ள படியே வர்ணிப்பதில், எழுதுவதில் வண்ணதாசன் சிறந்தவர்.//<br /><br /><br />?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????<br /><br />??????????<br /><br />???????<br /><br />??<br /><br />?நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45672848425115971322009-05-30T08:38:14.309-07:002009-05-30T08:38:14.309-07:00நன்றி மொழி :-)நன்றி மொழி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-67060186834736717832009-05-29T08:08:42.151-07:002009-05-29T08:08:42.151-07:00esnips.com
u can download famous english fiction...esnips.com <br /><br />u can download famous english fictions in tis site. read stranger novel by albert camus...<br /><br />scribd.com is another website to download famous english fictions...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-28922456317608402892009-05-29T08:08:14.660-07:002009-05-29T08:08:14.660-07:00esnips.com
u can download famous english fiction...esnips.com <br /><br />u can download famous english fictions in tis site. read stranger novel by albert camus...<br /><br />scribd.com is another website to download famous english fictions...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-63633556943495837372009-05-29T06:43:49.425-07:002009-05-29T06:43:49.425-07:00நல்ல பதிவு லேகா.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு லேகா.<br />வாழ்த்துக்கள்.மொழிhttps://www.blogger.com/profile/06551209968811755162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7162937054917363592009-05-29T03:59:15.385-07:002009-05-29T03:59:15.385-07:00வணக்கம் லேகா
ம்ம்ம் மிக மிக அருமையான படைப்பாளி வண...வணக்கம் லேகா<br /><br />ம்ம்ம் மிக மிக அருமையான படைப்பாளி வண்ணதாசன், <br /><br />நானும் இவரைப்பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என நிணைத்திருந்தேன்.<br /><br />இவரின் புளிப்பு கனிகள், அப்பாவை கொண்றவன் படித்திருக்கின்றீர்களா ?<br /><br />இராஜராஜன்வனம்https://www.blogger.com/profile/00681075831889920174noreply@blogger.com