tag:blogger.com,1999:blog-5092937592129054725.post1016768735267537931..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: எஸ்.ராவின் 'பி.விஜயலட்சுமியின் சிகிச்சை குறிப்புகள்" மற்றும் விசித்ரிலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69339378304056856072008-12-16T01:50:00.000-08:002008-12-16T01:50:00.000-08:00லேகா, ஹரன் பிரசன்னாவின் வலைத்தளத்திற்கு என் வலைப்ப...லேகா, <BR/><BR/>ஹரன் பிரசன்னாவின் வலைத்தளத்திற்கு என் வலைப்பூவிலிருந்தும் போகலாம் :). (என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடவும் இலகுவாக இருக்கும் :) <BR/><BR/>முகவரி: http://nizhalkal.blogspot.com/<BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27744762245290641722008-12-15T05:04:00.001-08:002008-12-15T05:04:00.001-08:00நன்றி அனுஜன்யா.ஹரன் பிரசன்னாவின் வலைத்தளத்தின் முக...நன்றி அனுஜன்யா.ஹரன் பிரசன்னாவின் வலைத்தளத்தின் முகவரி கொடுங்களேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91728938780356270122008-12-15T05:04:00.000-08:002008-12-15T05:04:00.000-08:00வருகைக்கும் உங்கள் புத்தகம் குறித்த அறிமுகத்திற்கு...வருகைக்கும் உங்கள் புத்தகம் குறித்த அறிமுகத்திற்கும் நன்றி காமராஜ்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5853275773811520672008-12-15T04:58:00.000-08:002008-12-15T04:58:00.000-08:00இரண்டு கதைகளுமே படித்து விட்டிருந்தேன். சமீபத்தில்...இரண்டு கதைகளுமே படித்து விட்டிருந்தேன். சமீபத்தில் ஹரன் பிரசன்னா ஒரு கதை (நெடுங்கதை) எழுதியிருந்தார். ('திறப்பு'). அந்தக் கதையும் சற்று B.விஜயலக்ஷ்மியை நினைவூட்டியது. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45591241976798512262008-12-13T07:56:00.000-08:002008-12-13T07:56:00.000-08:00சற்று தயக்கமாக இருக்கிறது, இருப்பினும் சொல்லியாகவே...சற்று தயக்கமாக இருக்கிறது, இருப்பினும் சொல்லியாக<BR/>வேண்டிய வேளை இதுவே. ஆப்பிளும் ஆரஞ்சும் <BR/>மினுக்கும் பழக்கடைக்கு கீழே சீந்துவாரில்லாமல் கிடக்கிறது<BR/>நொங்குகள். எது தரம், எது பேசப்படுவது என்கிற<BR/>விவரம் அறியா வெள்ளந்திக் கதைகள் சில<BR/>'ஒரு வன தேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும்'<BR/>வம்சி வெளியீட்டில், எஸ்.காமராஜ்.<BR/>என்பெயர் எஸ்.காமராஜ்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53142364914028954012008-12-11T08:31:00.000-08:002008-12-11T08:31:00.000-08:00நன்றி சென்ஷி :-)நன்றி சென்ஷி :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69816718434483288212008-12-11T08:24:00.000-08:002008-12-11T08:24:00.000-08:00//இதுபோன்ற வழமையான வரிகள் ஒரே மாதிரியான மொழிநடை சற...//இதுபோன்ற வழமையான வரிகள் ஒரே மாதிரியான மொழிநடை சற்று அயற்சியளிக்கிறது.//<BR/><BR/>எஸ்.ராவின் உறுபசி நாவல் படித்த பொழுது எனக்கு தோன்றிய எண்ணம் இது.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-31227248919944930712008-12-11T08:19:00.000-08:002008-12-11T08:19:00.000-08:00கதைகள் பற்றிய விமர்சனத்திற்கும், இணைப்பிற்கும் நன்...கதைகள் பற்றிய விமர்சனத்திற்கும், இணைப்பிற்கும் நன்றி லேகா..சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-56712823775920687962008-12-11T07:49:00.000-08:002008-12-11T07:49:00.000-08:00நானும் படித்தேன்.விசித்திரியில் ஆரம்பத்தில் // அன்...நானும் படித்தேன்.<BR/>விசித்திரியில் ஆரம்பத்தில் <BR/><BR/><B>// அன்று கோடை வெயில் உக்கிரமேறியிருந்தது. வேம்பில் கூட காற்றில்லை. வீதியில் வெல்லத்தின் பிசுபிசுப்பு போல கையில் ஒட்டிக் கொள்ளுமளவு படிந்திருந்தது வெயில். வீட்டுக் கூரைகள், அலுமினிய பாத்திரங்கள் வெயிலேறி கத்திக் கொண்டிருந்தன. தெருவில் நடமாட்டமேயில்லை.<BR/><BR/>கோடையின் பின்மதியப் பொழுதுகள் எளிதாக கடந்து போய்விடக்கூடியவை அல்ல. அதனுள் மர்மம் பூத்திருக்கிறது. அதன் சுழிப்பில் யாரும் வீழ்ந்துவிடக்கூடும் என்பதையே விசித்ரி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறாள்.// </B><BR/><BR/>நெடுங்குருதி நாவலை நினைவுபடுத்தும் வரிகள் <BR/>அவரது இதுபோன்ற வழமையான வரிகள் ஒரே மாதிரியான மொழிநடை சற்று அயற்சியளிக்கிறது.<BR/><BR/>// துணிகளை சுற்றி கொண்டு திரியும் சித்ரலேகாவின் நிலைக்கு காரணம் அறிய முயன்று தோற்று போவதை மெல்லிய மர்ம முடிச்சோடு சொல்லி நகர்கிறது கதை.//<BR/><BR/>ம்ம்...KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-70002522027599165592008-12-11T07:18:00.000-08:002008-12-11T07:18:00.000-08:00நன்றி குப்பன்_யாஹூ.இவ்விரு சிறுகதைகளும் புத்தக தொக...நன்றி குப்பன்_யாஹூ.இவ்விரு சிறுகதைகளும் புத்தக தொகுப்பில் வந்துள்ளத என தெரியவில்லை. எஸ்.ரா வின் வலைதளத்தில் படிக்கலாம்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27803650918073780332008-12-11T07:05:00.000-08:002008-12-11T07:05:00.000-08:00நன்றி லேகா, மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு, இந்த புத்த...நன்றி லேகா, மீண்டும் ஒரு பயனுள்ள பதிவு, இந்த புத்தகம் வாங்கி படிக்க முயலுகிறேன்.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com