<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725</id><updated>2012-01-11T06:00:52.331-08:00</updated><category term='மொழிப்பெயர்ப்பு'/><category term='சிறுகதை தொகுப்பு'/><category term='குறுங்கதை தொகுப்பு'/><category term='கட்டுரை தொகுப்பு'/><category term='தமிழ் நாவல்கள்'/><category term='தொடர் ஆட்டம்'/><category term='சிறுவர் இலக்கியம்'/><category term='கவிதை நூல்கள்'/><category term='பகிர்வு'/><category term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>யாழிசை ஓர் இலக்கிய பயணம்......</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>147</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1165555903761662018</id><published>2011-02-14T22:07:00.000-08:00</published><updated>2011-02-14T22:27:26.596-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குறுங்கதை தொகுப்பு'/><title type='text'>யுவனின் "மணற்கேணி"</title><content type='html'>&lt;strong&gt;"யுவன் சந்திரசேகரையும் கதைசொல்லி என்றே சொல்ல வேண்டும். கதைசொல்லிகள் எப்போதுமே சொல்லும் உற்சாகத்தில் ஆழ்ந்து போகிறவர்கள். நுண்ணிய அகத்தைவிட அழகிய புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். செறிவை விட சரளத்தை சாதிப்பவர்கள். எத்தனை தூரம் இயல்பாக அவர்களின் எழுத்து நிகழ்கிறதோ அத்தனை தூரம் அவை சிறந்த கலைப்படைப்பாக ஆகின்றன. யுவன் சந்திரசேகரையும் அவ்வகையில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்."&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;- ஜெமோ &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-RuYBeOAHNmw/TVoai2D3VLI/AAAAAAAABdk/C1i17G2O01I/s1600/yuvanchandrasekar.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 246px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/-RuYBeOAHNmw/TVoai2D3VLI/AAAAAAAABdk/C1i17G2O01I/s320/yuvanchandrasekar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573796674754008242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.புனைவின் உச்சம் என நான் கருதும் குள்ள சித்தன் சரித்திரத்தில் கிடைத்தது யுவனின் முதல் அறிமுகம்.ஒளி விலகல்,ஏற்கனவே,பகடையாட்டம் என தொடர்ந்து வாசித்த யுவனின் படைப்புகள் தந்து சென்ற அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை...ம்ம்....மாயவெளிப் பயணம் என கொள்ளலாம்.மணற்கேணி இவற்றிற்கு மாறான தொகுப்பு.கதையா, கட்டுரையா,சுயசரிதையா என்ற கேள்விகளுக்குள் அடங்காது எல்லாமுமாய் உள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;"ஒரு மாபெரும் மரத்தையும் அதன் அடித்திண்டாக அமைந்த சிமென்ட்டுத் திண்ணையையும் ,நன்கு விளைந்த ஐந்து மனித உருவங்களையும் ஒரு சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் சுமப்பது எளிதா என்ன?இவற்றின் மொத்த எடையை விட,ஒரே ஒரு கோணல் வகிட்டின் எடை இன்னும் அதிகம்.."  &lt;/em&gt; &lt;br /&gt; &lt;br /&gt;வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம்.மாறாய் இத்தொகுப்பில் பிடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்து கொண்டே வந்ததில்...அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன். வாழ்வனுபவங்களை சுவாரஸ்யம் கூட்டி,எளிமையான வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் 100 குறுங்கதைகளின் தொகுப்பு மணற்கேணி.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;"மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............." &lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;யுவனின் பிரதியாய் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே,கடந்து வந்த மனிதர்களை  குறித்த கூர்மையான அவதானிப்பை முன்வைத்து சொல்லப்படும் கதைகள்.சொல் வித்தைகள் எதுவும் இன்றி எளிமையான சம்பவங்களின் மூலம் அம்மனிதர்களின் ஊடே நாமும் நடமாட முடிகின்றது. இஸ்மாயில், ரவி, அனுராதா, விசாலாட்சி,தபால்காரர் சுப்பிரமணியம்,தாயம்மா பாட்டி, வேங்கோபராவ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் சந்திக்க நேரிடும் போலீஸ்காரர், எதிரியாகி போன ஜப்பானிய நண்பன் ஒருவன்,மலாவி தேசத்து மாணவன்,பெயர் குறிப்பிடப்படாத காதலி என உயிர் பெற்று உலவும் மனிதர்கள் அநேகம்.&lt;br /&gt; &lt;br /&gt;குறிப்பாய் வங்காள விவசாய கிராமத்தில், இரவொன்றில் சந்திக்க நேரிடும் அக்கிழவர் ..வார்த்தைகள் அற்று அவரோடு நிகழ்ந்த உரையாடல் என நீளும் அக்கதை யுவன் பாணியிலான புனைவாக இருக்க கூடும்  முடிவு செய்து கொண்டேன்.இத்தொகுப்பில்  வரும் கீழ் உள்ள வரிகள் என் போன்றவர்களுக்கு தான் போல....&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;"கடந்த சில வருடங்களில் எனக்கென்று உருவாகி இருக்கும் வாசகர்களில் பலரும்,நான் சொல்லும் நிஜமான செய்திகளில் கூட புனைவின் நெடியை நுகரும் வல்லமை கொண்டவர்கள்"&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-7ZX56NVkqxc/TVoaxwQyFtI/AAAAAAAABds/8nAoqngZ77w/s1600/manarkeani%252520final.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 219px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-7ZX56NVkqxc/TVoaxwQyFtI/AAAAAAAABds/8nAoqngZ77w/s320/manarkeani%252520final.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5573796930895615698" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவை ஆதர்ச நாயகனாய் கொள்ளாதோர் யாரிங்கே? தந்தையை குறித்தான யுவனின் தொடர்ச்சியான குறிப்புகள் அளப்பரிய பிரியத்தை சொல்லுபவை.இத்தொகுப்பில் பல கதைகள் தந்தையோடு கரட்டுப்பட்டியில் கழித்த நாட்களை பற்றி பேசுபவை.நடுத்தர வாழ்வின் சிக்கல்கள் உறவுகளை முன்வைத்து தொடரும் சங்கடங்கள்... சமநிலையை பாதிக்கும் எல்லா சம்பவங்களுமே எல்லாருக்கும் பொதுவானவையே.முடிந்த வரை இவை யாவும் கழிவிரக்க மனநிலையில் இருந்து விலகி பகடி கூட்டியே முன்வைக்கப்படுகின்றன.யுவனிற்கு கைகூடும் பகடி இங்கு அரிதாய் காணக்கிடைப்பது..ஒரு கதை இவ்வாறாக தொடங்குகின்றது.&lt;br /&gt;&lt;em&gt; &lt;br /&gt;"மகாவாக்கியங்களை இன்ன சந்தர்ப்பத்தில் இன்னார் உதிர்ப்பார் என்று யூகிக்க இயலாது.முந்தைய வாக்கியத்தில் ஒரு சிறு மிரட்டல் இருக்கிறதல்லவா?ஒன்றுமில்லை,இந்த பத்தியை ஒரு கனமான வாக்கியத்துடன் தொடங்க ஆசையாய் இருந்தது.தொடங்கி விட்டேன்.அதற்கு மேல ஒன்றுமில்லை."&lt;/em&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சோழவந்தான்,கரட்டுப்பட்டி தொடங்கி.. தல்லாகுளம், கோரிப்பாளையம்,சிம்மக்கல்,ஜெய்கிந்தபுரம்,குரு தியேட்டர்,காலேஜ்  ஹவுஸ்  என மதுரை நகரின் ஊடே பயணித்து சென்னையில்  முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பயணம்... முன்னும் பின்னுமாய் கலைத்து போடப்பட்டுள்ள சம்பவங்கள்..முரணான குணாதிசியங்கள் கொண்ட மனிதர்கள்... கொண்ட இத்தொகுப்பு கலைவையான மனநிலையை தந்தது. கால ஓட்டத்தில்,முற்றிலுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்ட சில முகங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்ய தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி. &lt;br /&gt; &lt;br /&gt;வெளியீடு -  உயிர்மை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-1165555903761662018?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/1165555903761662018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=1165555903761662018' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1165555903761662018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1165555903761662018'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2011/02/blog-post.html' title='யுவனின் &quot;மணற்கேணி&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-RuYBeOAHNmw/TVoai2D3VLI/AAAAAAAABdk/C1i17G2O01I/s72-c/yuvanchandrasekar.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8156914095122364217</id><published>2011-02-02T23:14:00.000-08:00</published><updated>2011-02-02T23:23:30.503-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>Yesterday (2004 ) - THE MOTHER</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TUpXf4zD3VI/AAAAAAAABdI/bNDSgm9MWLU/s1600/Yesterday_film.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 176px; height: 350px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TUpXf4zD3VI/AAAAAAAABdI/bNDSgm9MWLU/s400/Yesterday_film.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5569360094531149138" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நாயகியின் பெயரே yesterday.தந்தை தனக்கு yesterday என பெயரிட்டதை குறித்தான  அவளின் சிறு விளக்கம், தன் மகளுக்கு அவள் Beauty என பெயரிட்டுள்ளதை நியாயபடுத்த போதுமானது.தூரத்து நகரமொன்றில் வேலை செய்யும் கணவனின் வரவை எதிர் நோக்கி,ஏழு வயது மகளுடன் அமைதியாய் கழியும் நாட்கள் அவளுக்கானவை.தாயும் மகளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை அழகு.."நமக்கு ஏன் சிறகுகள் இல்லை...பறவையை போல..வேகமாய் உயரமாய் சென்றிட..","ஓடை நீரானது நிலத்தில் இருந்து மலைக்கு செல்லாதது ஏன்.......?" என சிறுபிள்ளையின் வியப்பும்,கேள்விகளும் நிறைந்த உலகினுக்குள் மலர்ந்த சிரிப்புடன்  இவளும் பயணிக்கும் தருணங்கள்...உன்னதம்.&lt;br /&gt; &lt;br /&gt;அழகும்,அமைதியும் நிறைந்த கிராமம்,அவ்வூரின் பள்ளிக்கு புதிதாய் வரும் ஆசிரியை..தாய் மற்றும் மகளின் பேரன்பிற்குரிய தோழியாய் மாறிப்போவது,குழாய் அடியில் சந்திக்கும் பெண்களின் வம்பு பேச்சுக்கள்,Yesterday க்கு நிகழும் எதிர்பாரா நிலையை அக்கிராமத்தினர் எடுத்துக்கொள்ளும் விதம்,கிராமங்களுக்கு அரசாங்கம் மறுத்தலிக்கும் மோசமான மருத்துவ வசதிகள் என யாவும் வெகு இயல்பாக படமாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt; &lt;br /&gt;ஏதோ ஒரு நோயின் அறிகுறிகளை கொண்டு,Yesterday அவதிப்படுவது சலனமில்லாமல் முதல் காட்சியில் இருந்தே தெரிவிக்கப்படுகின்றது.மெல்ல மெல்ல வீரியத்தை உணரும் பொழுது..நிலை குலைந்து போகாமல், எதிர்காலம் குறித்து திடமான முடிவு செய்யும் பக்குவபட்ட பெண்ணாக Yesterday இருக்கிறாள்."Your body is strong enough  to resist the virus" என கூறும் மருத்துவரிடம்.."No,my mind is strong" என்கிறாள்.  &lt;br /&gt; &lt;br /&gt;எய்ட்ஸ் நோயின்மோசமான விளைவுகளை இத்தனை மென்மையாக சொல்ல இயலுமா என்றிருந்தது. கணவனின் போக்கால் அழகான குடும்பம் சிதைந்து போவதாக காட்டி இருந்தால் இத்திரைப்படம் முழு மதிப்பை பெற்றிருக்காது.மாறாக நோயாளிக்கு தேவையான மன உறுதியை yesterdayயின் மூலம் அழுத்தமாகவே பதிவு செய்கின்றது ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகளின் வழியே.&lt;br /&gt; &lt;br /&gt;நோயால் பீடிக்கப்பட்டு ஊர் திரும்பும் கணவனை கவனித்து கொள்ள அவள் எடுத்து கொள்ளும் பிரயத்தனங்கள் கடுமையானவை.முகம் சுளிக்கும் கிராமத்தினரிடம் இருந்து அவனை பாதுகாத்து,கிராமத்திற்கு வெளியே தனியொரு வீட்டை உருவாக்கி கவனித்து கொள்ளும் yesterday  ராட்சச பலம் பொருந்திய பெண்ணாக தோற்றம் கொள்வதில் வியப்பில்லை. &lt;br /&gt; &lt;br /&gt;கொண்ட உறுதியுடன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் வரை நோயின் தீவிரத்தை நெருங்க விடாமல் மனவலிமை மிக்க பெண்ணாக Yesterday.வெள்ளந்தி சிரிப்பும் ,உணர்ச்சிபூர்வமான நடிப்புமாய் Yesterdayவாக வரும் லிலிடீயின் நடிப்பு அபாரம்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக புகுத்தப்பட்ட காட்சிகளோ..பிரச்சார நெடியோ சிறிதும் இல்லாத கதையமைப்பு.படிப்பறிவில்லாத,மனவலிமை பொருந்திய ஒரு தாயின் உணர்வு பூர்வமான பயணம்.எளிதில் மனதைவிட்டு அகல கூடியவள் அல்ல Yesterday .&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-8156914095122364217?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/8156914095122364217/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=8156914095122364217' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/8156914095122364217'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/8156914095122364217'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2011/02/yesterday-2004-mother.html' title='Yesterday (2004 ) - THE MOTHER'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TUpXf4zD3VI/AAAAAAAABdI/bNDSgm9MWLU/s72-c/Yesterday_film.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2866180988185313964</id><published>2011-01-12T21:54:00.000-08:00</published><updated>2011-01-13T09:12:46.636-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்</title><content type='html'>ஹீப்ரு மொழிச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Not Just Milk and Honey " யின் தமிழாக்கம் "பூந்தென்றலோ   வாழ்க்கை" என்னும் இத்தொகுப்பு. மொழிபெயர்ப்பு கதைகள் தரும் வினோத மனநிலையை சற்று அதிகமாகவே  இச்சிறுகதைகளில் பெற முடிந்தது.அறிமுகமற்ற தேசமும்,அதன் மக்களும் கற்பனையில் இயல்பாய் விரிவது மொழிப் பெயர்ப்பின் வெற்றி.இதில் அது சிக்கலின்றி சாத்தியப்பட்டுள்ளது..புலம்  பெயர்  வாழ்வின்  துயரங்களும்,தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களால் அலைகழிக்கப்படும்  யூதர்களின் சோக நிலையும்  இக்கதைகளின் ஊடே முன்வைக்கபடுகின்றன.பெரும்பாலான கதைகள் பிரிவின் வாதையோடும், யுத்த காலத்தின் பதற்றத்தோடும் பிரியமானவர்களுக்காய் காத்திருக்கும் சபிக்கப்பட்ட காதலிகளை குறித்தவை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;"....இனப்படுகொலைகள்,போர்,பெரும் அரசியல் மாற்றங்கள் என்று அல்லல்பட்டு  வாழ்ந்த காலங்களில் மாற்றமும் அமைதியும் வேண்டி துடித்த துடிப்புகளையும்,ஏற்பட்டு வந்த மாற்றங்களை பிரதிபலித்து,அவற்றை தன்னுள்ளே ஒரே அங்கமாகக் கொண்டு ஹீப்ரு படைப்பிலக்கியம் உருவாகிற்று....."&lt;br /&gt; &lt;br /&gt; - முன்னுரையில் &lt;/em&gt; &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கதைகள்..........&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"கிளாரா ஷியாதோவின் அழகிய வாழ்க்கை" - யோராம் கனியுக் &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணின்  சிறு வயது தொடங்கி  மரணம் வரையிலான சம்பவங்களின் அழகிய கோர்வை இக்கதை.இழப்புகளை மட்டுமே கொண்டு நகரும் கிளாராவின் வாழ்க்கை போர் கால பயங்கரத்தின் ஊடே சொல்லப்படுகின்றது.பிரியத்திற்குரிய தந்தையின் மரணம்..கிறிஸ்துவ பாதரியாய் தூர தேசம் போன மகன்..காதலனின் எதிர்பாரா மரணம் ..என தொடர்ச்சியான வருத்தங்களுக்கிடையே  அவளை உயிர்ப்பித்து கொண்டிருப்பது சிறுவயதில் அவள் கண்டிருந்த அந்த பசிய பொன் நிற  கண்கள்.அந்த கண்களுக்கு உரிமையானவன் சாமுவேல் அபுமென்..சுழற்றி அடித்த வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை தன் பால்ய சிநேகிதன் அபுமேனோடு கழித்திட தான்  கிளாரா அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறாளோ என்னும் படியான முடிவு.தேர்ந்த நாவலின் குறு வடிவமாகவே இக்கதை தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TS6VhdFU4pI/AAAAAAAABZ4/qA5tnwoO4PY/s1600/Hebru.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 316px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TS6VhdFU4pI/AAAAAAAABZ4/qA5tnwoO4PY/s400/Hebru.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561546991824331410" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"பன்றியை உடைத்தல்"  - எட்கர் கீரத் &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பொம்மையின் மீது பேரன்பு கொண்ட சிறுவனின் அகவுலகை நேர்த்தியாய் சொல்லும் கதை.வேண்டும் பொம்மைகள் அனைத்தும் எல்லா சிறுவர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.கிடைக்கும் பொம்மைகளிடம் அவர்கள் கொள்ளும் பிரியம்,அவற்றோடு வரிந்து கொள்ளும் அவர்களுக்கே உரித்தான ப்ரேத்யேக உலகம் நாம் உணர்ந்து உட் புக முடியாதது.சிம்சன் பொம்மை வேண்டி,அது கிடைக்காது மாற்றாய் பெற்ற  பன்றி உண்டியல் பொம்மையோடு  சந்தோஷப்பட்டு கொள்ளும் சிறுவன்,அதன் வருகையையும் விலகலையும் நேரடியாய் நம்முடன் பகிர்கின்றான்.சேமித்து வைத்திருக்கும் பணத்திற்காய் உடை பட போகும் பொம்மையை,தந்தையிடம் இருந்து  காக்கும் பொருட்டு அதை யாரும்  அறியாமல் வயல் வெளியில் விட்டு வீடு திரும்பும் அச்சிறுவனின் மீது இனம் புரியா பற்றுதல் வருவதென்னவோ உண்மை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"வெள்ளை" - லீஹ் எய்னி&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;குற்ற உணர்ச்சியில் உழலும் சராசரி மனிதனின் உணர்வுகளை வெகு அருகில் கண்டடைந்த உணர்வை தரும் இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிட தகுந்த ஒன்று.சோம்பல் நிறைந்த பகல் பொழுதொன்றில், மன சோர்வில் இருந்து முழுதுமாய் விடுபட முயன்று தோற்கும் தனிமையில் சந்திக்க நேரும் சிறுவனுக்காய் உடைகள் தைக்க ஒத்து கொள்ளும் தையல்காரன் - அச்சிறுவனோடு வரும் பெண்ணிடம் பெரும் உபகாரம் - வெகு நாட்களாய் அவ்வுடையை வாங்க வராத அவர்களுக்காய் காத்திருக்கும் தருணங்கள் - சிறுவனின் மரணம் - வெள்ளை நிறம் ஏற்படுத்தும் மரண பீதி என இக்கதை குறியீடுகளை கொண்டு கலவரமானதொரு மனநிலைக்கு இட்டு செல்கின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"ஒரு நல்ல இடம்" - ரூத் அல்மோக் &lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இக்கதை இவ்வாறாக தொடங்குகின்றது.. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;"ஸிலா கஸ்தான் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய வாழ்க்கையில்  இரண்டே விருப்பங்கள் தான் உண்டு.ஒன்று அவளது மகன் அரிலாஹ் மற்றது அவளுடைய பாலாலைகா.........."&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு வரிகளில் இக்கதை முழுதுமாய் அடங்கி விடும்.தன் பிரியத்திற்குரிய  இசைக்கருவியை இசைப்பதில் மகனும் வல்லவன் ஆக வேண்டும் என விரும்பும் தாய்.அவ்விருப்பத்தை தனக்குள்ளே வைத்து அவன் போக்கில் விடுகிறாள்.போரில் சில காலம்,தந்தையின் தோல் தொழிற்சாலையில் சில காலம்,இறுதியாய் நிரந்தரமாய் பிரிந்து தூர தேசம்  செல்லும் அரிலாஹ், இசைப்பதை அவள் ஒருபோதும் கேட்டாலில்லை.மகனை நினைத்து மலை மேடுகளில் - வெளிச்சமற்ற  வீட்டு முற்றத்தில் -  நாடோடி பாடல்களை தன் இசைக்கருவியில் இசைத்து கொண்டே இருந்த ஸிலாவின் பாடல்கள் குறித்தான விவரணைகள் - கவிதை.ஸிலாவின் பிராத்தனைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன  இறுதியாய் - திடீரென தொலைந்து போகும் அரிலாஹ்,பல வருட  தேடலுக்கு பிறகு   நாடோடி இசைக் கலைஞனாய் கடற்கரையோரம் சுற்றி அலைந்ததாய் அறியப்படுகிறான்.அதனினும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றும் இக்கதையில் உண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"தெருவின் குறுக்கே மோர்கானா" - யெகுடித் ஹென்டெல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;" கதவின் இடைவெளிகளில் நுழைந்து வந்த ஒளி கசங்கிக் கிடந்த படுக்கை விரிப்பிலும் தலையணை மீதும் வெளிறிய கோடுகளை வரைந்தது.படுக்கையில் உட்காரவும் அஞ்சினால்.அவள் முகம் குளிர்ந்து போய் இருந்தது.கன்னத்தில் கவனத்தோடு லேசாக தட்டிக் கொண்டால்.யாருடைய கரங்களில் யார் சுருண்டு கிடந்தது என்பதை நினைத்து பார்க்க முயன்றால்.ஒளி வண்ணத்து பூச்சிகள் படுக்கையில் நடனமாடின.அவள் கைகளிலும்,தோளிலும் தங்க வண்ண ஒளிக்குமிழ்கள்  மிளிர்ந்தன..........."&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்த கதை.எப்போதுக்குமான தேவதை கதைகளை ஒத்திருந்தது காரணமாய் இருக்கலாம்.சில நாட்கள் தன்னோடு இருந்து,பின் சொல்லாமல் விட்டு சென்ற  காதலனை(?), எதிர் நோக்கி காத்திருக்கும்  யுவதியை குறித்த கதை.காத்திருத்தலின் வலிக்கு நினைவுகளே ஒத்தடம்.அவன் பரிசளித்து சென்ற வெள்ளை நிற,பூ வேலைபாடுகள் கொண்ட குடையுடன் வீதியில் தோன்றும் மோர்கானா - அவன் சார்ந்த நினைவுகளை அசை போட்டபடி - பருவ கால மாற்றங்களில் கூட அக்கறை இன்றி, தான் மேகங்களின் மீது நடப்பதாய் சொல்லி திரிகிறாள். அவனோடிருந்த ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகள் வழியே வாசகனுக்கு விவரிக்கபடுகின்றது.நினைவுகளில் மட்டுமே மூழ்கி திளைக்கும் அவளுக்கேயான காதல் கணங்கள்...அற்புதமான கதை.&lt;br /&gt; &lt;br /&gt;உலகின் மிகத் தொன்மையான மொழி ஒன்றின் இலக்கியம் எவ்வாறிருக்கும் என்னும் ஆவல் மேலிட வாசிக்க தொடங்கினேன். கொஞ்சமும் ஏமாற்றம் அளிக்காத கதைகள்.யூதர்களின் வாழ்க்கைமுறை,பிரதான தொழில்கள்,யுத்த காலத்தில் சாதாரணர்களின் நிலை,இசை மீது அவர்களுக்கிருந்த அதீத பிரியம் குறித்தான செய்திகள் சுவாரஸ்யமானவை. எல்லா கதைகளின் பின்னணியிலும் ஒரு குரல்,மென் சோக பாடல் ஒன்றை தொடர்ந்து இசைத்தபடி  வருவதான மாயை.... ஸிலா கஸ்தானின் பாடலைப்  போல,மோர்கானாவின் காதலைப்  போல!&lt;br /&gt; &lt;br /&gt;தொகுப்பாசிரியர் - ஹயா ஹோப்மேன் &lt;br /&gt;தமிழாக்கம் - த.சித்தார்த்தன்&lt;br /&gt;வெளியீடு - நேசனல் புக் ட்ரஸ்ட் &lt;br /&gt;விலை - 60 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2866180988185313964?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2866180988185313964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2866180988185313964' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2866180988185313964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2866180988185313964'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2011/01/blog-post.html' title='ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TS6VhdFU4pI/AAAAAAAABZ4/qA5tnwoO4PY/s72-c/Hebru.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7790641858274243443</id><published>2010-12-12T22:27:00.000-08:00</published><updated>2010-12-12T22:33:57.973-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><title type='text'>நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்</title><content type='html'>ஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது  அசோகமித்ரனின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் "பகல் உறவுகள்" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள்  அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே  கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்?!அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.&lt;br /&gt; &lt;br /&gt;அதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே  போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில்  வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TQW9-2jLdKI/AAAAAAAABYA/xAOEEUtEmAI/s1600/jeyanthan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 289px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TQW9-2jLdKI/AAAAAAAABYA/xAOEEUtEmAI/s400/jeyanthan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5550051003296609442" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..&lt;br /&gt; &lt;br /&gt;"வெள்ளம்",பெரு மழை நாளொன்றில்  தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;"துப்பாக்கி நாயக்கர்",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின்  துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க  நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான்  அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம்  தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"&lt;br /&gt; &lt;br /&gt;- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"வாழ்க்கை ஓடும்",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை   குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல!&lt;br /&gt; &lt;br /&gt;"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு  நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை."ஊமை ரணங்கள்", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.&lt;br /&gt; &lt;br /&gt;"நாலாவது பரிமாணம்",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;"பைத்தியம்","மாரம்மா",எழுதியவனும் படித்தவளும்",ஜாதி மான்" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை. &lt;br /&gt; &lt;br /&gt;"நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.&lt;br /&gt; &lt;br /&gt;வெளியீடு - வம்சி &lt;br /&gt;விலை - 400 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7790641858274243443?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7790641858274243443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7790641858274243443' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7790641858274243443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7790641858274243443'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/12/blog-post.html' title='நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TQW9-2jLdKI/AAAAAAAABYA/xAOEEUtEmAI/s72-c/jeyanthan.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4786318854642767295</id><published>2010-11-30T22:16:00.000-08:00</published><updated>2010-11-30T22:25:03.291-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை தொகுப்பு'/><title type='text'>எஸ்.ராவின் "பேசத்தெரிந்த நிழல்கள்"</title><content type='html'>நாவலையும்,சினிமாவையும் முறையே வாசகனுக்கும்,பார்வையாளனும் அணுகும்/அணுக வேண்டிய முறை குறித்து &lt;a href="http://www.sramakrishnan.com/?p=2021"&gt;இக்கட்டுரையில்&lt;/a&gt; வாசித்த வரிகள் சத்தியமானவை.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை.அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது.அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள்" &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt; &lt;br /&gt;திரைப்படங்கள்/நடிகர்கள் குறித்த தங்களின் விரிவான பார்வையாய் தமிழில் தொடர்ந்து முன்வைப்பவர்கள் எஸ்.ராவும் சாருவும்.என்னளவில் சாருவின் "தீராக்காதலி"(கே.பி சுந்தராம்பாள்)தொகுப்பு முக்கியமான ஒன்று.ரேயின் "பதேர் பாஞ்சாலி" குறித்த எஸ்.ராவின் 'பதேர் பாஞ்சாலி - நிதர்சன புனைவு" ,ஒரு திரைப்படத்தை மட்டுமே மையமாக கொண்டு தமிழில் வெளிவந்த முதல் நூல் என நினைக்கின்றேன்.நல்ல சினிமாவை,மறக்கடிக்கப்பட்ட நடிகர்களை தம் வாசகர்களுக்கு முன்னெடுத்து செல்லும் இம்முயற்சிகள் இப்பொழுது பரவலாய் காணப்படுவது மகிழ்ச்சிகரமானது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராவின் இந்த தொகுப்பு,முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனின் அவதானிப்பில் தமிழ்,மலையாளம் தொடங்கி உலகளவில் தான் ரசித்த திரைப்படங்கள்,குறும்படங்கள், விருப்பத்திற்குரிய நடிகர்கள்,நேர்காணல்கள் என தகவல்களை பகிர்ந்து கொண்டே செல்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TPXpKPQxIrI/AAAAAAAABX4/egyJDM4XmUA/s1600/s.ra1.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 207px; height: 301px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TPXpKPQxIrI/AAAAAAAABX4/egyJDM4XmUA/s400/s.ra1.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545594878281458354" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;சாவித்திரி,நடிப்பு ராட்சசி.நவராத்திரி திரைப்படத்தில்,மேடை நாடக காட்சியில்..முகத்தை வெட்டி,சிவாஜியிடம்,"அதாகப்பட்டது சுவாமி........." என கூறும் ஒரு காட்சி போதும் அவர் சிறப்பை பகிர.இத்தொகுப்பில் சாவித்திரி குறித்த கட்டுரையை(சாவித்திரி - இரண்டு பிம்பங்கள்) வாசித்து கொண்டிருக்கும் பொழுது,வைகை எக்ஸ்ப்ரஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி புத்தகத்தை வாங்கி ஆர்வமாய் அதை மட்டும் படித்துவிட்டு திருப்பி தந்தார்.கூடவே சாவித்திரி குறித்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி கொண்டே வந்தார் சோகத்துடன்.அந்த நடிகையின் இறுதி நாட்கள் குறித்த உருக்கமான கட்டுரை அது.&lt;br /&gt; &lt;br /&gt;"சிரித்தால் மட்டும் போதுமா?",நடிகர் நாகேஷை குறித்த இக்கட்டுரை அந்த மாபெரும் கலைஞன் குறித்த தகவல்களோடு அவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்தும் பேசுகின்றது. விருதுகளுக்கும் மேலான சிறப்பு ரசிகனின் வரவேற்பே.தருமியும்,செல்லப்பாவும் எளிதில் மறக்க கூடியவர்கள் அல்லவே!மொழி கடந்து சில நடிகர்கள் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.மலையாள நகைச்சுவை நடிகர்கள் ஜெகதி, ஜகதீஷ்,இன்னொசன்ட் எப்போதும் என் விருப்பதிற்குரியவர்கள்.ஜெகதியும்,இன்னொசென்ட்டும் இல்லாத படங்களே இல்லையா என்று கூட தோன்றும்.இத்தொகுப்பில் "நகைச்சுவை நாயகன்" கட்டுரை ஜெகதி குறித்தானது.&lt;br /&gt; &lt;br /&gt;ராஜாவின் திருவாசகம்,முதன்முதலில் கேட்டது ஒரு இரவில்.ராஜாவை அதிகமாய் பிடித்து போன தருணங்களில் அதுவும் ஒன்று."எத்தனை கோபுரங்கள் இருந்தாலும்,தஞ்சை கோபுரம் தனித்துவமானது,ராஜாவும் அது போலவே" என்ற இயக்குனர் பாசிலின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.திருவாசக இசையில் கரைந்து உருகிய தருணங்களை பதிவு செய்கின்றது  "திருவாசகம் கேட்ட பொழுது" கட்டுரை.(ராஜாவின் பாடல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும்..எப்பொழுதிற்குமான இசை).&lt;br /&gt; &lt;br /&gt;"Wind Migration " மற்றும் "The Forgotten Woman " ஆகிய இரு ஆவணப் படங்கள் குறித்த தகவல்கள் பார்க்கும் ஆவலை தூண்டுபவை.Wind Migration ஆவணப்படத்தின் பல பகுதிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.பறவைகளின் தீரா பயணத்தில் கொஞ்சம் நாமும் உடன் பயணிக்கும் சுவாரஸ்ய அனுபவம்."The Forgotten Woman ",மதுரா நகரில் தனித்து விடப்பட்ட விதவைகளை குறித்தது.உணவிற்கும்,இருப்பிடத்திற்கும் வழியின்றி எஞ்சிய நாட்களை விதியின் வசம்விட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் நிலை குறித்த இப்படத்தை இயக்கியிருப்பவர் திலீப் மேத்தா(தீபா மேத்தாவின் சகோதரர்).&lt;br /&gt; &lt;br /&gt;மதுரை இருந்த நாட்களில் உலக சினிமா பார்ப்பதென்பது ஏழு கடல்,ஏழு மலை தாண்டி அடைய வேண்டிய காரியம் என்றிருக்கும்.ஹாலிவுட் படங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்த காலம் அது.இணைய அறிமுகத்திற்கு பிறகு அதிகமாய் உலக  சினிமா குறித்து அறிமுகம் கிடைத்தது எஸ்.ரா மற்றும் சுரேஷ் கண்ணனின் "பிச்சைபாத்திரம்" வலைத்தளங்களின் வழியே.தேசத்திற்கு  தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும்  அறிந்து  கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது.அவ்வகையில் இத்தொகுப்பில் கோடிட்டு காட்டப்படும் ஆசிய/பௌத்த/வியட்நாமிய  திரைப்படங்கள் எண்ணற்றவை. &lt;br /&gt; &lt;br /&gt;ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து பிற தேச திரைப்படங்கள் வேறுபடம் விதம் குறித்தும்,திரைப்பட வகைகள் குறித்தும் விரிவாய் அலசும் "ஆசிய - சினிமாவின் குவிமையம்'கட்டுரை முக்கியமான ஒன்று.மேலும் ஒரு குறிப்பிடதக்க பதிவு,அகிராவுடன் இரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் உரையாடல்.தொழில்முறை நடிகர்கள்,சர்வதேச விருதுகள்,மிகை நடிப்பு,தற்கால சினிமா குறித்தான அகிராவின் பார்வையை முன்வைக்கும் கட்டுரை.&lt;br /&gt; &lt;br /&gt;இத்தொகுப்பின் கட்டுரைகள் சினிமாவை அணுகும் முறை குறித்தோ,அதன் நுணுக்கங்கள் குறித்தோ நமக்கு பாடம் சொல்லுபவை அல்ல.மாறாக அனுபவ வாயிலாக  அறிமுகங்களை தந்து, நம் நினைவுகளையும்  மீட்டெடுக்கும் முயற்சி.சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்கள் தவறவிடக் கூடா வாசிப்பு!&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - உயிர்மை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-4786318854642767295?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/4786318854642767295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=4786318854642767295' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4786318854642767295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4786318854642767295'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/11/blog-post_30.html' title='எஸ்.ராவின் &quot;பேசத்தெரிந்த நிழல்கள்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TPXpKPQxIrI/AAAAAAAABX4/egyJDM4XmUA/s72-c/s.ra1.gif' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5029498234954947235</id><published>2010-11-08T11:01:00.000-08:00</published><updated>2010-11-07T23:27:48.600-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>The Day I Became A Woman (2000)</title><content type='html'>ஒரே நாளில் நிகழும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.ஒரு சிறுமி,ஒரு நடுத்தரவயது பெண்,ஒரு மூதாட்டி - தங்களை அடையாளம் கண்டு கொள்ள நேரிடும் ஒரு நாளை குறித்த மூன்று தனிக்கதைகள்.முதல் முறை சுதந்திரம் முடக்கப்படும் பொழுது எழும் கேள்விகள்,விருப்பங்களுக்கு தடை ஏற்படும் பொழுது அதை மீறி வென்றிட நடத்தும் போராட்டம்,பிடிதமானதொரு வாழ்வை இறுதி நாட்களில் கண்டெடுத்து அடையும் மகிழ்ச்சி,இவற்றை இப்பெண்களின் வாழ்வில் ஒரு நாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய் கொண்டு சேர்ந்திருக்கிறார் இரானிய பெண் இயக்குனர் மர்சீ மெஷ்கினி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TNeg5WXWNDI/AAAAAAAABRs/haDs2gjh5lA/s1600/day+i+became.jpg"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 277px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TNeg5WXWNDI/AAAAAAAABRs/haDs2gjh5lA/s400/day+i+became.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537071173991806002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கதை, ஹவா என்னும் சிறுமி தனது ஒன்பதாவது பிறந்த நாளின் பொழுது அம்மாவாலும்,பாட்டியாலும்  இனி நீ ஒரு பெண் என போதிக்கப்படுகிறாள். சதோர் எனப்படும் கருப்பு அங்கியை அணிந்து கொள்ள அதுவே சரியான நாள் என தீர்மானம் ஆகின்றது.ஆண் நண்பர்களோடு விளையாடவும்,வெளியே செல்லவும் தடை விதிக்கப்படுகின்றது."நேற்று வரை விளையாடி கொண்டுதானே இருந்தேன்" என அவள் கேட்கும் இடம்...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிவரை விளையாட அனுமதி பெற்று  நேரத்தை கணிக்க குச்சியை எடுத்து கொண்டு வெளியேறுகிறாள்.வெகு இயல்பாக வந்து விழும் கேள்விகளும்,நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாத சிறுமியின் மனநிலையை அழகாய் பிரதிபலிக்கும் பகுதி இது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது கதை - கணவனின் எதிர்ப்பை மீறி சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொள்ளும் ஆஹு என்னும் பெண்ணை குறித்து.இக்கதை முழுதும் பந்தைய களத்திலேயே நடிக்கிறது.எத்தனையோ பெண்களோடு பந்தயத்தில் பங்கு கொண்டிருக்கும் ஆஹூவிடம் அவளது கணவன் அதை விடுத்து வீடு வருமாறு வற்புறுத்துகிறான்.விவாகரத்து செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறான்...மத குருவை அழைத்து வந்து விவாகரத்தும் செய்கின்றான்..எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமான மனநிலையில் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து சைக்கிள் ஒட்டி செல்லும் ஆஹு தனது சகோதரர்களால் பாதி வழியில் சைக்கிள் பிடுங்கப்பெற்று  தனித்து விடப்படுவதோடு முடிகின்றது இக்கதை.மத ரீதியான கட்டுபாடுகள் நியாயமான  விருப்பங்களுக்கு இடையூறாய் வந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை சொல்லுவதான கதை.மூன்று கதைகளில் அழுத்தம் மிகுந்தது இதுவே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TNehTIxCB9I/AAAAAAAABR0/JwooXKGkKNo/s1600/dayibecameawoman.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 270px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TNehTIxCB9I/AAAAAAAABR0/JwooXKGkKNo/s400/dayibecameawoman.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5537071617018038226" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;மூன்றாவது கதை -  தான் அனுபவித்து அறியாத சொகுசான வாழ்கையை இறுதி நாட்களில் சாத்தியப்படுத்திட நினைக்கும் மூதாட்டி ஹூரா,வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அத்தனையையும் கூலிக்கு சிறுவர்களை வைத்து கொண்டு வாங்கி தன் நகரம் நோக்கி பயணிக்கின்றால். அத்தனை சுவாரஸ்யமான பகுதி இல்லை இது..இருப்பினும் ஹூரா கிளம்பும் முன்னர் அவள் சந்திக்கும் இரண்டு பெண்கள்,ஆஹூவை குறித்து அவளிடம் சொல்லுகின்றனர்,அத்தனை எதிர்ப்பை மீறி அவள் சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொண்டதும்,சகோதரர்களால் சைக்கிள் பிடுங்கப்பட்டு பந்தய களத்தில் தனித்து விடபட்டாலும் அவள் வாடகைக்கும் சைக்கிள் பெற்று அதில் வெற்றி அடைந்துவிட்டாள் என அவர்கள் பேசி கொள்வது பெருத்த நிம்மதி அளிக்கும் செய்தி.இரண்டாம் கதையின் வெற்றியும் அதுவே.&lt;br /&gt; &lt;br /&gt;தான் வாங்கிய பொருட்களை படகில் ஏற்றி கொண்டு செல்லும் ஹூராவை பார்த்தபடி சிறுமி ஹவா நிற்பதோடு முடிகின்றது இத்திரைப்படம்.ஆஹூவை போல போராட்ட குணமும்,ஹூராவிற்கு இறுதி நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியும் நிறைவும் இனி வாழ்க்கையை தொடங்க போகும் சிறுமி ஹவாவிற்கு சாத்தியம் ஆகுமா என்கிற கேள்விகள் தொக்கி நிற்பதென்னவோ உண்மை.தீவிரமான பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இத்திரைப்படம் இரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டுள்ளது.மத ரீதியான  கட்டுபாடுகளை விலக்கி பார்த்தால் இத்திரைப்படம் எல்லா தேசத்து பெண்களும் பொருந்தி வருவதே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-5029498234954947235?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/5029498234954947235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=5029498234954947235' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5029498234954947235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5029498234954947235'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/11/day-i-became-woman-2000.html' title='The Day I Became A Woman (2000)'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TNeg5WXWNDI/AAAAAAAABRs/haDs2gjh5lA/s72-c/day+i+became.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8436153922260988432</id><published>2010-11-01T23:59:00.000-07:00</published><updated>2010-11-02T00:15:35.871-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை தொகுப்பு'/><title type='text'>அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே"</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ  அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"&lt;br /&gt; &lt;br /&gt; - அ.முத்துலிங்கம் &lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய  சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள்  உடனான  நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டே செல்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.மொழிபெயர்ப்பல்லாமல் உரையாடல்களின் நேரடி தமிழ் பதிவு. வாசகனாய் மட்டுமே தன்னை முன்னிறுத்தி  எழுத்தாளர்களோடு கொண்ட உரையாடல்களை தொகுத்திருக்கும் அ.முவின் இம்முயற்சி ஆச்சர்யம் அளிப்பது.வாசிப்பின் மீதான தீராக்காதல் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும்....நிச்சயமாய் அது மட்டுமே!&lt;br /&gt; &lt;br /&gt;சிறுகதை - நாவல் வடிவம்,வாசிக்க விரும்பும் நூல்கள்,எழுதும் முறை,பதிப்பாளர்களுடனான உறவு குறித்தான கேள்விகள் பொதுவாக எல்லா நேர்காணலிலும் கேட்கபடுபவையாக இருக்கின்றன.பதில்களில் தான் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"The Devil that danced on the water"&lt;/strong&gt;  நாவலின் அசிரியர் &lt;strong&gt;அமினாட்டா போர்னோ&lt;/strong&gt; தமக்கு பிடித்த நூல் என அகராதியை கூறுகின்றார்."கொலம்பஸ் ஒரு நாட்டை கண்டுபிடித்தது போல ஒவ்வொரு புது வார்த்தையும் எனக்கு பெரிய கண்டுபிடிப்பு தான்" என்கிறார்.இத்தொகுப்பில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் புத்தகம் &lt;strong&gt;"An Obidient Father",&lt;/strong&gt;இதன் ஆசிரியர் புலம் பெயர்ந்த இந்தியர் &lt;strong&gt;அகில் ஷர்மா&lt;/strong&gt;.இந்திய அரசியல் பின்னணியில் நிகழும் இந்நாவல் கொண்டாடப்படுவதற்கு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு மீறிய காரணங்கள் உள்ளன என உணர நாவல் குறித்த சிறு அறிமுகம்  உதவுகின்றது. பல்லாயிரம் டாலர் சம்பள வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராய் இருப்பவர் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இத்தொகுப்பில் எழுத்தாளர்கள் அல்லாத வேறு சில சுவாரஸ்ய மனிதர்களும் உண்டு.பறவையியல் விஞ்ஞானி &lt;strong&gt;கிரிஸ் பிலார்டி&lt;/strong&gt; உடனான சந்திப்பை சொல்லலாம்,அபூர்வ பறவைகள் குறித்தும்,முற்றிலும் அழிந்து போன பறவை இனங்கள் குறித்தும் தொடரும் உரையாடல்கள் ஒரு நிமிடம் நாமும் அவர்களோடு அந்த பறவை கூடத்தில் நின்று கொண்டிருப்பதான பிரம்மிப்பை தருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TM-43DM0YyI/AAAAAAAABRk/CerQoMc-gTg/s1600/a-muthulingam.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 255px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TM-43DM0YyI/AAAAAAAABRk/CerQoMc-gTg/s400/a-muthulingam.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5534845722953016098" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"ஒரு விஞ்ஞானக் கதை உங்கள் அறிவை தூண்ட முடியும் அல்லது எதிர்பாராத ஒரு மூளை அதிர்ச்சியை தர முடியும்.ஆனால் இலக்கியம் என்று நீங்கள் அழைக்க வேண்டுமானால் அது உணர்வுபூர்வமாக உங்களை தொட வேண்டும்"&lt;br /&gt; &lt;br /&gt;--  டேவிட் பெஸ்மொஸ்கிஸ்&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;திருக்குறளோடு ஆரம்பமாகும் அத்தியாயங்கள் கொண்ட ஆங்கில  நூல் இருக்குமென  நாம் நினைத்திருக்க சாத்தியங்கள் இல்லை."&lt;strong&gt;Cinnamon Gardens"&lt;/strong&gt; என்னும் அந்நூலை எழுதி இருக்கும் &lt;strong&gt;ஷியாம் சுந்தர்&lt;/strong&gt; சிங்கள எழுத்தாளர். தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத இவர் திருக்குறளை தேர்ந்தெடுத்ததற்கு சொல்லும் காரணங்கள் சுவாரஸ்யமானவை.அனிதா தேசாயின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கியதாய் கூறுகின்றார்.அனிதா தேசாயின் "கடற்புரத்து  கிராமம்"மட்டுமே வாசித்திருக்கிறேன்,வருடங்கள் பல கடந்தும் இன்னும் அந்நாவலின் மனிதர்கள் ஹரியும்,பேலாவும்,கமலாவும் மனதில் இருக்கிறார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் படித்ததில் பிடித்தது என அ.மு பகிர்ந்திருக்கும்  நூல் &lt;strong&gt;"Teacher Man". &lt;/strong&gt;ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற &lt;strong&gt;ப்ரான்க் மக்கொர்டின் &lt;/strong&gt;சுயசரிதை நூல் இது.நகைச்சுவையும்,ஒளிமறைவு அற்ற இவரின் எழுத்து குறித்தும் அந்த கட்டுரையில் வாசித்திருந்தது நினைவில் இருந்தது.வாசித்தே தீரவேண்டிய பட்டியலில் "Teacher man " நூலை சேர்க்க கூடுதலான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளது.எழுத்தில் இருக்கும் வசீகரமும்,நகைச்சுவையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதை சொல்லும் விதமாய் இக்கட்டுரை இவ்வாறாக முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"ஒரு எழுத்தை படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என பல சமயங்களில் தோன்றும்.இனிமேல் மக்கோர்டை எங்கு சந்தித்தாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் செல்வேன்.அவர் புத்தகங்கள் எங்கு கண்டாலும் வாங்குவேன்"&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt; &lt;br /&gt;காம இலக்கியம் படைக்கும் &lt;strong&gt;மேரி ஆன் ஜான்&lt;/strong&gt; புலம் பெயர்ந்த சிங்களத்தவர்.தனது டைரி குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து  பகிர்ந்து வரும் இவரின் நாவல் &lt;strong&gt;"Bodies in Motion ", &lt;/strong&gt;மிக நுணுக்கமான விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றார். குழந்தையின் உற்சாகத்தோடு இவர்  பேசி இருப்பதாய் தோன்றியது.யாழ்ப்பான அப்பம் குறித்து இருவரும் பேசி கொள்ளும் இடம் அதை உறுதி செய்தது.&lt;br /&gt; &lt;br /&gt;கிரேக்க புராணம் ஒன்றை (ஓடிசி) மீள் ஆராய்ச்சி செய்யும் &lt;strong&gt;மார்கரெட் அட்வூட்டின்  "Penelopiad "&lt;/strong&gt; நாவல் குறித்த விஸ்தாரமான  அறிமுகம் பெனிலோப்பே என்னும் கிரேக்க இலக்கிய பாத்திரத்தின் மீதான மதிப்பை கூட்டுவது.புராணம் ஓடிசியசை பிரதானப்படுத்தி இருந்தாலும்,அவன் மனைவி பெனிலோப்பேவை முன்னிறுத்தி எழுதபட்டிருக்கும் இப்பெண்ணிய நாவலில் வருவதான இவ்வரிகள் என்னை கவர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt; &lt;br /&gt;"நீ ஒரு தண்ணீர் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை ,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்"&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வெகு சில எழுத்தாளர்கள் குறித்து மட்டுமே பகிர்ந்துள்ளேன்.தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் உடனான நேர்காணல் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.முதல் ஆச்சர்யம் தமிழ் மீதான இவருக்கு உண்டான ஆர்வம்..சங்க இலக்கியம் தொடங்கி சமகால தமிழ் இலக்கிய சூழல் வரை தோய்வின்றி பேசுகின்றார்.செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியது இவர் தான்.&lt;br /&gt; &lt;br /&gt;உலக  இலக்கியங்கள் குறித்த பேச்சின் ஊடே புதுமைப்பித்தனும், எஸ்.ராவும்,ஜெமோவும் அதை ஒத்த  படைப்புகளுக்காய்  கோடிட்டு காட்டப்படுவது நிறைவு.ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்,எதிர் கொண்ட இடர்பாடுகள்,குறித்து வாசிக்க வாசிக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது!!அவரவர் படைப்பு சார்ந்த கருத்தாளமிக்க உரையாடல்கள்,எத்தனை தீவிர வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் இது சாத்தியமாக. குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் வாசிப்பதற்கு போதுமான நூல்கள் இத்தொகுப்பில் பரிந்துரைக்கபடுகின்றன.தமிழில் ஆக சிறந்த முயற்சி.தவிர்க்க கூடா வாசிப்பும் கூட.&lt;br /&gt; &lt;br /&gt;வெளியீடு - காலச்சுவடு &lt;br /&gt;விலை - 125 ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-8436153922260988432?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/8436153922260988432/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=8436153922260988432' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/8436153922260988432'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/8436153922260988432'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/11/blog-post.html' title='அ.முத்துலிங்கத்தின் &quot;வியத்தலும் இலமே&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TM-43DM0YyI/AAAAAAAABRk/CerQoMc-gTg/s72-c/a-muthulingam.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1777085617509113553</id><published>2010-10-20T22:28:00.000-07:00</published><updated>2010-10-20T22:57:13.721-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>La Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை</title><content type='html'>ஜெல்சொமினா,அவள் ஒன்றும் வசீகரமானவள்  இல்லை.குள்ளமான உருவம்,கோமாளியை நினைவூட்டும் நடை,ஆண்பிள்ளையை போன்ற தோற்றம்.....இருப்பினும் துடுக்குத்தனமான செய்கைகளும்,அந்த கண்களில் தேங்கி நிற்கும் காதலும்,ஏக்கமும் பார்வையாளனுக்கு அவள் மீது காதலை வரச்செய்துவிடும்.ஜெல்சொமினாவாக நடித்துள்ள கிலியட்டா மசினாவின் அற்புத நடிப்பால் இப்படம் காவியம் ஆகின்றது.இவர் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எனக்கு சாவித்திரியை ஞாபகப்படுத்தி கொண்டே இருந்தார்,அதிலும் நவராத்திரி திரைப்படத்தில் பைத்தியம் போல பாவனை செய்யும் சாவித்திரியை.&lt;br /&gt; &lt;br /&gt;நாடோடி வித்தைக்காரனான  ஜாம்பினோவிடம் சொற்ப பணத்திற்காக விற்கப்படுகிறாள் ஜெல்சொமினா.மார்பை சுற்றி இரும்பு சங்கிலி கட்டி அதை தன் பலம் கொண்டு அறுத்தெறியும் வித்தை செய்யும் ஜாம்பினோ முரடன்,குடிகாரன்,பெண் பித்தன்.ஜெல்சொமினாவிடம் எந்த ஒரு சந்தர்பத்திலும் அவன் பிரியத்தை காட்டியதில்லை.தொடக்கம் முதல் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் பாவத்திற்குரிய  பெண்ணாக கிலியட்டா மசினாவின் நடிப்பு அட்டகாசம்.அவரின் தனித்துவ நடிப்பிற்கு உதாரணமென பல காட்சிகளை குறிப்பிடலாம்.வித்தையின் பொழுது மத்தளம் அடிக்க ஜெல்சொமினாவிற்கு ஜாம்பினோ கற்று கொடுக்கும் காட்சி சிறந்த உதாரணம்,சிறு குழந்தைக்கான உற்சாகத்தோடு அவள் அதை பழக முயல்வதும்,அவனோ அவளை குச்சியால் அடித்து சொல்லி தர,அதை எதிர்பாராத அவளின் முக பாவம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TL_VIZhYWKI/AAAAAAAABRM/2FGFsuDXu00/s1600/la-strada-poster.jpg"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TL_VIZhYWKI/AAAAAAAABRM/2FGFsuDXu00/s400/la-strada-poster.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5530373207700822178" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஜாம்பினோ அவளை ஒரு உணவு விடுதிக்கு அழைத்து செல்லும் பொழுது அந்த முகத்தில் தோன்றும் ஆவலும் பெருமிதமும்..அவனோ அவளை பொருட்டென மதிக்காமல் அவளை தனியே விட்டுவிட்டு ஒரு வேசியோடு இரவை கழிக்க சென்றுவிடுகிறான்.இரவெலாம் உறங்காமல் அவனிற்காக காத்திருக்கும் ஜெல்சொமினா,காலையில் அவன் இருப்பிடம் அடைந்து, உறங்கி போயிருக்கும் அவன் அருகில்..தான் கண்டெடுத்த  தக்காளி விதைகளை உற்சாகமாய் நட்டு கொண்டிருக்கின்றாள்.அற்புத நாடகம் ஒன்றின் உணர்வுபூர்வமான காட்சி போல..ஏமாற்றத்தை,கோபத்தை,வஞ்சிக்க பட்டதை மறக்க முயல்வதை அல்லது மறந்து விட்டதை உணர்த்துவதான காட்சி. &lt;br /&gt; &lt;br /&gt;தொடர்ந்து ஜாம்பினோ தன்னை புறக்கணிப்பதை பொருத்து கொள்ள இயலாமல் ஜெல்சினோ ஓர் இரவு அவனை விடுத்து ஓடி வெகு தூரம் வந்து ஒரு நகரை அடைகிறாள்.அங்கு உயரமான கட்டடங்களுக்கிடையே கம்பியை கட்டி,அதில் நடக்கும் மட்டோவின்  சாகச நிகழ்ச்சியை ஆச்சர்யத்தோடு காண்கிறாள்.அவளை தேடி வரும் ஜாம்பினோவிடம் தப்பிக்க முடியாமல் மீண்டும் அவனுடன் செல்கிறாள்.இம்முறை ஒரு சர்கஸ் கூட்டத்தோடு இணைந்து செயல் பட அவன் முடிவு செய்கின்றான்.அங்கு மட்டோவும் இருக்கின்றான்..அவளின் பிரியத்திற்குரிய ட்ரம்பட்  கருவியை இசைக்க கற்று தருகின்றான் மட்டோ.கோமாளித்தனங்கள் மிஞ்சிய மட்டோ  கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் ஜாம்பினோவை கிண்டல் செய்து கொண்டே இருக்கின்றான்.இவனின் சீண்டல் ஒரு நாள் கைகலப்பில் முடிய ஜாம்பினோ சிறை செல்கின்றான்.&lt;br /&gt; &lt;br /&gt;அன்றிரவு ஜெல்சொமினாவும் மட்டோவும்   கொள்ளும் உரையாடல் முக்கியமானது.ஜாம்பினோவிற்கு அவள் மீது பிரியம் உண்டு என்பதை அவள் மனதில் அழுத்தமாக பதிய வைக்கின்றான்..வாழ்வதற்கு எல்லோருக்கும் ஒரு காரணம் உண்டு.கூழாங்கற்களுக்கு  கூட என அவன் பேசி கொண்டே போக...ஜெல்சொமினா  ஜாம்பினோவுடன் தொடர்ந்து இருக்க முடிவு செய்கின்றாள்.சிறை இருந்து திரும்பிய ஜாம்பினோ  அவளை அழைத்து கொண்டு வேறு நகரத்திற்கு செல்கின்றான்..பயணத்தில் ஊடே அவர்கள் ஒரு கிறிஸ்துவ பள்ளியில் தங்க நேரிடுகிறது.அன்றிரவு அவனிடம் தன் காதலை சொல்லுகின்றாள்.அதற்கும் அவனிடம் கோபமும்,எரிச்சலுமே பதிலாய் இருக்கின்றது.அங்கிருக்கும் கன்னிகாஸ்திரிகள் முன்பு அற்புதமாய் ட்ரம்பட் வாசித்து காட்டும் ஜெல்சொமினாவை  முதல் முறையாக ஜாம்பினோ ஆச்சர்யமாய் பார்க்கின்றான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TL_VkeMJn0I/AAAAAAAABRU/WaGXxMmIvi0/s1600/la-strada2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 323px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TL_VkeMJn0I/AAAAAAAABRU/WaGXxMmIvi0/s400/la-strada2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5530373689990291266" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;தொடரும் அவர்கள் பயணத்தின் பொழுது மட்டோவை  சந்திக்க நேரிடுகிறது.ஜாம்பினோ அவன் மீது கொண்ட கோபத்தில் ஓங்கி அடித்துவிட மட்டோ இறந்து விடுகிறான்.சற்றும் இதை எதிர்பாராத ஜாம்பினோ யாரும் அற்ற அந்த சாலையின் ஓரத்திலேயே அவன் உடலை அப்புறபடுத்தி விட்டு பயணத்தை தொடர்கிறான்.மிரண்ட விழிகள் கொண்டு நிற்கும் காட்சியில் கிலியட்டாவின் நடிப்பு நேர்த்தி.மிட்டாவின் மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து கொஞ்சமும் மீள முடியாமல் ஜெல்சொமினா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.மிட்டா உடனான உரையாடலில் அவன் கூறியதையே திரும்ப திரும்ப கூறி பிதற்றும் அவளால் எங்கே தான் மாட்டி கொள்ள நேரிடுமோ என்று ஜாம்பினோவிற்கு பயம் வந்துவிடுகின்றது. &lt;br /&gt; &lt;br /&gt;ஓய்வெடுக்க ஒதுங்கிய சாலையோரம், அவள் புலம்பி கொண்டே உறங்கி போக.ஜாம்பினோ அவளை தனியே விட்டு விட்டு செல்கின்றான்.சொல்லவியலா துக்கத்தை தாங்கியபடி உறங்கி போகும் ஜெல்சொமினாவை கடைசியாய் நாம் பார்ப்பதும் அப்பொழுது தான்.மனதை கிழிக்கும் சூனியமான நிசப்தத்தை போன்றதொரு காட்சி அது.சில வருடங்கள் கழித்து..கடற்கரை சாலை வழி நடந்து செல்லும் ஜாம்பினோ ஜெல்சொமின இசைக்கும் அதே பாடலை கேட்கின்றான்..அப்பாடலை பாடிய பெண்ணின் மூலம் ஜெல்சொமினா பைத்தியமாய் திரிந்து இறந்து போனதை அறிந்து கொள்கின்றான். குற்ற உணர்ச்சி பீடிக்க பெற்று..கடற்கரையில் அலையும் ஜாம்பினோ,சோகம் தாளாமல் பெருங்குரல் எடுத்து அழுவதோடு படம் முடிகின்றது.&lt;br /&gt; &lt;br /&gt;கிலியட்ட மசினாவின் நடிப்பிற்கு அடுத்த படியாய் ஜாம்பினோவாக நடித்துள்ள அந்தோணி கொயினின் நடிப்பு குறிப்பிடும்படியானது.ஊருராய் சுற்றி அலையும் ஜிப்சியிடம் அதீத பிரியத்தையோ,காதலையோ எதிர் பார்க்க முடியாது.சலிப்பு தரும் தனது அன்றாடங்களில் இருந்து விடு பட அவன் உணர்ச்சியற்ற நிலையை தேர்ந்தெடுப்பதாய்  தோன்றியது.கச்சிதமான நடிப்பு இவருடையது.காதலை யாசித்து நிற்கும் அபலை பெண் ஜெல்சொமினாவாய்  கிலியட்டா  மசினா,எந்த ஒரு காட்சியிலும் கவனம் இவரை விட்டு அகலவில்லை. பார்வையாளன் ஜெல்சொமின மீது கொள்ளும் காதலும்,பரிதாபமும் இவரின் தனித்துவமான நடிப்பால் மட்டுமே சாத்தியமாகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-1777085617509113553?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/1777085617509113553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=1777085617509113553' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1777085617509113553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1777085617509113553'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/10/la-strada.html' title='La Strada..சபிக்கப்பட்ட காதலியின் கதை'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TL_VIZhYWKI/AAAAAAAABRM/2FGFsuDXu00/s72-c/la-strada-poster.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2970976853942458828</id><published>2010-10-18T00:48:00.000-07:00</published><updated>2010-10-18T01:01:30.761-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்"</title><content type='html'>சுயசரிதை எழுத்திற்கு ஒளிவு மறைவு இருத்தல் கூடாது என்று அ.முத்துலிங்கம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருப்பார்.அவ்வாறான எழுத்தே வாசகனுக்கு நம்பதன்மையையும், எழுத்தாளன் கூட்டி செல்லும் உலகத்தினுள் அந்நியோனியமாய்  உலவும் ஆற்றல் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மலையாள கவிஞரான பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் "சிதம்பர நினைவுகள்" அவ்வாறான சுயசரிதை.புதைந்து போன இசை கருவிகளை தோண்டி எடுக்கும் மனநிலை எவ்வாறிருக்கும்?!மீண்டும் அதன் இசையை கேட்க எழும் ஆர்வம்,கிடைக்காமல் போனால் அடைய நேரிடும் ஏமாற்றம்,ஏற்கனவே அது தந்து போன இசை மயக்கம் என்பது போன்ற  கலவையானதொரு மனநிலைக்கு இட்டு செல்லுகின்றது இந்த தொகுப்பு.&lt;br /&gt; &lt;br /&gt;வறுமையின் பிடியில் சிக்கி பரதேசியாய் அலைந்த காலம் தொடங்கி நோபல் அரங்கம் சென்றது வரை, வெவ்வேறு சந்தர்பங்களில் தான் சந்தித்த மனிதர்கள் குறித்த ஒரு கவிஞனின் நேர்த்தியான சுயசரிதை இது.வாசிக்க வாசிக்க ஆச்சர்யம் கலந்த நெகிழ்ச்சி.வாசித்து முடித்ததும், இவர் வாழ்வின்  எல்லா சம்பவங்களையும் பார்த்திருப்பாரோ என தோன்றியது.தனது வாழ்வனுபவங்களை கொஞ்சமும் கூட்டாமல், குறைக்காமல் வாசகனுக்கு அப்படியே தந்திருக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TLv-Q2KLFJI/AAAAAAAABRE/d9xpeAIJWD8/s1600/Balachandran%2520Chullikkad2567.gif"&gt;&lt;img style="float:center; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TLv-Q2KLFJI/AAAAAAAABRE/d9xpeAIJWD8/s400/Balachandran%2520Chullikkad2567.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5529292532896961682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இந்நூலில் இவர் பகிர்ந்திருக்கும் நினைவுகளில், ஆண்களை விட பெண்களே  வசீகரமானவர்கள்.சாஹீனா,சூன்யமாகி போன வாழ்கையின் துரத்தலில் இருந்து தப்பிக்க தற்கொலைக்கு முயன்று தோற்றவள்.தீக்காயங்கள் கொண்டு விகாரமாய் தோற்றம் அளிக்கும் சஹீனாவை எதிர்பாராமல் ரயில் பயணத்தில் சந்திக்கும் பாலசந்திரன்,அவளோடான தனது கடந்த கால காதலை மீட்டெடுத்து பின் மெல்ல நிகழின் அதிர்வில் இருந்து விலகுவது நெகிழ்வான விவரிப்பு.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"கண் ஜாடையாலே பாவக்கடலின் சூழலில் ஆழ்த்தும் &lt;br /&gt;பெண்கள் புழுவால் தின்னப்பட்டு உதிர்ந்துபோவார்கள்"&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வரிகளுக்கு அட்சரமாய் பொருந்தி போகும் லைலா என்னும் பெண்ணோடான பாலாவின் உரையாடல்கள் கோபியின் டேபிள் டென்னிஸின் சிறு பகுதியை வாசித்தது போல இருந்தது.கடற்கரை மணலில் சாந்தம்மா என்னும் வேசியுடன் துயரத்தை பங்கிட்டு, பாடி கழித்த இரவு,சர்வதேச புத்தக சந்தை ஒன்றில் காந்தியின் "சத்திய சோதனை" புத்தகத்தை தேடி அலைந்த தென் ஆப்பிரிக்க  மூதாட்டியுடனான உரையாடல்கள்,கண்களில் மின்னலிட்டு சிரிக்கும் ராதிகாவின் மீது மோகித்திருந்த நாட்கள் - தொடர்ச்சியான அவளின் மரணம், மருமகளின் கொடுமை தாளாது தினம் ஒரு வேஷம் கட்டி யாசித்து அலைந்த முதியவள் என எல்லாவிதமான பெண்களும் உலவுகின்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;சிவாஜியுடனான பாலச்சந்திரனின் சந்திப்பு ஏற்கனவே இலக்கிய இதழ்களில் வெளிவந்து பேசப்பட்ட கட்டுரை.அதி உன்னதமான எழுத்தாளனை கூட சிறு பிள்ளையின்  ரசிக மனநிலைக்கு மாற்றிவிடும் மந்திரத்தை சினிமா கொண்டுள்ளது.சிவாஜியை அவர் வீட்டில் சந்தித்தது குறித்து அந்த நேரத்தின் ஆச்சர்யம் விலகாமல் பகிர்ந்துள்ளார்.கமலா தாஸ் உடனான சந்திப்பு கவிதை சார்ந்த உரையாடல்கள் பற்றி அல்லாது, அவரின் பிரியமும்,அக்கறையும் உள்ள தயாள குணத்தை பறைசாற்றுவதானது.&lt;br /&gt; &lt;br /&gt;பிரியத்திற்குரிய நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பைத்தியகாரனாய் காண நேர்ந்த அவலமும்,பணம்-உறவுகளை துறந்து கடவுளின் சந்நிதியில் முழுதுமாய் தங்களை அர்ப்பணித்து கொண்ட தம்பதியரை கண்டு நெகிழ்ந்த சந்தோஷ தருணமும் பாலச்சந்திரனுக்கு அமைந்திருக்கின்றது.ரத்த வங்கியில் மோசமானதொரு சூழ்நிலையில் நண்பன் ஆகி போன கிருஷ்ணன் குட்டி,தரித்திரத்தின் பிடியில் இருந்து விலக முடியாத அற்புத கவிஞன் ஸ்ரீவத்ஸன் என பாலச்சந்திரன் அறிமுகப்படுத்தி செல்லும் ஒவ்வொரு மனிதரும் நமக்காய்  பெருங்கதை ஒன்றை வைத்திருக்கின்றார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழ் மொழிபெயர்ப்பு - கே.வி.ஷைலஜா &lt;br /&gt;வெளியீடு - காவ்யா (2002 )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2970976853942458828?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2970976853942458828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2970976853942458828' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2970976853942458828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2970976853942458828'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/10/blog-post_18.html' title='பாலச்சந்திரன் சுள்ளிக்காடின் &quot;சிதம்பர நினைவுகள்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TLv-Q2KLFJI/AAAAAAAABRE/d9xpeAIJWD8/s72-c/Balachandran%2520Chullikkad2567.gif' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2065544857693816988</id><published>2010-10-10T23:14:00.000-07:00</published><updated>2010-10-11T02:50:13.604-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் நாவல்கள்'/><title type='text'>இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TLKsTZ10mTI/AAAAAAAABQc/b_8owwWy02E/s1600/kalyanji.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TLKsTZ10mTI/AAAAAAAABQc/b_8owwWy02E/s400/kalyanji.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5526669142091143474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"ரொம்ப நாட்களுக்கு பிறகு நான் பிடித்த பட்டுப்பூச்சியை,அதை பிடித்த நேரத்தின் சந்தோஷத்தோடு உங்கள் கையில் அல்லது என் மிக அருகில் எதிர்படுகிற மனிதனின் உள்ளங்கைக்கு மாற்றிவிட்டால் போதும்."&lt;br /&gt;&lt;br /&gt; -- வண்ணதாசன்&lt;/strong&gt; &lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேர்ந்த ஓவியனின் சித்திரங்களை போலவே வண்ணதாசனின் கதை மாந்தர்களும். இவ்வோவியங்கள் கால ஓட்டத்தில் தொலைத்த உறவுகளை/நினைவுகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் சந்தேகமில்லை.ஓவியத்தில் ஒளிந்திருப்பது தொலைத்த நட்பாகவோ.. மறக்கவியலா காதலியாகவோ....கண்டதும் கைபிடித்து கொள்ளும்,எங்கோ தூரத்து சிறுநகரில் வசிக்கும் சித்தப்பாவாகவோ,மதினியாகவோ இருக்கலாம். நினைவில் புதைந்து கிடந்த சில முகங்களை மீண்டும் காண வேண்டும் என்கிற ஆவலை கிளறிவிட்ட எதார்த்த ஓவியங்கள் தனுவும், சின்னுவும்,லீலாக்காவும்,சிறு மலரும்....கடல் மணலில் கால் புதைத்து சிப்பிகளை தேடி அலையும் சிறுமியின் மனநிலையில் வந்து விடுகின்றது வண்ணதாசனின் கதைகளை வாசிக்கும் பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;வண்ணதாசனின் சமீபத்திய தொகுப்பான "பெய்தலும் ஓய்தலும்" வாசித்து முடித்ததும்,"சின்னு முதல் சின்னு வரை" வாசிக்க வேண்டும் போல இருந்தது.மிகப்பிடித்த குறுநாவல் அது.&lt;strong&gt;சின்னு&lt;/strong&gt; குறித்து மிகவும் குறைவாகவே தெரிவிக்கபட்டிருக்கும்,முற்று பெறாத கவிதையை தந்து இஷ்ட சொற்கள் கொண்டு முழுமைபடுத்திக்கொள் என விட்டுவிடுவது போல.இந்நாவல் பேசுவதெல்லாம் குறுகி வரும் மனித மனப்பான்மைகள் குறித்து!கணவனை இழந்த சின்னு,அவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டிருப்பதை,சகிக்க முடியாத குற்றமென கொள்ளும் பொதுப்பார்வையை முன்வைத்து பின்னபட்டிருக்கும் கதை.நெற்றியில் விழும் சுருள் முடியை ஒதுக்கியபடி சின்னு அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் என்பதான முதல் வர்ணனையே இப்போதும் சின்னு குறித்து யோசித்தால் நினைவிற்கு வருகின்றது...!&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலை முதல்முதல் வாசித்தது ஒரு வேனிற்கால பகலில்.பொதுவான கற்பிதங்களுக்கு பழகி போய்விட்ட மனிதமனங்கள் அத்தகைய பொழுதொன்றின் புழுக்கத்திற்கு ஒப்பானவையே.&lt;br /&gt;&lt;br /&gt;'நகரத்திற்கு வெளியே கொஞ்சம் சொர்க்கம்' சிறுகதையின் நாயகன் &lt;strong&gt;தாஸ்&lt;/strong&gt;,அலுவலகத்தில் மின்விசிறி கொஞ்ச நேரம் இயங்காவிட்டாலும் கூப்பாடு போடும் தாஸ் குறித்த தொடர் விவரிப்புகள் சுவாரஸ்யத்தை மீறிய எதார்த்தங்கள்...நைந்து போன விசிறியோடு இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்கும் தாஸ் போன்றவர்களை நிச்சயம் ஒருமுறையேனும் சந்தித்திராமல் இருந்திருக்க முடியாது.வீட்டில் நிலைமை தலைகீழாய் இருக்க,பொது இடங்களில் வேறுவிதமாய் வெளிக்காட்டி கொள்ளும் இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல மாறாக இயல்பே அதுவென சிறு புன்னகையோடு கடந்து செல்ல வேண்டியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தனுவை&lt;/strong&gt; குறித்து இன்னும் என்ன பேச?!!மௌனியாய் இருந்து கொண்டே அவனுள் காதல் வளர்க்கும் அந்த சிறுபெண்ணை குறித்து யோசித்தால்..மழை நனைத்த சாலையும்..வாதாம் மரங்களுமே முன்வருகின்றன."தனியாகி..தனுவாகி.." என அவனோடு சேர்ந்து கரைந்து போக செய்பவள்.&lt;strong&gt;நடுகையில் வரும் அந்த கிழவர்&lt;/strong&gt;,விசித்திர கதைகள் சொல்லும் கதைசொல்லியை போன்றதொரு பாத்திர படைப்பு.அவரின் தர்க்கங்கள்.. செடிகள் மீதான தீராக்காதல்..."ஒண்ணை பிடிங்கினால் ஒண்ணை நடணும் .." என கூறும் இடத்தில் பிடுங்கி எறியப்பட்ட துளசி வாசனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கூடு விட்டு" கதையில் வரும் &lt;strong&gt;லீலாக்கா&lt;/strong&gt;, "அதெப்படி மறக்கும்,நீங்க சொன்னதை ஒரு சொட்டு விடாமல் உரை ஊற்றியில்லா வச்சிருக்கேன்" என்கிறாள் ஒரு இடத்தில்.."கையில் கோலப்பொடி  இருக்கு,இல்லாட்டி உன் வண்டி ஹார்ன் சத்தத்தை பந்தை பிடிப்பது போல ரெண்டு கையிலயும் பிடித்து இருப்பேன்" என்கிறாள் வேறொரு சந்தர்ப்பத்தில்."கோபம்னா அப்படி ஒரு கோபம் எனக்கு..சில்லு சில்லா தெரிச்சு பட்டாசலைல கிடக்கு.நீ வந்திருந்தா உன் காலில் பூந்திருக்கும்" என்பவளை எதனோடு ஒப்பிடுவது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"இந்த சாதாரண வாழ்வின் மத்தியில் காதல் தான் சில &lt;br /&gt; தேவதை கதைகளை சொல்லி செல்கிறது"&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு முயல் குட்டி இரண்டு தேநீர் கோப்பைகள்" கதையில் வரும் &lt;strong&gt;சிறுமலர்&lt;/strong&gt; அப்படி ஒரு தேவதையே.நட்பின் எல்லை எதுவென தீர்மானிக்க முடியாத நிலையில் நிகழும் சங்கடங்களை மெலிதாக அணுகி இருக்கும் இக்கதை கோபியின் சிறுகதை ஒன்றை நினைவூட்டியது.'உப்பு கரிக்கிற சிறகுகள்' கதையில் வரும் &lt;strong&gt;செல்வி&lt;/strong&gt;,எல்லா கடல் மீதும் பறந்து விட்டு உப்பு கரிக்கும் சிறகோடு ஓய்வெடுக்க வரும் பறவையோடு தன்னை ஒப்பிட்டு கொள்கின்றாள்.சபிக்கப்பட்ட காதலி தேவதையாய் உருமாறும் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசன் கைமாற்றி விட்டிருக்கும் பட்டுப்பூச்சிகள் இன்னும் எத்தனையோ..பொலிவற்ற நகர ஓட்டத்தின்,பதற்றம் நிரம்பிய முகங்களுக்கு மத்தியில் இந்த பட்டுபூச்சிகளின் தேவை அவசியமானது என்பதில் சந்தேகமில்லை..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;சின்னு முதல் சின்னு வரை  - விமலன் புக்ஸ் வெளியீடு(1991 ) &lt;br /&gt;வண்ணதாசன் கதைகள்      - புதுமைப்பித்தன் பதிப்பகம் &lt;br /&gt;பெய்தலும் ஓய்தலும்        - சந்தியா பதிப்பகம்&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2065544857693816988?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2065544857693816988/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2065544857693816988' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2065544857693816988'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2065544857693816988'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/10/blog-post.html' title='இயல்பின் அழகை மீட்டெடுக்கும் வண்ணதாசனின் கதையுலகம்....'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TLKsTZ10mTI/AAAAAAAABQc/b_8owwWy02E/s72-c/kalyanji.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7065068159760797962</id><published>2010-09-27T22:52:00.000-07:00</published><updated>2010-09-27T23:21:56.860-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>அகிராவின் 'DREAMS'</title><content type='html'>கனவுகளில் மட்டுமே எல்லாமும் சாத்தியம்.சமீபத்தில் ஒரு கனவு,கலைந்த மேகங்களுக்குள் ராட்சச பரமபத கட்டங்கள்,அதன் உள்ளிருந்து மெதுவாய் வெளி வரும் நிலா...பொதுவாய் கனவுகள் வருவது அரிது,அப்படியே வந்தாலும் சட்டென நினைவை விட்டு உதிர்ந்து விடும்.இது அப்படி அல்ல நீண்ட நேரம் கனவை குறித்து யோசித்து கொண்டிருந்தேன்.கனவுகள் தோற்றுவிற்கும் புதிர்களை விடுவிக்க எல்லா சமயமும் முடிவதில்லை.&lt;br /&gt; &lt;br /&gt;இத்திரைப்படத்தை அகிரா தனது கனவுகளின் தொகுப்பாய் குறிப்பிடுகிறார்.எட்டு கனவுகளுக்கு(கதைகளுக்கு) வெகு நேர்த்தியாக  வண்ணம் தீட்டி உள்ளார் அதே சமயம் அதிக பொறுப்புடனும்.உலகம் முழுதும் அங்கீகரிக்கபட்ட ஒரு இயக்குனருக்கு இருக்க வேண்டிய பொறுப்பை மிக சரியாய் இத்திரைப்படத்தில் அகிரா வெளிகாட்டி உள்ளார்  என தோன்றியது.அழிந்து வரும் இயற்கை வளங்களை குறித்தும்,போரினால் ஏற்படக்கூடும்  விபரீதங்கள் குறித்தும்,அணுசக்தியின் அபாயம் குறித்தும் பேசும் கதைகள் இவை.&lt;br /&gt;&lt;br /&gt;வண்ண சிதறல்களாய் பெரும்பாலான காட்சிகள்.பூக்களும்,மரங்களும்,ஓவியங்களும் கூட நம்முடன் உரையாடுவது போன்ற தோற்றம். பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அர்த்தம் கூட்டுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TKGHEWNQruI/AAAAAAAABPs/AmPzq-Ti0_E/s1600/akira-kurosawa.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TKGHEWNQruI/AAAAAAAABPs/AmPzq-Ti0_E/s400/akira-kurosawa.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521843126883364578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"Sunshine Through  The Rain ",&lt;/strong&gt;வெயிலோடு மழை பெய்தால் நரிக்கு கல்யாணம் என்னும் நாடோடிக்கதை  கதை இங்கும் உள்ளதே.அப்படி ஒரு மழை நாளோடு தொடங்குகின்றது இக்கதை..மழையை வேடிக்கை பார்க்கும் சிறுவனை அவனது தாய், வெளியே சென்று நரியின் கண்ணில் அகப்பட்டால் அது கோவம் கொண்டு கொன்று விடும் என எச்சரித்து செல்கின்றாள்.அவள் பேச்சை கேளாமல் காட்டுக்குள் சென்று ஒளிந்திருந்து நரியின் திருமண கொண்டாட்டத்தை பார்க்கின்றான் சிறுவன்.பாரம்பரிய இசை மற்றும் நடனத்துடன் நரிகள் திருமண கோலாகலம் படமாக்கபட்டுள்ள விதம் அருமை.அவன் எதிர்பாரா  சமயம் அவை அவனை கண்டு கொள்ள வீட்டிற்கு ஓடி வரும் சிறுவனிடம்.நரிகள் கோபம் கொண்டு அவனை தேடி வந்ததாகவும்,அவனை அவனே கொன்று கொள்ள கத்தியை கொடுத்து சென்றதாகவும் சொல்லி..மேலும் அவற்றின் கோபத்தை தணிக்க நேரில் சென்று மன்னிப்பு  கோரி வருமாறு அவனை திருப்பி அனுப்புகிறாள் தாய்.....நரிகள் இருப்பிடம் தேடி ,அடர்ந்த மலர் தோட்டத்தில் வானவில்லிற்கு கீழ் அச்சிறுவன் நிற்பதோடு கனவு முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"The Peach Orchad ",&lt;/strong&gt;பீச் மரங்கள் பூத்து குலுங்கும் பருவத்தில் கொண்டாடப்படும்  பொம்மை திருவிழா நாளில்,சிறுவன் ஒருவன் தன் வீட்டில் இருந்து வெளியேறி  ஓடும் அறிமுகமற்ற  சிறுமியை பின்தொடர்ந்து செல்கின்றான்..அவனுக்காக அங்கு காத்திருப்பவர்கள் பீச் மரணத்தின் ஆத்மாக்கள், அவன் வீட்டு  பொம்மைகளின் சாயலில்..அப்பகுதியின் பீச் மரங்கள் அழிந்ததிற்கு அவன் குடும்பமே பிரதான காரணம் எனக்  கூறி அவனை தண்டிக்க போவதாய் அவை சொல்ல..சிறுவன் அழுது கொண்டே பீச் மரங்களின் மீதான தனது பிரியத்தை கூறுகின்றான்.அதில் நெகிழ்ந்து போய் அந்த ஆத்மாக்கள் அற்புத நடனத்தோடு  பூத்து குலுங்கும் பீச் மரங்களை கடைசியாய் பார்க்க வாய்ப்பளிக்கின்றன...அழிந்து வரும் இயற்கை வளங்கள் குறித்து மரங்களின் மூலமே  உணர்துவதான இக்கனவு நேர்த்தியான வர்ணங்களினால் அற்புதமாக காட்சியமைக்கபட்டுள்ளது.இக்கனவிற்கான வண்ணம் பீச்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"The Blizzard ",&lt;/strong&gt;இக்கனவிற்கான வண்ணம் வெள்ளை.அடர் பணியில் சிக்கி தவிக்கும் நான்கு மலையேற்ற வீரர்கள் பணி புயலில் சிக்கி இருப்பிடம் கண்டு கொள்ள முடியாது கொஞ்ச கொஞ்சமாய் தங்களின்  நம்பிக்கையை இழந்து,மரணத்திற்கு தயாராகும் பொழுதில் அக்குழுவின் தலைவன் எங்கிருந்தோ வரும் தேவதையின் வதையில் சிக்கி பின்பு மயக்கத்தில் இருந்து தெளிவடைந்து பின் தங்களின் இருப்பிடம் மிக அருகில் இருப்பதை கண்டு கொள்வதான இக்கனவு கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்தியது&lt;strong&gt;."The Tunnel ", &lt;/strong&gt;போரில் இறந்த ராணுவ வீரர்கள் உயிர்பெற்று வந்தால்..அவர்களின் கேள்விகளுக்கு விடை தேட முயலும் கனவு..தங்களின் குடும்பம் குறித்த நிறைத்த கவலையும்,மேலும் தங்களின் மரணம் போலியானது என்றும் நம்பி கொண்டிருக்கும் தனது படைவீரர்களின் ஆத்மாக்களோடு உரையாடும் படைத்தளபதி..அவற்றை சமாதானம் செய்து,போரின் மரணம் ஏற்பட்டதிற்கு மன்னிப்பும் கேட்டு விடைபெறுகின்றான்.இக்கனவிற்கான வண்ணம் நீலம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TKGHz8RJqNI/AAAAAAAABP8/hkFQHKobjYU/s1600/Welt_DVDset1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 287px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TKGHz8RJqNI/AAAAAAAABP8/hkFQHKobjYU/s400/Welt_DVDset1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5521843944554080466" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"The Crow",&lt;/strong&gt;ஓவியங்கள் காட்சியாய் மாறுவதும்,காட்சிகள் ஓவியமாய் உருப்பெறுவதும்...நாயகன் ஓவியங்களுக்குள்ளாகவே  நடமாடுவதும் என இக்கனவு தோற்றுவித்த மாய வலையில் இருந்து வெளிவர நேரம் பிடித்தது.Visual Treat என்பதற்கு முழுமையான அர்த்தத்தை இதில் உணரலாம்.வண்ணங்கள் கொண்டு கண்ணிறை காட்சிகளை சாத்தியபடுத்தி இருக்கின்றார் இயக்குனர்.வளர்ந்து வரும் ஓவியன் தனது அபிமான ஓவியரை ஓவியத்திலே தேடத் தொடங்கும் பயணம் வண்ணங்களின் உதவியுடன் அதி சுவாரசியமாகின்றது&lt;strong&gt;."Mount Fuji In Red"&lt;/strong&gt; ,மிகப்பெரும் அணுசக்தி கூடம் ஒன்று வெடித்து சிதறினால் ஏற்படும் விளைவுகள் எத்தனை கொடூரமானது என்பதை ஓங்கிய குரலில் முன்வைக்கும் கனவிது.மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவனுக்கே எதிரியாய் திரும்பும் அபாயம் குறித்த எச்சரிக்கையை முன்வைக்கும் இக்கனவிற்கான வண்ணம் சிகப்பு.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"The Weeping Demon ",&lt;/strong&gt;ஆள்அரவம் அற்ற தரித்திர பூமி ஒன்றில் உலவும் நாயகன்,தலையில் ஒற்றை கொம்புடைய விசித்திர மனிதனை சந்திக்கின்றான்.அணுசக்தி பயன்பாட்டால் மரங்களும்,பூக்களும் முற்றிலுமாய் அழிந்து தங்களின் இனமும் பசியால் ஓலமிட்டு அலைவதை அழுகையுடன் பகிர்ந்து கொள்ளும் அம்மனிதனின் அழுகுரல் மோசமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் மனித குலத்திற்கான அழுத்தமான எச்சரிக்கை.இக்கனவிற்கான வண்ணம் கருப்பு.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;"Village  Of  The  Water Mills ",&lt;/strong&gt;அழிந்து வரும் வளங்கள் குறித்த  ஏக்கங்களையும்,அறிவியலின் பிடியில் சிக்கி அல்லலுரும் சமூகத்தின் மீதான கோபத்தையும் தாங்கி வந்த பிற கனவுகளை போலல்லாமல்,முற்றிலுமாய் இயற்கையை சார்ந்து இருக்கும் மாதிரி கிராமம் ஒன்றை பற்றியது இக்கனவு. பச்சை தாவரங்களும்..தண்ணீர் சலசலக்கும் ஓடையும்..நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்களும்,சின்ன சின்ன நம்பிக்கைகளும்  என அந்த கிராமம் குறித்த செய்திகள் யாவும் ஒரு வயதானவரின் வாக்குமூலமாக வருகின்றது.(வயோதிக)மரணத்தை கூட அம்மக்கள் துக்கம் இன்றி நல்ல முடிவென்று எண்ணி கொண்டாடும் மனநிலை கொண்டிருப்பதாக காட்டி இருப்பது நேர்த்தி.பிற கனவுகளில் முன்னிறுத்தப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் இக்கனவில் விடை உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7065068159760797962?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7065068159760797962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7065068159760797962' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7065068159760797962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7065068159760797962'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/09/dreams.html' title='அகிராவின் &apos;DREAMS&apos;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TKGHEWNQruI/AAAAAAAABPs/AmPzq-Ti0_E/s72-c/akira-kurosawa.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2421323614361374222</id><published>2010-09-06T22:31:00.000-07:00</published><updated>2010-09-06T23:02:51.851-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>அகிராவின் "RASHOMON"</title><content type='html'>&lt;strong&gt;"Japan does not understand very well that one of its proudest cultural achievements is in film"  - Akira Kurosawa&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த திரைப்படத்தையும் இத்தனை நுணுக்கமாய் இதற்கு முன்னர் நான் அணுகியதில்லை.பார்வையாளனுக்கு நேரடியாவும்,மறைமுகமாகவும் தன் படங்களின் &lt;br /&gt;மூலம் முழுமையான சினிமாவை குறித்த அத்தனை நேர்த்திகளையும் அகிரோ கற்பிப்பதாகவே தோன்றியது.ஒரு கொலையை பல்வேறு கோணங்களில் அணுகி இருக்கும் இத்திரைப்படம் முடிவை பார்வையாளன் வசம் விட்டுவிடுகின்றது.சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுயநலமாய் மாறிப்போக தயங்காதது மனித மனங்கள் என உணர்த்துவதான கதை.இசையும்,ஒளிப்பதிவும்,காமிரா கோணங்களும் காட்சிகளுக்கு மேலும் அர்த்தம் கூட்டுகின்றன.    &lt;br /&gt;&lt;br /&gt;பெருமழை நேரத்தில்,சிதைந்த கட்டிடம் ஒன்றில் ஒரு துறவியும் விறகுவெட்டியும் தாம் நீதிமன்றத்திற்கு சாட்சியாய் போன ஒரு கொலை குறித்து அதிக மன அழுத்தத்தோடு புலம்பி கொண்டிருக்கும் காட்சியோடு படம் தொடங்குகின்றது.அவ்விடம் வரும் மூன்றாவது மனிதனிடம் தாங்கள் கூறிய சாட்சியத்தையும்,கேட்ட சாட்சியங்களையும் கூறுகின்றனர்.&lt;br /&gt;மழையினால் காட்சிகளுக்கு இத்தனை அழுத்தம் கூட்ட முடியும் என முதல் முறை உணர செய்த படம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டு வழி பயணம் மேற்கொள்ளும் சாமுராயை கொலை செய்து அவன் மனைவியை கற்பழித்து விட்டதாக பாண்டிட்(வழிப்பறி கொள்ளையன்) மீது நீதி மன்றத்தில் புகார் சொல்லபடுகின்றது.கொலைக்கான சாட்சியங்களான பாண்டிட்,சாமுராயின் மனைவி,சாமுராய்(ஆவி ஊடகம் மூலம் பெண்ணொருத்தியின் உடலில் புகுந்து சாட்சியம் சொல்லுகின்றான்) மற்றும் விறகுவெட்டி ஆகியோர் நீதி மன்றத்தில் தங்களின் சாட்சியத்தை சொல்லுகின்றனர்...ஒவ்வொருவரும் ஒரு விதமாய்.எதிலும் நம்பத்தன்மை இல்லை.இதில் பாண்டிட் அவள் மனமுவந்து தன்னோடு வர சம்மதித்து கணவனை கொலை செய்ய தூண்டியதாய் கூறுகின்றான்.அப்பெண்ணோ கணவனின் நிலையை பொறுக்க முடியாமல்,குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பாண்டிட்டுடன் அவனை வாள் சண்டை இட சொன்னதாய் கூறுகிறாள்.சாமுராயின் ஆவி மனைவி மீது பலி சுமத்துகின்றது.கொலையை நேரில் கண்டதாக சொல்லும் விறகுவெட்டி நீதி மன்றத்தில் அதை முற்றிலுமாய் மறைக்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TIXTh7mdhiI/AAAAAAAABPE/azlb1RR_v7k/s1600/rashomon_sp2.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 270px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TIXTh7mdhiI/AAAAAAAABPE/azlb1RR_v7k/s400/rashomon_sp2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5514045898673194530" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாட்சியங்களும் யாவும் பார்வையாளனிடம் நேரடியாக பேசுகின்றன. விறகுவெட்டியும்,துறவியும் பிற சாட்சியங்களின் பொழுது பார்வையாளர்களாய் வீற்றிருக்கின்றனர்.எல்லா காட்சிகளும் திறந்த வானத்தின் கீழ் நடப்பதாகவே உள்ளன.நீதிமன்ற மற்றும் சாமுராயின் கொலை சம்பவ கடந்த கால காட்சிகள் வெயிலிலும்,இது குறித்து விறகுவெட்டியும்,துறவியும் வேதனையோடு உரையாடும் நிகழ கால காட்சிகள் மழையிலும் நிகழ்கின்றன.படத்தின் ஓட்டத்தில் இயற்கையும் பெரும்பங்கு வகிக்கின்றது.வன்மமும்,சுயநலமும்,பொய்யும்,பேராசையும் நிறைந்ததான கடந்த கால காட்சிகள் வெயிலின் உக்கிரம் கொண்டு உணர்த்தபடுகின்றன.அதற்கு முற்றிலும் எதிர்மறையாய் நிகழ கால காட்சிகள்,அன்பு நிறைந்த வாழ்க்கை குறித்து அதிக அக்கறை கொள்ளும் துறவி மற்றும் விறகு வெட்டியின் மனங்களை மழையினால் உணர்ந்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;சாமுராயின் கொலை குறித்தான மர்மம் கடைசி வரைக்கும் நீடிக்கின்றது.ஒவ்வொரு சாட்சியத்தின் கதையிலும் மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க முயன்று பார்வையாளன் தோற்கின்றான்,அதுவே அகிராவின் வெற்றி என தோன்றுகின்றது.அன்பு நிலைத்திருக்க சுயநலமும்,நேர்மையற்றதனமும் முற்றிலும் நீங்க வேண்டும் என்பதை கலை நேர்த்தியோடு சொல்லும் இத்திரைப்படம் தந்த பிரம்மிப்பில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. முழுமையானதொரு திரைப்படத்தை பார்த்த திருப்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2421323614361374222?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2421323614361374222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2421323614361374222' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2421323614361374222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2421323614361374222'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/09/rashomon.html' title='அகிராவின் &quot;RASHOMON&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TIXTh7mdhiI/AAAAAAAABPE/azlb1RR_v7k/s72-c/rashomon_sp2.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2394868604240509814</id><published>2010-08-18T23:07:00.000-07:00</published><updated>2010-08-18T23:30:29.669-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;"எந்த கழிவிரக்கத்தையும் கோராமல்,படித்து முடித்த பின் ஒரு பெண் மருத்துவரின் அறைக்குறிப்புகள்  போலல்லாமல் நிதர்சனமாக முழுச் சுதந்திரதோடும்  மேன்மையாகவும் வாழ ஆசை படும் பெண்களில் இரண்டு சதவிகித பேர் தவிர மீதமிருக்கும் பெண்களின் நிலை தான் மீராவின் கதாபாத்திரங்கள்"&lt;br /&gt; &lt;br /&gt; - ஷைலஜா &lt;/strong&gt;&lt;/em&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மலையாள எழுத்தாளர் மீராவின் பெண்ணிய சிறுகதைகளின் தொகுப்பிது.பெண்ணியம் பேசி புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்கள் குறித்தான கதைகள் அல்ல இவை.அன்றாட சிக்கல்களில் இருந்து வெளிவர முயன்று தோற்கும் எதார்த்த பெண்கள் குறித்தான பதிவுகள்.பெண்களின் அகவுலகை வெகு நேர்த்தியாய் பகிரும் இக்கதைகள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு வகையில் நெருக்கமாய் உணர செய்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGzOuune4qI/AAAAAAAABOA/FtJFr30ASx4/s1600/soorpanagai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 201px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGzOuune4qI/AAAAAAAABOA/FtJFr30ASx4/s400/soorpanagai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5507003746550211234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"செய்திகளின் நாற்றம்",பரவலாய் கவனம் பெற்ற இச்சிறுகதையை ஏற்கனவே  படித்த ஞாபகம்.பத்திரிக்கை ஒன்றில் மரண செய்தி பிரிவில் எடிட்டராய்  இருப்பவளின் அன்றாடம் அச்செய்திகளை போலவே சோகம் திணிக்கப்பட்டு நகர்வதை சொல்லும் சிறுகதை.எத்தனை அலுப்பு தரும் வேலை அது.இரவும் பகலும் மரண செய்திகளுக்காய் காத்திருக்கும் நாயகி மரணத்தின் நாற்றத்திற்கு தன்னை பழக்கப்படுத்தி கொண்டு முழுதுமாய் அதில் தோய்ந்து போகின்றாள்.மரண செய்திகளின் ஊடாய் கழியும் அவளின் தின பொழுதுகள் கணவனையும்,குழந்தையையும் கூட இரண்டாம் பட்சமாக்கி அவளை ஆட்டுவிக்கின்றது.உயிரற்ற அம்மனிதர்களும்,கல்லறை தோட்டத்து  வசனங்களுமே அவளுக்கு நித்ய துணையாகி போகின்றன.அழுத்தம் நிறைந்த அவளின் மன உணர்வுகளுக்கு வெகு அருகில் சென்று வந்தது போன்ற அனுபவம் தேர்ந்த மொழிபெயர்ப்பினால் சாத்தியமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;br /&gt;"இருப்பினும் வேட்டைகாரனும்,பறவையும் ஒரே வலையில் மாட்டி கொள்வதுதான் திருமணம் என்பதை அவர்கள் சீக்கிரமே  புரிந்து கொண்டார்கள்"&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;"அர்த்த ராத்திரிகளின் அலறல்" மற்றும் "இதயம் நம்மை ஆதரிக்கின்றது"  ஆகிய சிறுகதைகள் நவீன வாழ்க்கை முறையில் பொருந்தி  போக இயலாமல் அலைபாயும் நடுத்தர குடும்பத்து பெண்களை பகடி செய்யும் கதைகள்.குடும்ப பெண்களுக்கே உண்டான பொதுவான சாபங்களை தாண்டி வர இயலாத இயலாமையை நகைச்சுவை சாயம் பூசி பகிர்கின்றன இக்கதைகள்."இறந்தவளின் கல்யாணம்",கைகூடா காதலும்,மறுக்கபடும் வாழ்கையும் ஆதிவாசி பெண்ணொருத்தியை தற்கொலைக்கு இட்டு செல்லும் அவலத்தை,அதன் தொடர்ச்சியாய் நிகழும் ஆதிவாசிகளின் சடங்குகளையும் அவள் விரும்பியவனின் நினைவுகள் கொண்டு பகிர்கின்றது.அவள் தோற்றம் குறித்த விவரிப்புகள் அவளின் இலக்கிய ரசனையின்  முன்பு யாதுமற்று போகின்றன. காதலின் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் இக்கதை நாயகி ஒடுக்கப்படும் சமூக பெண்களின் மற்றுமொரு  குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில் மற்றொரு குறிப்பிட தகுந்த கதை "மோக மஞ்சள்".மருத்துவமனையில்  சந்திக்க நேரும் திருமணமான நடுத்தர வயது ஆணிற்கும்,விதவை பெண்ணிற்குமான ஒரு நாள் உறவை கற்பு,புனிதம் இத்யாதிகள் கொண்டு பூசி மொழுகாது எதார்த்த நிலை கொண்டு புரிய வைக்கும் கதை.சந்தோஷத்திற்கான எல்லா சாத்தியங்களும் மறுத்தளிக்கபட்ட  நிலையில் அவள் கொள்ளும் அந்த நேசமும் மரணத்தின் துணை கொண்டு கரைந்து போவது பெரும் சோகம்.தொடரும் வீழ்ச்சிகளின் இருந்து விடுபட பிரியத்தை எதிர்நோக்கி காத்திருந்து தோற்கும் சராசரி பெண்களை குறித்த கதைகள் இவை.பளிச்சிடும் பல வரிகள்..அத்தனை எளிதாய் கடந்து போகவிடாது செய்கின்றன,நேர்த்தியான மொழிபெயர்ப்பு.முன்னுரையில் பகிரப்படும் இந்த கவிதையில் எல்லாமும் சொல்லபடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அளவாய் செதுக்கப்பட்ட &lt;br /&gt;கண்ணாடி தொட்டிக்குள் &lt;br /&gt;கம்பீரமாய் நீந்தி விளையாடுகிறேன் &lt;br /&gt;தினம் தினம் அக்கறையோடு &lt;br /&gt;சுத்தம் செய்யபடும் தண்ணீர். &lt;br /&gt;பதப்படுத்தப்பட்ட செடி கொடிகள் &lt;br /&gt;தேடி அலையாமல் வாய்க்குள் &lt;br /&gt;வந்து விழும் உணவு &lt;br /&gt;தேவையை சரியாய் புரிந்து கொண்டு &lt;br /&gt;அளிக்கப்படும் பொழுதுபோக்குகள் &lt;br /&gt;என் இருத்தல் பார்ப்பவர்களுக்கு &lt;br /&gt;நான் கொடுக்கும் சந்தோசம் &lt;br /&gt;அழகாய் வளைந்து நெளிந்து &lt;br /&gt;பொன்னிறத்தில் மின்னி &lt;br /&gt;வாலசைத்து தலையசைத்து &lt;br /&gt;சந்தோசம் காட்டுவதாய் &lt;br /&gt;எல்லா சுதந்திரங்களோடும் &lt;br /&gt;எவ்வித சுதந்திரமுமின்றி&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் - கெ.ஆர்.மீரா &lt;br /&gt;தமிழில் - கே.வி.ஷைலஜா &lt;br /&gt;வெளியீடு - வம்சி &lt;br /&gt;விலை - 50  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2394868604240509814?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2394868604240509814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2394868604240509814' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2394868604240509814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2394868604240509814'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/08/blog-post_18.html' title='சூர்ப்பனகை - மலையாள மொழிபெயர்ப்பு'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGzOuune4qI/AAAAAAAABOA/FtJFr30ASx4/s72-c/soorpanagai.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2235871328079134129</id><published>2010-08-09T23:14:00.000-07:00</published><updated>2010-08-12T23:07:05.033-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>வண்ணதாசனின் "கடைசியாய் தெரிந்தவர்" - சிறுகதை</title><content type='html'>"அவரது படைப்புலகம் கருணையும் சௌந்தர்யமும் கலந்தது" &lt;br /&gt;&lt;br /&gt;- வண்ணநிலவன்&lt;br /&gt;&lt;br /&gt;அன்பென்னும் ஒற்றை புள்ளியை சுற்றி கட்டமைக்கபட்டதாகவே இருக்கின்றது வண்ணதாசனின் கதையுலகம்.தொடர்ந்து அவ்வெழுத்தின் மீதான பிரியம் அதிகரித்து வரவும் அது ஒன்றே காரணம்."கடைசியாய் தெரிந்தவர்",மருத்துவமனையில் நண்பனின் குழந்தைக்காக உடன் இருக்கும் நாயகனின் பார்வையில்,அந்நாட்கள் பகிரப்படுவதான கதை.மருத்துவமனையில் இரவு தங்கலும்,அந்த அசாதாரண சூழ்நிலை தரும் தயக்கங்களும், அச்சமும்,நோயாளி சமநிலை வரும்வரை கொள்ளும் மன உளைச்சலும் வார்த்தைகளில் அடக்கிட முடியாதவை.பிரியத்திற்குரிய உறவுகளுக்காக மருத்துவமனையில் செலவிட்ட நாட்கள்,நினைவேட்டில் நிரந்தரமாய் மறைத்து வைக்க வேண்டியவை.அதிலும் முக்கியமாய் மருத்துவமனை இரவு தங்கள்,அமானுஷ்ய உணர்வை தந்து இம்சிக்கும் அனுபவம் அது.ஏதோ ஒரு நம்பிக்கை அந்த கணங்களை கடக்க அவசியம் ஆகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"இந்த தைரியம் தான் மறுபடி மறுபடி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி யாருடனாவது என்னை செலுத்தி கொண்டிருக்கின்றது"&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGTg4mjYmbI/AAAAAAAABN4/QsPhgNNexME/s1600/IMG_6304_three_wise_men_500.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 278px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGTg4mjYmbI/AAAAAAAABN4/QsPhgNNexME/s400/IMG_6304_three_wise_men_500.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5504771907579845042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குறுகலான அந்த பாலி கிளினிக்கின் காட்சிகளை விவரிப்பதோடு தொடங்கும் சிறுகதை.மெல்ல மெல்ல மருத்துவமனையின் அன்றாட காட்சிகளை விரிவாய் பகிர்கின்றது.நோயுற்று இருப்பவரின் உடன் இருப்பவர்கள் நோயாளி தேறியவுடன் கொள்ளும் மனநிலையை கீழ் உள்ள வரிகள் சிறப்பாய் விவரிக்கின்றன,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"பக்கத்துக்கு அரைப் படுக்கைகாரரிடம் வழிய போய் பேசுவார்கள்.அனுதாபம் கொள்வார்கள்.."டூட்டி முடிந்து விட்டதா சிஸ்டர்?" என நர்சிடம் விசாபார்கள்"............"நாம் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கவனித்திருந்த நோயாளியின் உடல்நலம் தேறிவிட்டது என்று" &lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பனின் குழந்தைக்காய் இரவும் பகலும் அத்தம்பதியினருடன் உடனிருக்கும் நாயகன்,குழந்தையின் உடல் நிலை தேறியதும் நண்பனின் மனைவி கொள்ளும் மாற்றத்தை உணர்ந்து கொள்ளும் தருணம் நெகிழ்ச்சியானது.நண்பன் மற்றும் அவனது மனைவியின் அசாதாரண சூழலுக்குள் தன்னையும் பொருத்தி கொண்டு மருத்துவமனையில் உலாவரும் நாயகனின் பார்வையில் விரியும் இச்சிறுகதை ஒழுங்கற்ற அந்நாட்களை நுட்பமாய் பகிர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சிறுகதையின் கடைசி பகுதி இன்னும் அழுத்தமானது.முன்பின் அறிமுகம் அற்ற நபர்களிடம் வேறு ஒரு பெயர் கொண்டு நிற்பது சுவாரஸ்யத்தை மீறிய ஒரு சங்கடம்.பக்கத்துக்கு அறையில் இருக்கும் கபீர் என்னும் நோயாளி தன்னை வேறொரு  சங்கரலிங்கம் என கருதி நலம் விசாரித்து யாரோ ஒரு பெண்ணை குறித்து "வசந்தா இப்போ எங்கே இருக்கா?" என ஆர்வமாய் கேட்கின்றான்,அந்த கேள்வியின் துரத்தலின் பொருட்டே அவன் தன்னை அணுகி இருக்கின்றான் என அறிந்து "ஜபல்பூரிலே.." சொல்லி வெளியேறுகிறான் நாயகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"எனக்கு ஜபல்பூர் தெரியாது.வாய்க்காலடி வீட்டுச் சங்கரலிங்கம் தெரியாது.......சில மனுஷர்களோடு இப்போது கடைசியாய் இந்த கபீரையும் தெரியும்"&lt;/strong&gt;&lt;/em&gt;   என முடிகின்றது இச்சிறுகதை.&lt;br /&gt;&lt;br /&gt;திடிரென யாவும் கலைந்து போனதாய் மாறிவிடும் சூழலில்,அன்றாடங்களை ஒதுக்கி விட்டு மொத்தமாய் நோயாளியின் மீது கவனத்தை குவித்து..இரவும் பகலும் அலுக்காமல் உடன் இருந்து கவனிக்க செய்வது எது?அன்பு ஆச்சர்யங்கள் நிறைந்தது,இயல்புலகம் மாறி போகும் தருணத்தில் அது அதிகமாய் உணரப்படுகின்றது.மனித உறவுகள் அற்புதமானவை என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டும் எழுத்து வண்ணதாசனுடையது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வேளையில் &lt;a href="http://www.sramakrishnan.com/deep_story.asp?id=133&amp;page=6"&gt;எஸ்.ராவின் "பி.விஜயலக்ஷ்மியின் சிகிச்சை குறிப்புகள்"&lt;/a&gt; சிறுகதையை குறிப்பிட வேண்டும்.வண்ணதாசனின் சிறுகதை எத்தனை மென்மையாய் மருத்துவமனை நாட்களை பகிர்கின்றதோ அதற்கு நேரெதிராய் எஸ்.ரா தன சிறுகதையில் உறவுகளால் கைவிட பட்ட ஒரு பெண்ணின் மோசமான மருத்துவமனை நாட்கள் குறித்து பகிர்கின்றார்.மனநடுக்கம் கொள்ள செய்யும் விஜயலக்ஷ்மியின் கடந்த கால குறிப்புக்கள் தரும் அதிர்ச்சியில் இருந்து எளிதில் மீள முடியாது.இவ்விரு கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் என்னை வெகுவாய் பாதித்தவை,பிரியமானவர்களுக்காய் மருத்துவமனை நாட்களை கடந்து வந்த எவர்க்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசன் கதைகள்&lt;br /&gt;வெளியீடு - புதுமைப்பித்தன் பதிப்பகம் &lt;br /&gt;விலை - 350  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2235871328079134129?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2235871328079134129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2235871328079134129' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2235871328079134129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2235871328079134129'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/08/blog-post_09.html' title='வண்ணதாசனின் &quot;கடைசியாய் தெரிந்தவர்&quot; - சிறுகதை'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGTg4mjYmbI/AAAAAAAABN4/QsPhgNNexME/s72-c/IMG_6304_three_wise_men_500.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4901583542176481813</id><published>2010-08-07T09:08:00.000-07:00</published><updated>2010-08-07T09:15:13.647-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>கவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TF2FXa9K-xI/AAAAAAAABNU/wlTiUZRdVsY/s1600/MEERA+SEITHIGAL.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 264px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TF2FXa9K-xI/AAAAAAAABNU/wlTiUZRdVsY/s400/MEERA+SEITHIGAL.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5502700957135993618" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-4901583542176481813?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/4901583542176481813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=4901583542176481813' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4901583542176481813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4901583542176481813'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/08/blog-post_07.html' title='கவிஞர் மீரா நினைவஞ்சலி கவிதை கண்காட்சி'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TF2FXa9K-xI/AAAAAAAABNU/wlTiUZRdVsY/s72-c/MEERA+SEITHIGAL.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-322593279803511378</id><published>2010-08-01T22:13:00.000-07:00</published><updated>2010-08-09T23:58:57.582-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>மஜித் மஜிதியின் "பெடார்"</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGD4Xteu7xI/AAAAAAAABNo/kkJAUEvOuSQ/s1600/Father.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 282px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGD4Xteu7xI/AAAAAAAABNo/kkJAUEvOuSQ/s400/Father.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503671830875926290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துரோகங்கள் தான் எத்தனை வகை..ஒரு சிறுவனின் உலகினுக்குள் அது நிகழும் பொழுது எழும் சொல்லவியலா மனப் போராட்டத்தை நேர்த்தியாய் வடித்திருக்கும் படம் "பெடார்"(Father).சாலை விபத்தொன்றில் தந்தையை இழக்கும் சிறுவன் மெஹருல்லா தன் தாயையும்,தங்கைகளையும் காப்பாற்ற கிராமத்தை விட்டு பெருநகர் ஒன்றிற்கு பணிக்கு செல்கின்றான்.திரும்பி வரும் ஒரு நாளில்,நண்பன் லத்தீப்பின் மூலம் தனது தாய் மறுமணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்கின்றான்.பணத்தின் பொருட்டே தாய் அவ்வாறு செய்திருக்க கூடும் என எண்ணி அவள் மீதும்,அவள் மணம் புரிந்துள்ள போலீஸ் அதிகாரியான புதிய தகப்பனின் மீதும் கோவமும்..வன்மமும் கொள்ளும் மெஹருல்லா நண்பன் லத்தீப்பின் துணை கொண்டு சிறுபிள்ளைதனத்தோடு தனது எதிர்ப்பினை காட்டுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மெஹருல்லா மற்றும் லத்தீப்பாக நடித்துள்ள சிறுவர்களின் நடிப்பு அபாரம்.முக்கியமாய் மெஹருல்லாவாக நடித்துள்ள ஹசன் சதேகி,இறுக்கமான முகத்தோடு..துரோகத்தின் வலியை வெளிக்காட்டாது,பிடிவாதாமான மனநிலையை ஒரு காட்சியிலும் தவறவிடாது நடித்துள்ளது வெகுநேர்த்தி.இச்சிறுவனின் நடிப்பிற்காகவே படத்தை மறுமுறை பார்க்கலாம். லத்தீப்பாக "பாரான்" திரைப்படத்தின் நாயகன்.அதே வெகுளி சிரிப்போடு ஒரு கிராமத்து சிறுவனை கண் முன் நிறுத்துகின்றான்.நண்பனுக்காய் ஓடி ஓடி உதவுவதாகட்டும்,பின்பு பயந்து பதறுவதாகட்டும் மறக்கவியலா நடிப்பு.சில முகங்கள் காரணம் அற்று பிடித்து போய்விடுவதுண்டு இவனது போல. &lt;br /&gt;&lt;br /&gt;தாயோடு சேராது,தனது பூர்வீக வீட்டை லத்தீப்பின் உதவி கொண்டு புதுப்பித்து அதில் தங்கைகளை கடத்தி வந்து வைத்து கொள்ளும் மெஹருல்லா,அவர்களை தேடி வரும் தந்தையிடம் பேசாது தன் கோபத்தை மௌனத்தால் வெளிக்காட்டுவது,மறுமணம் செய்து கொண்டது,பணத்திற்காக தானே எனக்கூறி தாயிடம் பணத்தை வீசி எறிந்து வாதிட்டு அடிவாங்குவது,தங்கைகளை மடியில் அமர்த்தி கொஞ்சுவது,பெருமழைநாளில் அவர்கள் வீட்டில் கல்லெறிந்து,தோட்டத்தை நாசம் செய்வது என முன்பாதி காட்சிகள் யாவும் மெஹருல்லா அவன் குடும்பத்தின் மீதி கொண்டிருக்கும் அளவற்ற பிரியத்தை,இறந்த தன் தந்தையின்  இடத்தை வேறொருவர் இட்டு நிரப்ப இயலும் என்பதில் சமரசம் செய்து கொள்ளாத மனநிலையை உணர்ந்திட போதுமானாதாய் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGD4j_hO1OI/AAAAAAAABNw/ukuZ17AZaLI/s1600/pedar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 259px; height: 299px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGD4j_hO1OI/AAAAAAAABNw/ukuZ17AZaLI/s400/pedar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5503672041876673762" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மெஹருல்லா  தனது புது தந்தையிடம் கொண்டிருக்கும் கோவமும்,வன்மமும் அர்த்தமற்றது என்பது அவரை அறிமுகம் செய்யும் (லத்தீப்பின் தங்கைகளை மடியில் அமர்த்தி உணவு உண்ணும் காட்சி) முதல் காட்சியிலேயே உணர்த்தபடுகின்றது.அந்த முரட்டு சிறுவனின்  கோவத்திற்கு ஈடு கொடுக்க இயலாது மன உளைச்சல் கொள்ளும் தருணங்களை,உணர்ச்சி குவியலாய் வெகு நேர்த்தியாய் வெளிக்கொணர்ந்திருக்கின்றார் தந்தையாய் நடித்துள்ள முஹமத் கசெப்.மேஹருல்லாவின் தாயை அவர் மணம் முடித்து,அவளின் குழந்தைகள் குறித்தும்,அவர்களின் எதிர்காலம் குறித்தும் மகிழ்ச்சியோடு அவர் உரையாடும் ப்ளாஷ் பேக்  காட்சி நெகிழ்ச்சியானது.போலீஸ் அதிகாரியான இவரிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து கொண்டு மீண்டும் நகரத்திற்கு ஓடிவிடும் மெஹருல்லாவை தேடி இவர் மேற்கொள்ளும் பயணத்துக்கு  பிறகான காட்சிகள் முக்கியமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;மோட்டார் சைக்கிளிலே நகரத்திற்கு சென்று அங்கு மெஹருல்லாவை தேடி பிடித்து,விலங்கிட்டு தம்மோடு கிராமத்திற்கு அழைத்து வருகின்றார்..சுட்டெரிக்கும் வெயிலில்,நேர் எதிர் மனநிலைகொண்ட இருவர் முகம் பார்த்து பேச விருப்பமின்றி  மேற்கொள்ளும் பயணம்.....எதிர்பாரா விதமாய் மோட்டார் சைக்கிள் கோளாறினால் ஆள் இல்லா பாலைவனத்தில் இருவரையும் தனிமைபடுத்தி அவர்களுக்குள்ளான இறுக்கத்தை மெல்ல மெல்ல விடுவிக்கின்றது.சேருமிடம் தெரியாது பாலைவனம் எங்கும் இருவரும் அலைந்து திரியும் சமயம் அதீத உடல் சோர்வினால் மெஹருல்லாவை தன்னை விட்டுவிட்டு போகும்படி நிற்பந்திக்கும் தந்தையை விட்டு விலகாது நீர்நிலை கண்டடைந்து அவரை இழுத்து சென்று நீர் அருந்த செய்யும் மெஹருல்லா,அவர் மீதான நேசத்தை உணரும் அற்புத கணத்தோடு முடிகின்றது திரைப்படம்!!&lt;br /&gt;&lt;br /&gt;தாய்,தந்தை இருவருக்குமான பிரியங்கள் எவரோடும் பகிர்ந்து கொள்ள  கூடியதில்லை.......அவர்களுக்கு மட்டுமேயானது ..!!அவ்வகை பிரியத்தை  வேறொருவரோடு பகிரும்படியான சங்கடமான சூழ்நிலைக்கு ஆளாகும் ஒரு சிறுவன் கொள்ளும் உணர்ச்சி போராட்டத்தை நுட்பமாய் பகிர்கின்றது இத்திரைப்படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-322593279803511378?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/322593279803511378/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=322593279803511378' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/322593279803511378'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/322593279803511378'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/08/blog-post.html' title='மஜித் மஜிதியின் &quot;பெடார்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TGD4Xteu7xI/AAAAAAAABNo/kkJAUEvOuSQ/s72-c/Father.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-688661168156419822</id><published>2010-07-27T22:45:00.000-07:00</published><updated>2010-07-27T22:55:40.774-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>அந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு</title><content type='html'>உலக இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமான பெயர் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Anton_Chekhov"&gt;அந்தோன் சேகவ்&lt;/a&gt;.ரஷ்ய எழுத்தாளரான சேகவின் சிறுகதைகளும்,குறுங்கதைகளும் அடங்கிய தொகுப்பிது.சேகவ் விவரிக்கும் கதைகள் ஊடாக தொன்மையான ரஷ்யாவின் அன்றாட காட்சிகள்..குடும்ப சூழல்..சமூக கட்டமைப்பு போன்றவை மிக தெளிவாக புலப்படுகின்றன.அதிகார வர்க்கத்தின் மேட்டிமைத்தனத்தை, மெலிந்தோரின் அடிமை புத்தியை பெரும்பாலான கதைகள் வாசகனுக்கு முன்னிறுத்துகின்றன.எள்ளல் மிகுந்து,சோகம் தோய்ந்து,சலனம் அற்று,காத்திரம் நிறைந்து என கலவையான எழுத்து...தேர்ந்த மொழிபெயர்ப்பினால் நல்லதொரு வாசிப்பனுபவமாய் அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TE_GPrBAkBI/AAAAAAAABL0/WzJL9Ooc8mI/s1600/anton-chekhov.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 252px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TE_GPrBAkBI/AAAAAAAABL0/WzJL9Ooc8mI/s320/anton-chekhov.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5498831642589958162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சோந்தி(1884 ),எல்லா கால கட்டத்திற்கும் பொருந்தும் கதை.கடை வீதியில் ஒருவனை நாய் கடித்துவிட்டதாய் கேள்விப்படும் காவல்துறை அதிகாரி முதலில் நாய்க்கு உரியவனை திட்டி தீர்ப்பதும்,பின்பு அது ஜெனரல் உடையதாக இருக்கக்கூடும் என அறிந்து சட்டென பேச்சை மாற்றுவதும் என சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நிறம் மாறும் சராசரி அரசு அதிகாரியின் புத்தியை நகையாடுகிறது.முகமூடி(1884 ),சமூக மன்றம் ஒன்றின் காட்சிகளை எள்ளல் தொனிக்க விவரிக்கும் இக்கதை மோசமானதொரு சமூக சூழலை மறைமுகமாய் வாசகனுக்கு உணர்த்துகின்றது.வருடங்கள் எத்தனை கடந்தாலும் பணபலம் பொருந்திய மேல் வர்க்கத்திற்கு சலாம் போடும் மனநிலை,மனித சமுதாயத்தில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் அவலத்தை மீண்டும் நினைவுறுத்துவதான கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வான்கா(1886 ),இத்தொகுப்பில் என்னை மிக கவர்ந்த கதை.வேலை பயில முதலாளியின் வீட்டில் தங்கி இருக்கும் ஏழை சிறுவன் வான்கா,தூரத்து கிராமத்தில் இருக்கும் தன் தாத்தாவிற்கு எழுதும் கடிதத்தை சிறுவனின் மனநிலையில் இருந்து வாசித்ததால் அதில் விரவி இருக்கும் பிரியத்தை சோகம் தாண்டி ரசிக்க முடிந்தது.முதலாளியின் கொடுமை தாங்காத சிறுவன் வான்கா மீண்டும் வீடு சேர ஆவல் மேலிட,தன் வருத்தங்களை,தாத்தாவிற்கான தனது பிரியங்களை நிறைந்த கனவுகளோடு எழுதும் இக்கடிதம் மனதை கனக்க செய்வது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;   &lt;br /&gt;"என் அன்பிற்கு உரிய தாத்தாவே, என்னால் சகிக்க முடியவில்லை.எனக்கு உயிர் போகின்றது.இங்கிருந்து ஓடி விடலாம்.நடந்தே கிராமத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்...நான் பெரியவன் ஆனதும் உன்னை கருத்துடன் கவனித்து கொள்வேன்.உன்னை யாரும் துன்புறுத்த விடமாட்டேன்..."&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கூட்டில் அடைந்த மனிதர்" (1898) ,மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணாதிசியங்களை  நாம் பெரிதும் பொருட்படுத்துவதில்லை அது இயல்பை மீறும் வரை.எதார்த்த வாழ்கையை விட்டு முற்றிலும் தம்மை துண்டித்து கொண்டு உலவுவோர்  நம்மிலும் உண்டு.அத்தகைய மனிதர் ஒருவரை பற்றிய சுவாரஸ்ய கதையே இது.பேலிக்கவ்,கிரேக்க மொழி பேராசிரியரான இவரின் அன்றாடங்கள் சராசரி மனிதர்களிடம் இருந்து வேறுபடுவதோடு பெரும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது..எப்போதும் புதைமிதி கால்மிதிகள் அணிந்து,மடித்துவிட்ட முழுக்கை சட்டை மற்றும் குடையுடம் தோன்றும் பேலிக்கவ் கடந்த காலத்தை மட்டுமே புகழ்ந்து பேசி நிகழ்காலந்தின் மீது தீரா வெறுப்பு கொண்டு யாவரும் வெறுக்கும் மனிதராய் இருக்கின்றார்.அவருக்கு ஏற்படும் எதிர்பாரா காதல்,அதன் ஊடாய் கொள்ளும் மாற்றங்களும் தொடர்ச்சியாய் நிகழும் மரணமும் என நேர்த்தியாய் அம்மனிதனின் வாழ்க்கையை விவரிக்கின்றது இக்கதை.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பள்ளத்து முடுக்கில்"(1900),வாழ்ந்து ஒழிந்த குடும்பத்தை பற்றிய கதை என மேலோட்டமாக கொண்டாலும்..மறைமுகமாய் இக்கதை அக்காலகட்டத்தில் ரஷ்ய அதிகார வர்க்கங்களிடையே பெருகி கிடந்த போலித்தனங்களும்,அதை மூடி மறைக்க மேற்கொண்ட வழிமுறைகளும்.. தெரிந்தும் எதிர்த்து கேட்கவியலா பொதுஜன நிலையையும் கடுமையாகவே சாடுவதாக உள்ளது."தத்துக்கிளி"(1892 ),அசல் மேல்குடி பெண்ணான ஒல்கா இவானவ்னா,கேளிக்கைகளிலும்..இசை,நடனம்,ஓவியம்,இலக்கியம் மீதான ஆர்வத்தினால் கூடா நட்பு கொண்டு தனது இனிய காதல் கணவனை இழந்து நிற்கும் பரிதாப நிலையை விரிவாய் சொல்லும் இக்கதை,இல்லறம் தாண்டும் பெண்களின் முடிவை ஓர் கணவனின்  உண்மை காதலோடு சொல்லும் சோக காவியம்!!&lt;br /&gt;&lt;br /&gt;சேகவ், சித்தரித்துள்ள ரஷ்யா மறைந்து புது ரஷ்யா தோன்றிவிட்டது...அவர் கதைகளில் சாடிய அதிபர்களும்,வர்த்தகர்களும் கடந்த காலத்திற்கு உரியவர்களாகி போனார்கள்..இருப்பினும் ஒவ்வொரு கதையில்  அவர் முன்னிறுத்திய உண்மை மறுக்கவியலாதது.காலம் கடந்து இன்றும் இவ்விலக்கியங்கள் பேசபடுவதற்கும் அதுவே காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொழிபெயர்ப்பாளர் - ரா.கிருஷ்ணையா &lt;br /&gt;வெளியீடு - முன்னேற்ற பதிப்பகம் (1975 )&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-688661168156419822?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/688661168156419822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=688661168156419822' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/688661168156419822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/688661168156419822'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/07/blog-post.html' title='அந்தோன் சேகவ் கதைகள் - ரஷ்ய மொழிபெயர்ப்பு'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TE_GPrBAkBI/AAAAAAAABL0/WzJL9Ooc8mI/s72-c/anton-chekhov.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2374851358413777328</id><published>2010-05-19T08:11:00.000-07:00</published><updated>2010-06-20T04:38:24.227-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர் ஆட்டம்'/><title type='text'>பதின் வயது நினைவுகள்...</title><content type='html'>பதின் வயது நினைவுகளை மீட்டெடுக்கும் இத்தொடர் பதிவிற்கு என்னை அழைத்த தோழர் &lt;a href="http://marthandanj.blogspot.com/2010/05/blog-post.html"&gt;ஜெயமார்த்தாண்டனுக்கு &lt;/a&gt;நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;பதின் வயது என்றெண்ணும் பொழுது....... அம்மாச்சி வீட்டில் கழித்த விடுமுறை நாட்கள்,பள்ளி நட்புகள்,சந்திரகாந்தா /மோக்லியுடனான ஞாயிறு காலைகள்,பல்லாங்குழி/ஆட்டம்,கல்லா-மண்ணா/தாயம்/கொக்கோ,அம்புலிமாமா-ராணி மிக்ஸ்,ஒலியும் ஒளியும்,பள்ளிக்கு தினமும் சென்று  வந்த ரிக்சா  பயணம்,பங்கு கொண்ட பேச்சு - கட்டுரை போட்டிகள்,பரிட்சைக்கு பயந்து தூங்காது கழித்த இரவுகள்,பிரியத்திற்குரிய ஆசிரியைகள்,ஏக்கமாய் இருந்த ரயில்பயணம்,கடலை காணும் பேராவல்,கிராமத்தில் கமலை கிணற்று குளியல்கள்,பட்டாசலை வாசலில் அமர்ந்து தாத்தாவிடம் பழங்கதைகள் பேசிய பொழுதுகள் என கலவையாக பலவும் நினைவிற்கு வந்து போகின்றன...மீண்டும் மீண்டும் பேசினாலும்/நினைத்தாலும் தீராத நாட்கள் அவை!! &lt;br /&gt;&lt;br /&gt;படித்த பள்ளி..அம்மையும்,அம்மாச்சியும் படித்ததும் அங்கே தான்..முதல் நாளில் அதன் பிரம்மாண்ட தோற்றம் தந்த ஆச்சர்யம் விலக பல நாட்கள் பிடித்தது.ஆங்கிலேய காலத்து கட்டிடங்கள்,ஓங்கி வளர்ந்த மரங்கள்,பரந்த மைதானங்கள்,கிறிஸ்துமஸ் கால கொண்டாட்டங்கள்,சேல்ஸ் டே  என வீட்டு பாடம்,கண்டிப்பான ஆசிரியைகள் தாண்டி பள்ளி நாட்கள் பிடித்து போக அனேக காரணங்கள் இருந்தன.பள்ளி தந்த நட்புகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன....மழை ஓய்ந்த ஒரு மாலையில் கூடை பந்து மைதானத்தில் சைக்கிளில் வட்டமடித்தபடி பிரிவை குறித்து பேசிகொண்டிருந்தேன் தோழிகள் இருவரோடு ....ஆச்சர்யமாய் இப்போது மூவருமே ஒரே பணியிடத்தில்.இப்பொழுதும் மழை நாட்களில் என் பள்ளியை நினைத்து கொள்வேன்,சில இடங்களை மழையோடு பொருத்தி பார்ப்பதை தவிர்க்க முடிவதில்லை!!&lt;br /&gt;&lt;br /&gt;மனோகரன் அண்ணா,தல்லாகுள வீதிகளில் எங்கே இடர்பட்டாலும் பெரிதாய் புன்னகைப்பார்..சட்டென,ரிக்சா 8:௦௦ மணிக்கு என பரபரத்த காலை பொழுதுகள் நினைவிற்கு வந்து மறையும்.ஒவ்வொரு வருடமும் நோட்டு/புத்தகங்களுக்கு அட்டை போட்டு  லேபிளில்  எழுதும் பொழுது, அப்பா "ம்ம்ம்..சார் பெரிய கிளாஸ் போறிங்களா" என சொல்லி கொண்டே தன் அழகிய கையெழுத்தில் பெயர்,வகுப்பு எழுதி தந்தது நேற்றைய நிகழ்வு போல உள்ளது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S_RXWXSrpZI/AAAAAAAABJc/dZsmu0btR44/s1600/pathinman"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S_RXWXSrpZI/AAAAAAAABJc/dZsmu0btR44/s400/pathinman" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5473095488883107218" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறை நாட்களை கழிக்க எப்போதும் எனக்கு இரண்டு சாய்ஸ் உண்டு.அம்மாச்சி வீடு அல்லது அப்பாவின் கிராமம்...அம்மாச்சி.பெரியம்மாக்கள் எல்லாரும் ஆசிரியர்கள் என்பதாலோ ஒரு வித மிலிட்டரி தனமான   ஒழுங்கு முறை விடுமுறை நாட்களிலும்...நேரத்திற்கு சாப்பாடு,குளியல்,நிழலில் மட்டுமே விளையாட வேண்டும் என்று..இதற்கு தலைகீழாய் எங்கள் கிராமத்தில் தாத்தா பாட்டி உடன் கழித்த பொழுதுகள்,பேருந்து வசதியற்ற அன்றைய நாட்களில் பக்கத்துக்கு கிராமத்தில் இருந்து நடந்தே எங்கள் ஊருக்கு செல்வோம்..வீட்டை சென்றடைய எந்நேரம் ஆனாலும் பாட்டியை தேடி வயற்காட்டிற்கு ஓடி விடுவேன்..வாழை தோட்டத்திலோ,கடலை காட்டிலோ,தென்னந்தோப்பிலோ.....தேடி சென்று கட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம்!!&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு தங்குதடைகள் எதுவும் இல்லை..புழுதி காட்டில் ஆடி திரியலாம்..பம்ப் செட்டில் குளித்து மகிழலாம்..மாலையானால் மந்தையில் பிள்ளைகளோடு விளையாடலாம்..... வளையல் வியாபாரிகள்,குச்சிஐஸ் வண்டிக்காரர்,பருத்திப்பால் வியாபாரிகள் என சில்லறை செலவு செய்ய காரணமானவர்கள் நிறைய..!!மாலை நேரங்களில் ஆட்கள் நிரம்பி சலசலவென இருக்கும் பட்டாசலையில்,அமைதியான பகல் பொழுதுகளில் அமர்ந்து தெருவை..அரிதாய் வரும் இரண்டொரு வியாபாரிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதும் கூட அன்றைய பொழுதுகளில் சுவாரஸ்யமே!!&lt;br /&gt;&lt;br /&gt;தொலைகாட்சியின் ஆதிக்கம் இப்போது போல 90களில் இல்லாத காரணத்தினால் இயல்பாய் கவனம் வாசிப்பின் பக்கம் சென்றதில் வியப்பில்லை.சிறுவர்மலர்,அம்புலி மாமா,ராணி காமிக்ஸ் - இரும்புக்கை மாயாவி,சிந்துபாத் கதைகள்,அரேபியன் நைட்ஸ்,ஈசாப் நீதி கதைகள்,தெனாலி ராமன்,பீர்பால் என விடுமுறை நேர பகல் பொழுதுகள் கற்பனைகள் நிறைந்ததாகவே கழிந்தன.வெள்ளி இரவு ஒலியும் ஒளியும்,ஞாயிறு  காலை மோக்லி,சந்திரகாந்தா  ..மற்றும் இரவு  தந்தூரி நைட்ஸ்,ஓஷின்(வெகுவாய் ரசித்த தொடர் இது..),ஸ்ட்ரீட் ஹாக் என குழப்பிக்கொள்ள அதிகம் இல்லாது தொலைகாட்சியோடு கழிந்த  பொழுதுகள்..தீவிர வாசிப்பும்,ராஜாவின் இசை மீதான கிறுக்கும் தொற்றிகொண்டது பதின்மங்களில் இறுதியில்.&lt;br /&gt;&lt;br /&gt;பதின்மன் காலம்  குறித்து யோசிக்க யோசிக்க மீண்டும் அதனுள் புகுந்து விடமுடியாதா என ஏக்கமே மிஞ்சுகின்றது..சுழட்டி அடிக்கும் எந்திர வாழ்க்கைக்குள் புகுந்தாகி விட்டது.  இப்பெருநகர சிடுக்கில் தொடர்ந்து இயங்க நினைவுகள் மட்டுமே மிஞ்சி இருக்கின்றன.அவ்வகையில் கீழ் உள்ள வண்ணதாசனின் வரிகள் அர்த்தம் மிகுந்ததாய் படுகின்றன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;"இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது" &lt;br /&gt; &lt;br /&gt;-- வண்ணதாசன்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதின்மன் கால நினைவுகளை தொடர &lt;a href="http://www.narsim.in/"&gt;நர்சிம்மை&lt;/a&gt; அழைக்கின்றேன்  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2374851358413777328?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2374851358413777328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2374851358413777328' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2374851358413777328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2374851358413777328'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/05/blog-post_19.html' title='பதின் வயது நினைவுகள்...'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S_RXWXSrpZI/AAAAAAAABJc/dZsmu0btR44/s72-c/pathinman' height='72' width='72'/><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4764361988470516179</id><published>2010-05-05T13:05:00.000-07:00</published><updated>2010-05-05T23:28:30.755-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!</title><content type='html'>வாசிப்பின் இடையே  இடர்படும் ஏதேனும்  இடம்  குறித்த சிறுகுறிப்பும் ஈர்த்திடும்..  முடிந்தால் பார்த்து வர வேண்டும் என்ற எண்ணம் சட்டென தோன்றி மறையும்.பள்ளி நாட்களில் படித்த சரோஜினி நாய்டுவின் "Bazaars  Of  Hydrabad " கவிதை அப்பெரு நகரின் ஜன நடமாட்டம் நிறைந்த சந்தை காட்சிகளை வெகு அழகாய் விவரிக்கும்.அந்த நகரம் குறித்த அழகிய பிம்பத்தை தோற்றுவித்த அவ்வர்ணிப்புகள் இன்றும் நினைவில் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S-Hok5eU5qI/AAAAAAAABJI/EklIDlj-MgY/s1600/DSC01643.JPG"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S-Hok5eU5qI/AAAAAAAABJI/EklIDlj-MgY/s400/DSC01643.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467907143205447330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதுரைக்கு அடுத்தபடியாய் மனதிற்கு நெருக்கமாய் உணரும் நகரம் நெல்லை.நேரில் சென்று பார்க்கும் முன்னரே  அத்தகைய உணர்வை தோற்றுவித்தவை வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவனின் கதைகள்.வேனிற் காலத்து நீண்ட பகல்கள்......ராஜாவின் இசை..வண்ணதாசன் சிறுகதைகள் - மூன்றும் சேர்ந்த பொழுதுகள் ஊடே,அந்நகரம் சார்ந்த வாசிப்பு கூட என் ஆர்வத்தை கூட்டிட காரணமாய் இருக்கலாம்.இவர்களின் கதைகளில் வரும் நெல்லை குறித்த வர்ணிப்புகளை பெரும்பாலும் மதுரையோடு குழப்பி கொள்வேன்.வண்ணதாசனின் "ஆறு" சிறுகதையில் சுலோச்சன முதலியார் பாலம் - அரவிந்த் கண் மருத்துவமனை குறித்து வாசித்துவிட்டு மதுரையில் அந்த பாலம் எங்குள்ளது என அப்பாவிடம் விசாரித்தது நினைவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;வண்ணநிலவனின் "கம்பா நதி" குறித்த பதிவில்....&lt;br /&gt;&lt;br /&gt;"தாமிரபரணி நதியோடு அம்மக்கள் கொண்டுள்ள நெருக்கம் சற்றே பொறாமைக்குரியது.நதிகளை காண்பதே அறிதான இந்நாட்களில் நதியோடு குளித்து,துவைத்து நதி கரையிலும்,கல் மண்டபங்களிலும் நண்பர்களோடு பேசி சிரித்து மகிழ்ந்த அன்றைய பொழுதுகளின் விவரிப்பு வாசிப்பதற்கே மகிழ்வாய் உள்ளது...."&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைகளில் வாசித்து,காட்சிபடுத்தியிருந்த இடங்களை நேரில் தேடி சென்றது இதுவே முதல் முறை..வாசிப்புதேடல் ஒரு வகை சுவாரஸ்யம் என்றால் இது ஒருவகை,சொல்ல தெரியவில்லை.அதிகப்படியான கிறுக்காய் கூட தோன்றலாம்..மதுரையில் இருந்து சாத்தூர்,கோவில்பட்டி,இடைச்செவல், கயத்தாறு வழி சென்ற மரங்கள் அற்ற நெடுஞ்சாலை பயணம் தந்த அயர்ச்சி நெல்லையை அடைந்ததும்  சட்டென மறைந்துவிட்டது.மல்டி ப்ளெக்ஸ்,காபி டேக்களின் பிடியில் சிக்காது அதன் இயல்போடு மிளிரும் சிறு நகரம்!!வார்த்தைகளின் கண்டிருந்த சுலோச்சன முதலியார் பாலம்,தாமிரபரணி ஆறு,ரத்னா டாக்கீஸ் தொடங்கி கோவில் ரத வீதிகள்,தெப்பம்,சென்ட்ரல் டாக்கீஸ் என பல இடங்களை பார்த்து வந்தது இனம் புரியா மகிழ்ச்சி!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S-HpbPp7sLI/AAAAAAAABJQ/0OXQTBGIcJc/s1600/DSC01653.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S-HpbPp7sLI/AAAAAAAABJQ/0OXQTBGIcJc/s400/DSC01653.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5467908076872642738" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணநிலவனின் "ரைநீஸ் ஐயர் தெரு"- டாரத்தி,அன்னமேரி,இருதயம்,தியோடர்,சாம்சன், பிலோமி,ஆசிர்வாதம் பிள்ளை,எபன் என வண்ணநிலவன் அந்நாவலில் உலவ விட்ட கதை மாந்தர்களை எளிதில் மறப்பதற்கில்லை.எப்போதும் மழை நனைத்த தெருவாகவே அதை உருவகப்படுத்தி வைத்திருப்பேன்.மழைக்கும் அத்தெருவிற்குமான உறவு நாவலில் வெகு நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கும்.பாளையங்கோட்டையில் சிறு தேடலுக்கு பிறகு ரைநீஸ் ஐயர் தெருவை கண்டுகொண்டதும் சிறு பிள்ளைக்கான உற்சாகம் தோன்றி மறைந்தது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகரின் எளிமை,நெல்லையப்பர் கோவிலின் அழகிய சிற்பங்கள்(சாமி சன்னதிக்கு முன்பான தூண்கள் ஏற்படுத்திய பிரமிப்பு),நேர்த்தியான தேர் வீதிகள்,அழகு தமிழ்,தெப்பக்குளம்,தாமிரபரணி..அதன் கரையோர கல் மண்டபங்கள்,பரபரப்பான கடை வீதிகள்,எந்திரதனம் அற்ற மனிதர்கள்...என அச்சிறு நகரத்தை பிடித்து போனதிற்கு காரணங்கள் பலவுண்டு!!பெருமழை காலத்தில் மீண்டும் நெல்லை சென்று வர வேண்டும் தாமிரபரணியில் வெள்ளம் பார்க்கவேணும் !!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-4764361988470516179?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/4764361988470516179/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=4764361988470516179' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4764361988470516179'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4764361988470516179'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/05/blog-post.html' title='ரைநீஸ் ஐயர் தெருவில்.......!!'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S-Hok5eU5qI/AAAAAAAABJI/EklIDlj-MgY/s72-c/DSC01643.JPG' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4759064887311460111</id><published>2010-04-22T04:04:00.000-07:00</published><updated>2010-04-22T06:05:18.315-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>தென்னக பண்பாட்டு மையம் - இயல் இசை நாடக மன்றம் :கவிதைப் பட்டறை</title><content type='html'>&lt;strong&gt;தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;இணைந்து நடத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;POETRY WORKSHOP&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைப் பட்டறை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028). &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ்  கவிதையின் பல்வேறு போக்குகளையும்  செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக  முக்கியமான கவி ஆளுமைகளான  கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com&lt;br /&gt;&lt;br /&gt;இணையதளத்தில்  தங்களின் பெயர்களை பதிவு  செய்து கொள்ளலாம். மே மூன்றாவது  வாரத்தில் நான்கு நாட்கள்  இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும்  விபரங்களுக்கு திருமதி  புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடையீர்,&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம். தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து  மே மாத இறுதியில் கவிதைப் பட்டறை  (Poetry Workshop) நடத்தவிருக்கிறார்கள். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் அமையும் இந்நிகழ்வைப் பற்றிய அறிவிப்பினை இத்துடன் இணைத்துள்ளோம். உங்களின் வலைப்பக்கத்தில் இதனை வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக்க நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச்சங்கமம் குழுவினர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-4759064887311460111?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/4759064887311460111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=4759064887311460111' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4759064887311460111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4759064887311460111'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/04/blog-post_22.html' title='தென்னக பண்பாட்டு மையம் - இயல் இசை நாடக மன்றம் :கவிதைப் பட்டறை'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2155306971386276799</id><published>2010-04-17T08:57:00.000-07:00</published><updated>2010-04-18T22:26:45.678-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>மஜித் மஜிதியின் "பாரான்"...........மண் சேரா மழைத்துளி!!</title><content type='html'>"பாரான்".......மென்மையான என்பதிற்கு மேலாக ஏதேனும் வார்த்தை இருந்தால் அத்தகைய காதல் கதை.கட்டி பிடித்தும்,கை கோர்த்து திரிந்தும்,கண்களால் ஜாடை பேசி திரியாத மென் காதல்!!கட்டிட கட்டுமான பணி நடைபெறும் இடத்தில பணி செய்யும் லத்தீப்பின் உற்சாகமான காலை பொழுதோடு விரிகின்றன காட்சிகள்.இரானில் குடியேறியுள்ள ஆப்கன் அகதிகள் முகாமில் இருந்து வெகு தூரம் பயணித்து குறைந்த கூலிக்கு அக்கட்டிடத்தில் பணி செய்கின்றனர்.அடையாள அட்டை இல்லாத காரணத்தினால் அரசு அதிகாரிகளுக்கு பயந்து வேலை செய்யும் சூழ்நிலை.கட்டிட பணி நடக்கும் இடம் குறித்தான காட்சிகள் வெகு நேர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S8oSPdbR5II/AAAAAAAABIU/jqHZXHTUbuY/s1600/baran.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 271px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S8oSPdbR5II/AAAAAAAABIU/jqHZXHTUbuY/s400/baran.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5461197554946532482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணியிடத்தில் சாப்பாடு மற்றும் டீ தயார் செய்து கொண்டு நாட்களை மகிழ்ச்சியாய் கழிக்கும் துடுக்கான நாயகன் கதாபாத்திரம் படம் முழுக்க உற்சாகம் குறைவின்றி சித்தரிக்கபட்டுள்ளது.அங்குள்ளவர்களிடம் வம்பிழுத்து கொண்டு,தன சம்பாத்திய பணத்தை வெகு கவனமாய் சேர்ந்து வைத்து தினமும் எண்ணி பார்த்து கொள்ளும் லத்தீப்  கட்டிட மேலாளர் மேமாருடன் கொள்ளும் உரையாடல்கள் அவனை குறித்து சுலபமாய் அறிந்து கொள்ள போதுமானவை.கட்டிட பணியின் பொழுது கீழே விழுந்து காயமுறும் நஜாப் என்னும் தொழிலாளி தனக்கு பதில் வேலை செய்ய தன மகன் ரஹ்மத்தை அனுப்புகின்றார். பலகீனமான ரஹ்மத்தால் கடுமையான கட்டிட பணிகளை செய்ய முடியாத காரணத்தினால் லத்தீப்பின் பணி அவனுக்கு தரப்படுகின்றது.தனது சுதந்திரம் மொத்தமாய் பறிபோனதினால் ரஹ்மத்தை வெறுக்க தொடங்கும் லத்தீப்பின் மனநிலை மாற்றம் காண்பது ரஹ்மத் ஒரு பெண் என்று அறியும் பொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;அவனையும் அறியாது அப்பெண்ணின்  மீது ஏற்படும் பிரிய கனங்கள் கவிதைகள்!!திரை சீலையில் அவளின் கூந்தல் விரித்த உருவத்தை பார்த்து பெண்ணென கண்டு கொள்ளும் காட்சி...சக தொழிலாளர்களிடம் இருந்து அவளை பாதுகாக்க எண்ணி தடுமாறும் பொழுதுகள் ஆகட்டும்...அவளின் பொருட்டு தலை சீவி,பளிச்சென ஆடை உடுத்தி உற்சாகமாய் வலம் வருவதாகட்டும்..அடையாள அட்டை குறித்து அதிகாரிகள் சோதனையிட வரும் சமயம் அவளை தப்பிக்க வைக்க பெரும் முயற்சி எடுத்து வெல்வதாகட்டும்...முழுக்க முழுக்க நாயகனின் ஆக்கிரமிப்பு தான்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S8oSZcmR-gI/AAAAAAAABIc/rOcyvBFjvGg/s1600/Baran-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 328px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S8oSZcmR-gI/AAAAAAAABIc/rOcyvBFjvGg/s400/Baran-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5461197726522931714" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரிகளுக்கு பயந்து தப்பி செல்லும் நாயகியின் பிரிவை அவன் கடக்கும் நாட்கள் இன்னும் அழுத்தமாய்  காதலை பதிவு செய்கின்றன.இதுநாள் வரையில் அவன் வெறுக்கும் புறாக்கள் காதலின்/காதலியின் நிமித்தம் அவனுக்கு நெருக்கமாய் ஆகின்றன.பெயர் தெரியா காதலியை தேடி லத்தீப் தொடங்கும் பயணம் இன்னும் சுவாரஸ்யமானது.தேடலின் நிமித்தம் காதல் என்னும் பொழுது சுவாரஸ்யத்தை  மீறிய அழகொன்று சேர்ந்து கொள்கின்றது. எங்கெங்கோ தேடியலைந்து அவளின் இருப்பிடத்தை அடையும் அவன் ஏழ்மையின் பொருட்டு அவளின் கஷ்ட ஜீவனை பார்த்து வெறுமையோடு திரும்புகின்றான்..இது நாள் வரையில் தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் மேமாரிடம் பொய் சொல்லி பெற்று கொண்டு நண்பர் ஒருவரின் மூலம் அவளின் தந்தையிடம் கொடுக்க சொல்கின்றான்.பரிதாபமாக அந்த முதியவரோ அப்பணத்தை கொண்டு ஆப்கான் சென்றுவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அதிர்வை வெகு இயல்பாய் ஏற்று கொள்ளும் லத்தீப்..அவளுக்கு உதவும் பொருட்டு தனது அடையாள அட்டையை அடகு  வைத்து பணம் மீட்டுகிறான்.இம்முறை பணத்தை தான் நேரில் சென்று கொடுக்கின்றான்.அச்சமயமே  அவளின் பெயர் பாரான் என அறிகிறான்.மேலும் ஆப்கான் செல்ல அவளின் தந்தை செய்து வரும் ஏற்பாடுகள் குறித்த செய்தியை தாங்கி திரும்புகின்றான்.இறுதி காட்சியில் அவர்கள் பயணத்திற்கு சாமன்களை வண்டியில்  வைக்க உதவும் பொழுது சிதறிய பொருட்களை இருவரும் எடுக்கும் இறுக்கமான சூழ்நிலையில் காதல் வெளிப்படுகின்றது  ஒற்றை பார்வையில்.தனக்கான ஒரே அடையாளத்தையும்,சம்பாதித்த மொத்த பணத்தையும் காதலுக்காய் இழந்து..தனித்து நிற்கும் லதீப்பிற்கு துணையாய் மழை வருவதோடு முடிகின்றது..பாரான் என்பதிற்கு பொருள் மழை என்னும் வகையில் இக்காட்சி உணர்ந்துவது ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளனை எந்தவித அதிர்விற்கும் உட்படுத்தாமல், மிக மென்மையான காதலை ஆப்கன் அகதிகளின் அவல வாழ்க்கையோடு பகிர்கின்றது இத்திரைப்படம்.மெல்லிய புன்னகையோடு கடந்த காட்சிகள் பல..மழை கிளறிவிடும் மண்வாசனைக்கு ஒப்பான அனுபவம்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2155306971386276799?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2155306971386276799/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2155306971386276799' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2155306971386276799'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2155306971386276799'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/04/blog-post_17.html' title='மஜித் மஜிதியின் &quot;பாரான்&quot;...........மண் சேரா மழைத்துளி!!'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S8oSPdbR5II/AAAAAAAABIU/jqHZXHTUbuY/s72-c/baran.gif' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5438958155706273983</id><published>2010-04-05T05:56:00.000-07:00</published><updated>2010-04-06T22:00:22.117-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><title type='text'>ராஜேந்திரசோழன் கதைகள்</title><content type='html'>இதுவரை வாசித்திடாமல் போனதற்கு வருத்தம் அடைய செய்த தொகுப்பிது.மனித மனங்களின் சலனங்களை  எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை கொண்டு விவரிக்கின்றன இக்கதைகள்.எல்லா கதைகளிலும் ஒரு பேரமைதி..அது கதைமாந்தர்களின் மன குமுறல்களின் சத்தத்திற்கு மீறி வாசகனை கட்டி போடுகின்றது.அமுங்கிய குரலில் இத்தனை காத்திரமான கதைகளை மிக நேர்த்தியாய் புனைந்துள்ளார் ராஜேந்திரசோழன்.இங்கு கதைமாந்தர்களே பிரதானம்.....வர்ணனைகள்,பூச்சு வேலைகள் யாதும் அற்ற வாழ்வின் நுட்பமான தருணங்களின் சாட்சியமாய் இக்கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லறம் தாண்டிய உறவுகள் தேடும் ஆண் பெண் இருவருக்குமான புத்தியின் எதார்த்த விவரிப்பாய் "கோணல் வடிவங்கள்" மற்றும் "புற்றிலுறையும் பாம்புகள்" கதைகள்."புற்றிலுறையும் பாம்புகள்",இக்கதையில் எதிர் வீட்டு இளைஞன் குறித்து பகல் முழுதும் சடசடத்து திரியும் மனைவியின் அலட்டல்களுக்கு...பொறுமை காத்து விட்டு கடைசியாய் அவன் "சும்மா பொண பொணன்னிக்னு........இப்பதான் ஒரேடியா காட்டிக்கறா என்னுமோ பெரிய பத்தினியாட்டம்" என கூறும் ஒற்றை வரியில் எத்தனை அர்த்தம்!!கோணல் வடிவங்கள் சிறுகதை வெளிவந்த சமயம் எதிர்கொண்ட இலக்கிய விமர்சனங்களை தனது பின்னுரையில் விரிவாய் எழுதி உள்ளார் ராஜேந்திரசோழன்.ஆண் பெண் உறவின் பொருட்டு தொடரும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என எண்ணும் படியான கதைகள் இத்தொகுப்பில் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S7wRTB1sZAI/AAAAAAAABIE/cw-GNcA_7_E/s1600/Rajendra+solan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 251px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S7wRTB1sZAI/AAAAAAAABIE/cw-GNcA_7_E/s400/Rajendra+solan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5457255867075027970" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்ணதாசன் சிறுகதை ஒன்று,காதலிக்கு கொலுசு வாங்க சென்ற கடையில் தனது  பரிசு கோப்பையை விற்று பணம் பெற கெஞ்சி கொண்டிருக்கும் சிறுவனை கண்ட நாயகன் கொள்ளும் மனநிலை..சங்கடம்,மாறு படும் தேவைகளின் பொருட்டு தனது காரியம் அற்பம் என உணரும் தருணம்.இங்கும் அதே போன்றதொரு மனநிலைக்கு தள்ளபடும் நாயகன்,"ரோமியோ ஜூலியட்"திரைப்படம் காண கால் கடுக்க திரைஅரங்கின் முன் பகல் பொழுதொன்றில் நின்றிருக்கும் நாயகனை,சாலையில் வித்தை காட்டும் சிறுமிகள் இருவர்,அம்மை தழும்பு முதியவர் ஆகிய மூவரின் உணர்ச்சியற்ற யாசகம் "ரோமியோவாது ஜூலியட்டாவது..."  என அவ்விடம் இருந்து வெளியேற்றுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தொழில் செய்யும் இடத்தில தனதிடத்தை வேறொருவன் ஆக்கிரமித்து கொள்ளும் சமயம் ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றத்தை  ஏமாற்றமும்,பொறாமையுமாய் "எதிரி" சிறுகதை வெகு இயல்பாய் சொல்லி செல்கின்றது.நினைவுகளின் நீட்சியாய் கனவுகள் தொடர்வதை காரிருள் தரும் இறுக்கமான மனநிலையை போல விரியும் கதை "இச்சை". "எதிர்பார்ப்புகள்" மற்றும் "சிதைவுகள்" இரண்டுமே ஒரே வகையான கதை களங்கள்.அடலசன்ட் பருவத்தில்  ஏற்படும் ஈர்ப்புகள்..இனக்கவர்ச்சிக்கும் காதலுக்கும் இடையில் சிக்கி திணறும் வாலிப மனங்கள் குறித்தான இக்கதைகள் மிக மிக நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகளை தாமே  வகை  பிரித்துள்ளார் ராஜேந்திரசோழன்.இவ்வளவு வெளிப்படையாக தமது படைப்புகள் குறித்த விமர்சனங்களை ஒரு எழுத்தாளர் முன்வைப்பது ஆச்சர்யமாய் உள்ளது.இலக்கியம் குறித்து பின்வருமாறு தனது உரையில் குறிப்பிடுகின்றார்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;strong&gt;&lt;br /&gt;"இலக்கியம் என்பது இன்றைக்கும் என்றைக்கும் எனக்கு அனுபவ வெளியீடாகவே இருக்கிறது.ஒரு படைப்பின் வாசகன் தன சொந்த அனுபவத்திற்கும் படைப்பாளனின் வெளிப்பாட்டு அனுபவத்திற்கும் ஊடேயே படைப்பினால் விளையும் அல்லது படைப்பை உற்பத்தி செய்யும் அனுபவத்தை அடைகின்றான்".&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ஆகசிறந்தவையே!!"டெய்லர்  கந்தசாமி",கடன்","கைக்கிளை" ஆகியவை குறிபிடத்தக்கவை.கொஞ்சம் மிகுதியாய் போய் இருந்தால் கூட வக்கிர தொனியிலான கதைகளாக மாறி இருக்க கூடியிருக்கும்..மாறாக முழுக்க முழுக்க கதை மாந்தர்களின் நேரடி உரையாடல்களில் வாசகனுக்கு யாவும் நேர்த்தியாய் தெரிவிக்கபட்டுள்ளது.தவிர்க்க கூடா வாசிப்பு!!&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;வெளியீடு - தமிழினி &lt;br /&gt;விலை - 250ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-5438958155706273983?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/5438958155706273983/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=5438958155706273983' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5438958155706273983'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5438958155706273983'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/04/blog-post.html' title='ராஜேந்திரசோழன் கதைகள்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S7wRTB1sZAI/AAAAAAAABIE/cw-GNcA_7_E/s72-c/Rajendra+solan.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5956750336965425627</id><published>2010-03-16T22:34:00.000-07:00</published><updated>2010-03-24T03:51:17.587-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>A Very Long Engagement - பிரெஞ்சு திரைப்படம்</title><content type='html'>அதி தீவிர காதலை போரின் துயர விளைவுகளோடு பகிர்ந்திடும் இத்திரைப்படத்தை பார்க்க எனக்கான ஒரே காரணம் &lt;a href="http://en.wikipedia.org/wiki/Audrey_Tautou"&gt;Audrey Tautou&lt;/a&gt;.ஏதோ ஒரு மயக்கும் வசீகரம் அந்த புன்னகையில்!!குழந்தை சிரிப்போடு இவர் தோன்றும் அமேலி திரைப்படம் உலக திரைப்படங்கள் வரிசையில் முக்கியமானது. இத்திரைப்படம்,முதலாம் உலக (பிரெஞ்சு - ஜெர்மனி)போரில் இறந்ததாக நம்பப்படும் தனது காதலன் மெனக் எங்கோ உயிரோடு இருக்கின்றான் என்கிற நம்பிக்கையில் மெதில்டா மேற்கொள்ளும் தேடலை சுவாரஸ்யம் கூட்டி சொல்லுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவ பணியில் இருந்து விடுபட தங்களை தாங்களே காயம்படுத்தி கொண்டதாக குற்றம் சாட்டப்படும் ஐந்து வீரர்களை குறித்த அறிமுகத்தோடு தொடங்குகின்றது திரைப்படம்.அந்த ஐவரில் மெதில்டாவின்  காதலன் மெனக்கும் ஒருவன்.யுத்த களத்தில் இருந்து வெளியேற்றபடும் அந்த வீரர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களில் இறந்துவிட்டதாக நம்பபடுகின்றது.மெதில்டாவின் இதயம் எப்போதும் தனது கைகளில் துடித்து கொண்டிருப்பதாக சொல்லும் மெனக்,மரணத்தின் சமீபத்திலும் கூட அவர்கள்  இருவருகும்மான ரகசிய குறியீடான "MMM"(Metilda Marry Menach)யை கருகிய மரம் ஒன்றில் செதுக்குவது என குறைந்த அளவிலான காட்சிகளில் நாயகனின் காதலின் தீவிரம் அழகாய் உணர்த்தபடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S6T7tDX0ojI/AAAAAAAABHo/CmalLHPnzUc/s1600-h/a-very-long-engagement-posters.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 271px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S6T7tDX0ojI/AAAAAAAABHo/CmalLHPnzUc/s400/a-very-long-engagement-posters.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450758200443052594" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் முழுவதும் நாயகி மெதில்டாவின் ஆதிக்கம் தான்.இவர்கள் இருவரின் முதல் சந்திப்பு  போலியோவினால் பாதிக்க பட்ட மேதில்டாவிடம் "நடப்பதற்கு சிரமமாக இல்லையா" என சிறுவன் மெனக் கேட்பதோடு தொடங்குகின்றது.அழகிய அக்கடற்கரை கிராமத்தின் கலங்கரை விளக்கத்தின் மீதேறி விளையாடும் அவர்களின் பால்ய காலங்கள்,கடற்கரை பாறைகளில் முதல் முதலாய் "MMM" என்பதை செதுக்கி கூச்சலிடும் மெனக்,தேவாலைய ராட்சச மணிகளில் மீண்டும் தங்களின் காதல் குறியீட்டை பதிப்பதுமான  அவர்களின் சந்தோஷ தருணங்கள் மெல்லிய புன்னகையோடு ரசிக்கும்படியானவை.&lt;br /&gt;&lt;br /&gt;மெனக் குறித்த செய்திகளை சேகரிக்க பாரிஸ் நகரம் செல்லும் மெதில்டா,துப்பறிவாளர் ஒருவரின் உதவியுடனும்,தனது கார்டியனான பெரியவருடனும் மெனக்கை யுத்த களத்தில் கடைசியாய் பார்த்தவர்களிடம் ஏதேனும் நல்ல செய்தி கிடைக்குமென நம்பிக்கை தேம்பிய  விழிகளோடு பார்த்திருப்பது,சின்ன சின்ன நிகழ்வுகளின் சாத்தியத்தை கொண்டு மெனக் உயிரோடிருப்பதாய் சமாதானம் கொள்ளுவதுமான காட்சிகளில் ஆட்ரேயின்  நடிப்பு அபாரம்.இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று,நாயகியின் உடல் குறையை வைத்து எந்த காட்சியிலும் சென்டிமென்டல் பேத்தல் பண்ணாமல்,அது குறையாய் கவனிக்கபடாமல் இருப்பதில் கவனம் மேற்கொண்டுள்ளனர்.பார்வையாளனுக்கு அழுத்தமாய்  முன்னிறுத்தபடுவது அவளின் தளராத மனஉறுதி மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;மெனக்கை தேடி தொடங்கும் மெதில்டாவின் பயணத்தில் கிடைக்கும், உடன் குற்றம் சாற்றப்பட்ட மற்ற வீரர்கள் குறித்த குறிப்புகள் ஒவ்வொரு ராணுவ வீரனும் ஏதோ ஒன்றை இழந்தோ,இழந்த ஒன்றை கண்டேடுக்கவோ தான் போர்களத்திற்கு செல்கின்றான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.மெனக்கின் மரணம் நிகழ்திருக்க கூடிய சாத்தியங்கள் அதிகப்படும் பொழுதுகள்,அதன் தொடர்ச்சியாய் நம்பிக்கை முழுதுமாய் நீர்த்து போன மனநிலையில் மெனக்கின் கல்லறையில் மெதில்டா பேசும் உருக்கமான காட்சி....என செல்லும் திரைக்கதையில் எதிர்பாரா திருப்பம் இறுதி காட்சி..!!&lt;br /&gt;&lt;br /&gt;அமேலி திரைப்பட இயக்குனரின் மற்றொரு படைப்பான இதில் குறிப்பிடும்படியான விஷயங்கள் பல......சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட தங்கள் பகுதியை நிறைவாய் செய்திருப்பது,கடற்கரை கிராமத்தின் அழகை நேர்த்தியாய் கொணர்ந்திருக்கும் ஒளிப்பதிவு,ஆடை வடிவமைப்பு மற்றும் 1900களின் தொடக்கத்திலான பாரிஸ் நகரை கண்முன் நிறுத்தும் சிறப்பான கலை இயக்கம் என......காதலும்,தேடலுமான மேதில்டாவின்  இப்பயணத்தின் சில உன்னத தருணங்கள் காதல் மீது நாம்  கொண்டிருக்கும் பற்றுதலுக்கு  அர்த்தம் கூட்டுபவை!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-5956750336965425627?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/5956750336965425627/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=5956750336965425627' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5956750336965425627'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5956750336965425627'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/03/very-long-engagement.html' title='A Very Long Engagement - பிரெஞ்சு திரைப்படம்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S6T7tDX0ojI/AAAAAAAABHo/CmalLHPnzUc/s72-c/a-very-long-engagement-posters.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-3744145587033981493</id><published>2010-03-10T09:26:00.000-08:00</published><updated>2010-06-20T04:31:12.508-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்</title><content type='html'>இலத்தீன் அமெரிக்க நாடுகள் குறித்த விரிவான அறிமுகத்தோடு பிரேசில்,அர்ஜென்டினா,சிலி,டொமினிக் குடியரசு,கொலம்பியா தேசத்து முக்கிய இலக்கிய படைப்பாளிகளின் சிறுகதை தொகுப்பிது.இலத்தீன் அமெரிக்க தேசங்கள் தோன்றிய வரலாற்றையும் அதன் நாகரீக வளர்ச்சியையும் கோடிட்டு காட்டும் அறிமுக கட்டுரை இந்த தொகுப்பை தொடர்ந்து படிக்க பெரும் தூண்டுதல்.ஸ்பானிஷ் - இந்தியர் கலப்பினமான மெஸ்டிஜோ குறித்த தகவல் குறிப்பிடதகுந்த சுவாரஸ்யம் கொண்டது.மொழிபெயர்ப்பு எளிமையாய் இல்லாதது புரிதலில் சிக்கல் ஏற்படுத்தவில்லை மாறாக ஆழ்ந்த வாசிப்பின் அவசியத்தை உணர்த்துவதாய் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;             &lt;strong&gt;அர்ஜென்டினா சிறுகதைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இசிதேரோ ப்ளேஸ்டின் பெகுண்டோ  மாமா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அழகிய குடும்பம் ஒன்றின் சரிவை,அதில் இருந்து மீள அவர்கள் எடுக்கும் விபரீத முடிவை அதிர்ச்சி தரும் விவரணைகளோடு சொல்லும் இக்கதை உதாரண குடும்பங்கள் சிதையுறுவதை ஆராய்கிறது.எல்லாவிதமான மோசமான ஆசைகளும் கொண்டிருக்கும் பெக்குண்டோ தனது அக்காவின் வீட்டிற்கு வெகு நாட்களுக்கு பின்பு வருகின்றான்.முதலில் அவனை சேர்க்க தயங்கும் அக்குடும்பத்தினர்..அவனின் சாகச பேச்சிலும்,இதற்கு முன் அறிமுகமற்ற உற்சாகம் கூட்டும் புதிய பழக்க வழக்கங்களாலும் அவனோடு சேர்ந்து வாழ்வை கொண்டாடுகின்றனர்..மெல்ல மெல்ல தங்களின் குடும்பம் சரிவை நோக்கி செல்வதை உணர தொடங்கும் தருவாயில்.... கூட்டாய் எடுக்கும் பயங்கர முடிவே அவர்களை மீட்டெடுக்கின்றது.அர்ஜென்டினா நாட்டின் குடும்ப வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய செய்திகளை கொண்டிருப்பது  இக்கதையின் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் "மற்ற மரணம்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முக்கியமான எழுத்தாளரான போர்ஹேவின் "மற்ற மரணம்" சிறுகதை...சரித்திரத்தோடு மனிதன் கொண்டுள்ள தீராத தேடலை மையமாய் கொண்ட நேர்த்தியான புனைவு.டாமியான் என்னும் போர்வீரனை குறித்த தேடலில் இறங்கும் நாயகனுக்கு டாமியான் என்கின்ற பெயரில் இருவர் இருந்ததும்...தான் அறிய விரும்பிய டாமியான் குறித்த பிம்பங்கள் உருக்குலைந்து போனது  தெரிய வரும் பொழுது டாமியானின்  செயலை நியாயபடுத்தும் தீர்வை கொள்கின்றான்.பிரபஞ்ச சரித்திரத்தோடு  நமக்குள்ள  உறவினை பல்வேறு பரிமாணங்களில் விளக்க முயலும் முயற்சி இது!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5ty4Kgx2UI/AAAAAAAABHU/M67HWXKrRNY/s1600-h/LA-2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 328px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5ty4Kgx2UI/AAAAAAAABHU/M67HWXKrRNY/s400/LA-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5448074483454826818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                &lt;strong&gt;பிரேசில் சிறுகதைகள்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜோவோ உபால்டோவின் "தாயகத்து அலன்டெலோன்"&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நவீன வாழ்வில் செக்ஸ் என்பது விந்து எடுப்பதும் - கொடுப்பதுமான வியாபாரம் ஆகி வருவதை மறைமுக குறியீடாய் சொல்லும் இக்கதை,சமுதாயத்தின் மீதான கவலையை  முன்னிறுத்துகின்றது.70 களில் வெளிவந்த இக்கதை தற்பொழுதைய சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சர்யமே.இங்கு "அலன்டெலோன்"  என்பது விந்து வங்கியின் குறியீடாய் சொல்லப்படும் காளை மாடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜோர்ஜ் அமாடோவின் "பறவைகள் நிகழ்த்திய அற்புதம்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொகுதியில் எனக்கு பிடித்த கதை.வாழ்க்கை குறித்த கவலை ஏதும் அற்ற நாடோடி பாடகனை பற்றியது.நகரங்கள் தாண்டி....தேசங்கள் தாண்டி.. செல்லும் இவனின் பயணம் சாகசங்கள் நிறைந்ததல்ல,காதல்கள் நிறைந்தது!!பேரழகு கொண்ட நாடோடி பாடகன் உபால்டோ கவிதைகளாலும்,பெண்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தான் என்னும் வரிகளே போதும் அவனை குறித்து அறிந்து கொள்ள!! ப்ரான்ஹாசை நகரில் சாபோ என்னும் பேரழகியை சந்திக்கும் உபால்டோ.....அவளோடு காதல் கொண்டிருக்கும் வேளையில் சாபோவின் கணவன் வந்துவிடுவதால் தப்பிக்க ஓட்டமெடுப்பதும் ....பின் எதிர்பாரா வண்ணம் பறவைகள் கொத்தி சென்று அவன் உயிரை காப்பாற்றுவதாகவும் முடிகின்றது  இக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;                 &lt;strong&gt;போர்ச்சுகீஸ் சிறுகதை&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிளாரிஸ் லிச்பெக்டாரின்  "அன்பு"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென தோன்றி மறையும் ஏதோ ஒரு  காட்சியோ,சம்பவமோ அந்த நாள் முழுதும் நினைவில் அகலாது இருந்து  இயல்பை புரட்டி போட்டுவிடுவதுண்டு..பார்வையற்ற யாசகனை காணும் நாயகி அன்னாவின் நிலை  மாற்றத்தை நேர்த்தியான காட்சி கோர்வைகளால் சொல்லும் இக்கதை வேறுபடும் வாழ்க்கை சூழல் தோற்றுவிற்கும் மனகுழப்பத்தை ஒரு பெண்ணை முன்னிறுத்தி பகிர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;                &lt;strong&gt;சிலி தேசத்து சிறுகதை&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இசபெல் அலண்டேவின் "நீதிபதியின் மனைவி"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் புரட்சிகாரனான நிகோலசின் சாவு ஒரு பெண்ணால் தான் என பிறக்கும் பொழுதே குறி சொல்லபடுகின்றது.நீதிபதியின் மனைவி காசில்தா தான் அந்த பெண் என்று துவக்கத்திலேயே முடிவையும் சொல்லி விரிகின்றது இக்கதை.ஒரு நாவலை வாசித்த திருப்தி. நேர்த்தியான திரைக்கதை போல,முடிவு தெரிந்தும் தொடர்ந்து வாசிக்க தூண்டும் கதையாடல்.கதையின் முடிவு நிஜவாழ்க்கையில் அபூர்வமாய் காணக்கிடைப்பது,இருப்பினும் அது நம்பும்படியாக தந்திருப்பதே சாதனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;               &lt;strong&gt;கொலம்பியா தேசத்து சிறுகதை&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் "நீரில் மூழ்கிய நிகரற்ற அழகன்"&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நோபெல் பரிசு பெற்றுள்ள மார்க்வெஸின் இக்கதை சிறுவர்களுக்கானது.Fairy Tales கதைகளை போல.......பிரம்மாண்ட உடலமைப்பு கொண்ட பேரழகனின் சடலம் சிறு மீனவ கிராமத்தில் கரை சேர்கின்றது..எதிரி தேசத்து கப்பல் என நினைக்கும் குழந்தைகள் அதை கண்டு மிரள்வதும் பின்பு கிராமத்தினர் அவனை குறித்த சந்தேகங்களையும்..தமக்கு தெரிந்த பழங்கதைகளையும் ஒன்றாய் புனைந்து அவன் நரமாமிசம் தின்பவர்களை கொல்லும் கடல் தேவனான எஸ்தபான் என்கிற முடிவிற்கு வருகின்றனர்.எஸ்தபானின் சடலத்தை அடக்கம் செய்வதிற்கு முன்பு அவனின் சடலத்திற்கு அலங்காரம் செய்ய அப்பெண்கள் செய்யும் அலட்டல்கள் ஆண்களின் பார்வையில் மிகுந்த நகைச்சுவையாய் சொல்லப்பட்டுள்ளது.பூக்களாலும்,பட்டு துணிகளாலும் அலங்கரிக்கபடும் எஸ்தபானின் சடலம் யாரும் நினைத்திடா வண்ணம் அடக்கம் செய்யபடுகின்றது.பெரும் சிரத்தை கொண்டு அந்த புதியவனிற்கு அவர்கள் செய்யும் மரியாதை கிராமத்தினரின் தூய்மையான அன்பினை தெரிவிப்பதாய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - வர்ஷா,மதுரை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-3744145587033981493?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/3744145587033981493/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=3744145587033981493' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/3744145587033981493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/3744145587033981493'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/03/blog-post_10.html' title='இலத்தீன் அமெரிக்க சிறுகதைகள்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5ty4Kgx2UI/AAAAAAAABHU/M67HWXKrRNY/s72-c/LA-2.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4214440674883037731</id><published>2010-03-07T09:17:00.000-08:00</published><updated>2010-03-07T21:39:42.914-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><title type='text'>இந்தியச்  சிறுகதைகள்  - "பாறைகள்"</title><content type='html'>நம் தேசத்தின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறுகதைகளின் இத்தொகுப்பு சமகால இந்திய இலக்கியம் குறித்த தெளிவான பார்வை பெற உதவாவிடினும் இந்திய மொழிகளின் சில காத்திரமான படைப்புகளை தெரிந்து கொள்ள உதவுகின்றது.மேலும் தமிழ் இலக்கியம் குறித்த ஒருவித திருப்தியும்,மகிழ்ச்சியும் உண்டாகின்றது.எதன் பொருட்டும் நமது படைப்புகள் குறைந்தவை அல்ல என்பதும் தெளிவாய் புலப்படுகின்றது.இத்தொகுதியின் பெரும்பால கதைகள் விளிம்பு நிலையின் அவலங்களை சொல்லுபவை.தேசம் முழுதும் பொதுவாய் பரவி கிடக்கும் ஏழ்மை இக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க போதுமானதாய் இருப்பது வருத்தமே.இத்தொகுதியில் உள்ள பிறமொழி எழுத்தாளர்கள் குறித்த சிறு குறிப்புகள் அவர்கள் குறித்து அறிய எளிதாய் உதவுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மொகள்ளி கணேஷின் "காளி" (கன்னடம்)- தமிழில் பாவண்ணன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கன்னட இலக்கியத்தில் குறிப்பிடதக்க தலித் எழுத்தாளர் மொகள்ளி கணேஷ்.தலித் சேரி ஒன்றில் வாழ்ந்து மறைந்த காளி என்னும் பெண்ணொருத்தியின் நினைவுகளை நாயகன் மீட்டெடுக்கும் இக்கதை,தலித் சிறுவர்கள் ஒரு வேலை உணவிற்காக எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை,நல்ல உணவின் பொருட்டும்,உடையின் பொருட்டும் கொண்டிருக்கும்  கனவுகள்,அது நிறைவேற பண்ணை  கூலிகளாய் தொடர்ந்திட கூட தயங்காத மனநிலைக்கு தள்ளபட்டிருப்பதையும் விவரிக்கும் வரிகளில் பதற்றம் கொள்ள செய்கின்றன.பெருமாள் முருகனின் "கூள மாதாரி" மற்றும் இமயத்தின் "கோவேறு கழுதைகள்" நாவல்கள் விரிவாய் சொல்லியதை சிறுகதை வடிவில் படிப்பதாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குஷ்வந்த் சிங்கின் "ஒரு பெண்மணியின் சித்திரம்" (பஞ்சாபி) - தமிழில் முத்துமோகன் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகு அழகானதொரு கதை.தனது பாட்டி குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் இக்கதையில் கால சுழற்சியில் சிறுவர்கள் படிப்பு,வேலை என திசை மாறி கொஞ்ச கொஞ்சமாய் பாட்டி,தாத்தாவிடம் இருந்து அந்நியபட்டு போவதை தனக்கேயான பகடி கலந்து கூறி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிரிஜ் மோகனின் "வால்" (சிந்தி)- தமிழில் சுந்தர்ஜி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விசுவாசத்தின் பெயரில் எதையும் செய்ய தயங்காத இன்றைய அலுவலக சூழலை பகடி செய்யும் இக்கதை,அதீத நன்றி உணர்ச்சியின் காரணமாய் நாயகனுக்கு வால் முளைப்பதும்,அதன் தொடர்ச்சியாய் அவன் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைகளும் என நகைச்சுவையாய் நீள்கின்றது.ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொருவரும் நன்றி மிக்கவர்களாகி..கண்ணுக்கு புலப்படா வால் கொண்டு திரிவதாய் மாயையை தோற்றுவிக்கின்றது இக்கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5P866FD8yI/AAAAAAAABGY/dWplRiIMJv8/s1600-h/Paaraigal.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 316px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5P866FD8yI/AAAAAAAABGY/dWplRiIMJv8/s400/Paaraigal.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5445974463374160674" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆர்.எஸ்.சுதர்சனத்தின் "சாம்பலின் சுமை" (தெலுங்கு)- தமிழில் சா.தேவதாஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகை பிடித்தலை  முன்வைத்து நாயகன் தனக்குள் எழுப்பி கொள்ளும் கேள்விகளும் அது குறித்தான கடந்த கால நினைவுகளுமான இக்கதை,சிகரட் பழக்கம் குறித்தான ஒருவனின் பார்வையை விரிவாய் முன்வைக்கின்றது.தனிமையின் குறியீடாய் அதை கொள்ளும் நாயகனின்  நினைவில் நீங்காது இருக்கும் நிகழ்ச்சி ஒன்றே அதற்கு காரணம் என விளக்குகின்றது இக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அமிதாப்பின் "சபிக்கபட்ட வாழ்க்கை" (மராத்தி) - தமிழில் சா.தேவதாஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையின் குரூரத்தை இது போல எவரும் விளக்கி இருக்க முடியாது..அடித்து வீழ்த்தப்படும் பசுவின் இறைச்சிக்கு ஒரு சேரியின் மக்கள் அடித்து கொள்வதும் அவர்களுக்கு மத்தியில் சிறுவன் ஒருவன் தனக்கான இறைச்சியை பெற தடுமாறுவதும்..கடைசியாய் பெற்றதை கழுகளின் பிடியில் இருந்து பாதுகாத்து வீடு சேர்ப்பதும் என மேலோட்டமாய் கதை சொல்லி சென்றாலும் அதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் மனதை பிசைபவை.இத்தொகுதியின் மிகச்சிறந்த கதை இதுவென்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பகவதி சரணின் "வெகுமதி" (ஒரியா) - தமிழில் தேவகி குருநாத்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய சட்டத்தின் ஓட்டைகளை சாடும் இக்கதை,குற்றங்களின் கிடங்காய் திரியும் பணக்காரனை கொலை செய்யும் அப்பாவி வேடுவனான கினுவாவை பற்றியது.மிருகங்களை வேட்டையாடுவதை போலவே இதுவும் என்று எண்ணி தன் காரியத்திற்காக பரிசை எதிர் நோக்கும் கினுவாவின் பாத்திரபடைப்பு படிப்பறிவில்லாத பாமரனின் வெகுளி மனநிலையின்  குறியீடு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிரேசியின் "பாறைகள்" (மலையாளம்) - தமிழில் ரவி இளங்கோவன்&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;ஏழ்மையின் பொருட்டு தொடர்ந்து வரும் குடும்ப சிக்கல்களும் தவிர்க்க முடியா அலுவலக சங்கடங்களும்,குழப்பங்களும் ஒரு பெண்ணின் மனதை பாறையென இறுக செய்வதை தெளிவான காட்சி கோர்வைகளால் உணர்த்துகின்றது இக்கதை.வறுமையினால் கன்னியாஸ்திரி   ஆக கட்டாயபடுத்தபடும்  சூழலின் அபாயத்தையும் இக்கதை தெளிவுபடுத்துகின்றது.மலையாள இலக்கிய உலகிற்கு புதியவரான கிரேசியின் இக்கதை முக்கியமான சிறுகதைகள் வரிசையில் இடம் பெற்று இருப்பதில் ஆச்சர்யமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ந.முத்துசாமியின் "செம்பனார் கோவில் போவது எப்படி?" (தமிழ்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ந.முத்துசாமியின் கதைகள் இதற்கு முன் அறிமுகம் இல்லை.திரைப்படம் பார்க்க செம்பனார் கோவிலுக்கு மாட்டு வண்டி கட்டி புறப்பட யத்தனிக்கும்  பெரிய வீட்டு இளைஞன் ஒருவனின் முழு சோம்பேறித்தனத்தை சொல்லும் இக்கதை ஏனோ புழுக்கம் நிறைந்த வேனிற்கால பகல் பொழுதுகளை நினைவூட்டியது!! &lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - சந்தியா பதிப்பகம்&lt;br /&gt;தொகுப்பாசிரியர் - தளவாய் சுந்தரம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-4214440674883037731?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/4214440674883037731/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=4214440674883037731' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4214440674883037731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4214440674883037731'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/03/blog-post_07.html' title='இந்தியச்  சிறுகதைகள்  - &quot;பாறைகள்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5P866FD8yI/AAAAAAAABGY/dWplRiIMJv8/s72-c/Paaraigal.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7694032577366863148</id><published>2010-03-04T09:33:00.000-08:00</published><updated>2010-03-04T21:56:09.979-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>அனுரணன் - வங்காள திரைப்படம்</title><content type='html'>கடந்த வார இறுதி,சில குறும்படங்கள்,சிறப்பான இந்த வங்காள திரைப்படம் என உருப்படியாய் கழிந்தது.லோக் சபா தொலைகாட்சியில் கடைசியாய் பார்த்த" அக்ரகாரத்தில்  கழுதை" திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றம் தந்தாலும் துணிச்சலான முயற்சி என்னும் வகையில் பிடித்திருந்தது.மேலும் அத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து நிறையவே கேள்விப்பட்டு அதிக எதிர்பார்ப்போடு பார்த்திருந்தேன்.இந்த திரைப்படத்தையும் வழக்கம் போலவே டைட்டில் கார்டை தவற விட்டு பார்க்க தொடங்கினேன்.ராகுல் போஸ் முகத்தை பார்த்ததும் ஒரு வித ஆசுவாசம்,படம் நிச்சயம் ஏதோ வகையில் நிறைவை தரும் என.அது பொய்க்கவில்லை.கணவன், மனைவிக்கிடையேயான உறவை இவ்வளவு நுட்பமாய் இதற்கு முன் திரையில் பார்த்ததில்லை.மேலும் ஆண்- பெண் நட்புறவு எவ்வளவு புனிதம் காத்தாலும் சமுதாயத்தின்  பார்வை மாறாது என்பதையும் அழுத்தமாய் பதிவு செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5AJMrYwndI/AAAAAAAABGE/0bx-zMBz5Vs/s1600-h/Anuranan%5Bstd.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 293px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5AJMrYwndI/AAAAAAAABGE/0bx-zMBz5Vs/s400/Anuranan%5Bstd.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444862062900583890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் - நந்திதா,அமித் - ப்ரீதா என நான்கு கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு உறவுகளின் மேன்மையை வெகு சிறப்பாய் படைத்துள்ளார் இயக்குனர்.லண்டனில் வசிக்கும் ராகுல்(ராகுல் போஸ்),நந்திதா (ரிதுபர்னா )தம்பதியினர் குறித்த ஆரம்ப காட்சிகள்,அங்கே அவர்களுக்கு அறிமுகமாகும் அமீத் (ராஜத் கபூர்),கொஞ்சம் லண்டன் நகரம் என முதல் பாதி அழுத்தம் குறைவாய் தொடங்கினாலும்...வசனத்தின் வழியே இயக்குனர் நிறையவே சொல்லி செல்கின்றார்.அலுவலக தோழியோடு ராகுல் தனது சொந்த நகரமான கொல்கத்தா குறித்து சிலாகிக்கும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு.உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சொந்த ஊர் குறித்தான ஏக்கமும்,பிரியமும் மாறாது என்பதை விளக்கும் காட்சி அது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலை மாற்றல் வாங்கி கொல்கத்தா திரும்புகின்றனர் ராகுல் தம்பதியினர்..இனி வரும் காட்சிகள் ஒவ்வொன்றுமே கவித்துவமானவை!!தனது தாயின் கடிதத்தை ராகுல் நந்திதாவோடு சேர்ந்து வாசிக்கும் காட்சி கடிதங்களின் காலம் முடிந்து போக வேண்டிய ஒன்றில்லை என தோன்ற செய்தது.குழந்தையின்மை குறித்த இருவரின் வருத்தங்களும் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாய் மழலையர் பள்ளியில் ஆசிரியையாய் சேரும் நந்திதா குழந்தைகளின் உற்சாகத்தில் புதிய உலகை காண்கிறாள்.நந்திதாவாக நடித்துள்ள ரிதுபர்னா எந்த இடத்திலும் அதீத உணர்ச்சியை காட்டாமல் வெகு எதார்த்தமாய் நடித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகுல் தம்பதியினருக்கு அமீதின் மனைவி ப்ரீத்த அறிமுகமாவது ஒரு பார்ட்டியில். ராகுலிற்கும் ப்ரீதாவிற்குமான ஒத்த சிந்தனை அலைவரிசை அவர்களை நண்பர்களாக்குகின்றது.இயற்கை குறித்தும்,இலக்கியம் குறித்துமான இவர்களின் உரையாடல்கள் முக்கியமானவை.ப்ரீதா கதாபாத்திரத்தில் மெல்லிய புன்னகையோடு,அளவான உணர்ச்சி வெளிபாட்டோடு வெகு சிறப்பாய் நடித்துள்ளார் ரெய்மா சென்.எப்பொதும் பறவையின் சிறகை வேண்டும் ப்ரீதாவிற்கும்,பணத்தின் மீதே ஆவல் கொண்டிருக்கும் அமீதிற்குமான தோய்ந்த மணவாழ்க்கை  &lt;br /&gt;வெகு சில காட்சிகள் கொண்டு விளக்கபடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5AJTrLRpgI/AAAAAAAABGM/6MMLjiDze8Y/s1600-h/anuranan2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5AJTrLRpgI/AAAAAAAABGM/6MMLjiDze8Y/s400/anuranan2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5444862183103112706" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்திரைப்படத்தின் மற்றொரு கதாபாத்திரம் கஞ்சன்ஜங்கா மலைதொடர்ச்சி.பணி நிமித்தமாய் கொல்கத்தாவில் இருந்து அங்கு செல்லும் ராகுல்,அம்மலை தொடர்ச்சியின் அழகில்  மூழ்கி புத்த பித்து சிறுவன் ஒருவனோடு,அம்மலையின் அமைதியை ரசிக்கும் காட்சி இயற்கையின் பிரம்மாண்டங்கள் மீதான ஆச்சர்யத்தை அதிகரிக்க செய்வது.நிலவொளியில் கஞ்சன்ஜங்கா மலையின் பேரழகை ராகுல் காண்பது மற்றொரு உன்னத காட்சி.ராகுலை காண கஞ்சன்ஜங்கா செல்லும் ப்ரீத்தாவின் பார்வையில் இந்த காட்சிகள் யாவும் மீண்டும் விரிகின்றன..அந்த இரவு அவர்கள் இயற்கையின் பேரழகை ரசிக்கும் மௌனத்திலேயே கழிகின்றது.ராகுலின் எதிர்பாரா மரணம்,சொந்தங்களால் துரத்தி அடிக்கபடும் ப்ரீதா,ராகுல்-ப்ரீத்தாவின் உறவு குறித்த குழப்ப மனநிலையில் நந்திதா என அதற்கு பின்னான காட்சிகள் அதிர்ச்சி தருபவை.நந்திதா,ராகுல் மேல் கொண்டிருந்த தீரா காதலும்,முழுமையான புரிதலும் மட்டுமே ப்ரீதாவை மீட்டெடுக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குனர் அனிருத்தாவிற்கு முதல் படமான இது 2008 ஆம் ஆண்டு தேசிய விருதை பெற்றுள்ளது.முதிர்ச்சியான காட்சியமைப்பு..சிறப்பான நடிகர்கள் தேர்வு..முக்கியமாய் ராகுல் மற்றும் ரெய்மாவின் அலட்டி கொள்ளாத நடிப்பு,கூர்மையான வசனங்கள்,எழில் கொஞ்சும் கஞ்சன்ஜங்கா என சொல்லி கொண்டே போகலாம் ரசித்தவற்றை.சுலபத்தில் இக்கதை மாந்தர்கள் மனதை விட்டு அகல மாட்டார்கள்.மனித உறவுகள் அழகானவை,தொடர்ந்து இயங்க அதன் அற்புத கணங்கள் எப்போதும் நம்முள்ளே இருப்பது அவசியம் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகின்றது இத்திரைப்படம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7694032577366863148?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7694032577366863148/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7694032577366863148' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7694032577366863148'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7694032577366863148'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/03/blog-post.html' title='அனுரணன் - வங்காள திரைப்படம்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S5AJMrYwndI/AAAAAAAABGE/0bx-zMBz5Vs/s72-c/Anuranan%5Bstd.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2384357514018276998</id><published>2010-02-28T21:21:00.000-08:00</published><updated>2010-02-28T22:06:36.788-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>சில குறும்படங்கள்..</title><content type='html'>சமீபத்தில் இணையத்தில் ரசித்த சில குறும்படங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;1.&lt;strong&gt;Colours Sky&lt;/strong&gt; - மஜீத் மஜித்தின் இக்குறும்படம் 2006ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்காக எடுக்கப்பட்டது &lt;br /&gt;  உற்சாக முகங்கள்,பரவி கிடக்கும் வண்ணங்கள என இக்குறும்படம் ஒரு தேசத்தின் புன்னகையை வெகு இயல்பாய் பதிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=POY3G7_Uxfs&lt;br /&gt;&lt;br /&gt;2.&lt;strong&gt;Revestriction&lt;/strong&gt; -1990 ஆண்டு கேன்ஸ் விழாவில் விருது பெற்றுள்ள குறும்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=3S8Tskmp_CA&lt;br /&gt;&lt;br /&gt;3.&lt;strong&gt;Wrong side of the bed&lt;/strong&gt; - நகைச்சுவையாய் இரு வேறு சாத்தியங்களை ஒற்றை புள்ளியில் இணைக்கும் முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=uR_PzFZgsHU&amp;feature=related&lt;br /&gt;&lt;br /&gt;4.&lt;strong&gt;Some Contemplations&lt;/strong&gt; - இந்திய குறும்படம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=KX2PeXzLscU&lt;br /&gt;&lt;br /&gt;5.&lt;a href="http://yalisai.blogspot.com/2008/05/blog-post_23.html"&gt;முரளி மனோகரின் "கர்ண மோட்சம்"&lt;/a&gt; - நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பார்த்த பொழுது,வேறு பல புரிதல்கள் கூடவே அழிந்துவரும் நாட்டுபுற கலைகள் குறித்த கவலையை அதிகரிக்க செய்தது.இக்குறும்படம் தொடர்ந்து பெற்று வரும் மாநில மற்றும் தேசிய விருதுகள் முரளி மனோகரின் அடுத்த படைப்புகள் குறித்த ஆர்வத்தை கூட்டுகின்றது.வாழ்த்துக்கள்!!!&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பகுதி ஒன்று - &lt;br /&gt;&lt;br /&gt;//www.youtube.com/watch?v=3W87_I79JKA&lt;br /&gt;&lt;br /&gt;பகுதி இரண்டு - &lt;br /&gt;&lt;br /&gt;//www.youtube.com/watch?v=PgcqGpl3OqM&amp;feature=related&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2384357514018276998?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2384357514018276998/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2384357514018276998' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2384357514018276998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2384357514018276998'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/02/blog-post_28.html' title='சில குறும்படங்கள்..'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1430212872045466297</id><published>2010-02-24T06:20:00.000-08:00</published><updated>2010-02-26T08:17:27.830-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் இலக்கியம்'/><title type='text'>எஸ்.ராவின் "நகுலன் வீட்டில் யாருமில்லை"</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S4agIbGm4GI/AAAAAAAABF8/C7BV705v-Gc/s1600-h/S.Ra.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 280px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S4agIbGm4GI/AAAAAAAABF8/C7BV705v-Gc/s400/S.Ra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442213266298691682" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நவீன பாணி குறுங்கதைகளின் தொகுப்பு இந்த ஆண்டு வெளிவந்துள்ள எஸ்.ரா வின் "நகுலன் வீட்டில் யாருமில்லை".Fables and parables எனப்படும் குறுங்கதை வடிவங்கள் ஏற்கனவே நமக்கு பரிச்சயமானவையே.முல்லா நீதி கதைகள்,ஜென் கதைகள் அதற்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு.அவ்வகையில் எஸ்.ரா வின் இந்நூல் தமிழில் மிக முக்கியமான பதிவு.புனைவின் உச்சத்தை தொட்டு செல்லுகின்றன பல கதைகள்.முட்கரண்டிகளும்,மது கிண்ணங்களும்,தீக்குச்சியும்,சிகரெட்டும் உயிர் பெற்று உலவுகின்றன....பேசும் தாவரங்கள்,தவளைகள்,விந்தையான சிறுவர்கள்,நகரும் தீவு என ஒவ்வொரு கதையும் ஒரு மாய உலகினுக்குள் இட்டு செல்கின்றது.இத்தொகுப்பின் கதைகள் யாவும் சிறுவர்களுக்கானது அல்ல.மிகப்பெரிய தத்துவங்களை வெகு சில வரிகளில் உணர்த்தும் கதைகளும் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்பூன் மற்றும் முட்கரண்டியின் காதலை அவைகளின் உரையாடலோடு நகைச்சுவையாய் சொல்லும் கதை &lt;strong&gt;"காதல் மேஜை".&lt;/strong&gt;நகரமயமாக்கல் பறவைகளை காணாமல் போக செய்து விட்டது போலவே தவளைகளையும்...அச்சிறு உயிரினம் குறித்து நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை.பெருநகரம் ஒன்றில் மிஞ்சும் கடைசி இரு தவளைகள் குறித்த &lt;strong&gt;"பெருநகர தவளைகள்",&lt;/strong&gt;அழிந்துவரும் உயிரினங்கள் குறித்த அபாய எச்சரிக்கையை முன்வைக்கின்றது.குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பதில் தொடங்கி ஒவ்வொரு காரியத்திற்கு வசதியாய் நாம் அணித்து கொள்ளும் முகமூடிகள் ஏராளம்..இதை உணர்ந்தும் குறுங்கதை &lt;strong&gt;"வீட்டிற்குள் ஓடும் ஆறு".&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S4aeyHZo36I/AAAAAAAABFs/_xwvy6gnYV0/s1600-h/Nagulan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 399px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S4aeyHZo36I/AAAAAAAABFs/_xwvy6gnYV0/s400/Nagulan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5442211783541055394" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீரும் சிரிப்பும் பெருநகர வாழ்க்கையை சிக்கல் இன்றி தொடர அவசியபடுகின்றன என்பதை &lt;strong&gt;"கண்ணீர்பூட்டு"&lt;/strong&gt; கதை உணர்த்துகின்றது.குழந்தையுடன் உரையாடும் மாயவித்தைகாரனின் கதையான &lt;strong&gt;"கைமூடி திறந்து", &lt;/strong&gt;சிறுவர் உலகமானது விசித்திரங்களை விரும்புவதோடு கேள்விகள் நிறைந்ததென்பதை நினைவூட்டுகின்றது.ரயில் பூச்சி மீதேறி தொடங்கும்  மீசை முளைத்த சிறுவன் ஒருவனின் சாகச பயணத்தில் அவன்  எதிர் கொள்ளும் யாவுமே விசித்திரங்கள்!பேசும் மீன்கள்,மூன்று கண் திருடன்,தும்பிக்கை இல்லா யானைகள் என கற்பனை உலகினுக்குள் முழுதாய் நம்மை இட்டு செல்லும் கதை &lt;strong&gt;"எப்படி என்று மட்டும் கேட்காதீர்கள்".&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரு வேறு கதைகளில் வரும் சம்பத்தின் தினகரன் மற்றும் நகுலன் உடனான உரையாடல்கள் வாசித்து கொண்டாடப்பட வேண்டிய புனைவின் உச்சங்கள்!இத்தொகுதியில் வாய் விட்டு சிரிக்க வைத்த கதை &lt;strong&gt;"சிறகுள்ள பொறியாளன்".&lt;/strong&gt;கார்பரேட் வாழ்க்கை தேவதூதனை கூட காதல்,கடன்...என ஆசை கொண்டவனாய்  மாற்றி விடும் அவலத்தை நிறைந்த பகடியோடு சொல்லுகின்றது.வாசிப்பு மனிதனை மட்டும் இன்றி தவளையை கூட ஆட்கொண்டு விடும் என்பதை "படிக்க தெரிந்த தவளை" கதை சொல்லுகின்றது&lt;strong&gt;."மழையின் எறும்பு"&lt;/strong&gt; மற்றும் &lt;strong&gt;"பகலின் முதுகு"&lt;/strong&gt; கதைகள் மனிதனின் தேடலுக்கு புத்த பிக்குகளின் தத்துவார்த்த விளக்கங்களை சொல்லுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டி கிடக்கும் இத்தொகுப்பின் குறுங்கதைகளுள் வெகு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன்.கதைகளுக்கு சிறகுகள் உண்டு!!தேசங்கள் பல கடந்து தொடர்ந்து உலாவி வரும் பல கதைகள் இப்படியாய் நினைக்க செய்கின்றன.சிறுமி ஒருத்தியை மடியில் வைத்து கொண்டு சில கதைகளை உடனே வாசித்து காட்ட வேண்டும் என தோன்றியது..நவீன வாழ்வின் சிக்கல்கள்,சிறுவர்களின் மாய உலகம்,துறவிகளின் தத்துவார்த்தம்,மிகு காமம்,தொடர்ந்து வரும் நம்பிக்கைகள்.........என இக்குறுங்கதைகள் தொட்டு செல்லாத களங்களே இல்லை எனலாம்!!&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - உயிர்மை &lt;br /&gt;விலை - 80  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-1430212872045466297?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/1430212872045466297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=1430212872045466297' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1430212872045466297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1430212872045466297'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/02/blog-post_24.html' title='எஸ்.ராவின் &quot;நகுலன் வீட்டில் யாருமில்லை&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S4agIbGm4GI/AAAAAAAABF8/C7BV705v-Gc/s72-c/S.Ra.jpg' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-3256533804037178466</id><published>2010-02-17T02:43:00.000-08:00</published><updated>2010-02-19T18:34:07.283-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் இலக்கியம்'/><title type='text'>வேலுசரவணனின் "தங்க ராணி"</title><content type='html'>வேலுசரவணன்,குழந்தைகள் நாடக கலைஞரான இவரை குறித்த அறிமுகம் இலக்கிய இதழ் ஒன்றில் வெளிவந்திருந்த இவரின் நேர்காணல் மூலம் கிடைத்தது.இலக்கிய வெளியில் வேலுமாமா என்று அழைக்கபடுகிறார்.வேலுசரவணனின் நாடகங்கள் குறித்தான செய்திகள் எங்கு கிடைப்பினும் தேடி வாசிப்பேன்.அரிதாரம் கலைந்த இவரின் முகம் காண கிடைப்பது அரிது என்று தோன்றும் வண்ணம் எப்போதும் குழந்தைகளை குதூகலிக்க செய்யும் ஒப்பனையில் மட்டுமே இவரின் புகைப்படங்கள் காண கிடைக்கின்றன.வம்சியில் இவரின் "தங்க ராணி" புத்தகம் வெளியீட போவதான அறிவிப்பு மிகுந்த ஆவலை ஏற்படுத்தி இருந்தது.இந்த ஆண்டு புத்தக சந்தையில் விரும்பி வாங்கிய நூல்களில் இது ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S3121g-bCiI/AAAAAAAAA_I/Jj2cM2nTHaM/s1600-h/Velusaravanan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 362px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S3121g-bCiI/AAAAAAAAA_I/Jj2cM2nTHaM/s400/Velusaravanan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5439634586690325026" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பில் ஐந்து சிறுவர் நாடகங்கள் உள்ளன.நமக்கு வெகு பரிட்சயமான கதைகளும் அடக்கம்.பார்வையாளர்கள்,மேடை அலங்காரம்,நாடக பாத்திரங்கள் என சிறு அறிமுகத்தோடு காட்சிகள் விரிகின்றன."ஓவியர் நரி", ஈசாப் நீதி கதைகளில் ஒன்றிது.தந்திர நரியானது அப்பாவி கழுதை ஒன்றை ஏமாற்றி சிங்கத்திற்கு உணவாக்கும் இக்கதை பெரியவர் சொல்  பேச்சு கேட்க வேண்டும் என்பதை போதிப்பது.இயல்பான மொழி நடையில் வசனங்கள் உள்ளன."குதூகூல வேட்டை",சோவியத் எழுத்தாளர் நிக்கலாய் நாசாவின் கதையொன்றை தழுவிய இந்நாடகம் கோமாளிகளான இரு நண்பர்கள் வேட்டைக்கு போய் வந்ததை நகைச்சுவையாய் சொல்லுகின்றது.கிளை கதைகளும் கொண்டுள்ளது இந்நாடகம்.இது போன்ற வேடிக்கை கதைகளில் சிறுவர்களை நாடக கதாபாத்திரங்களாய் யோசித்து பார்க்கவே சுவாரஸ்யமாய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;"அல்லி மல்லி",பிரபலமான நாடோடி கதைகள் பலவும் தேசத்திற்கு தேசம் சிறு சிறு மாற்றங்கள் கொண்டு உலவி வருகின்றன.இக்கதையும் அது போலவே  மாறுபட்ட குணம் கொண்ட சகோதரிகள் இருவரை பற்றியது.தலையில் ஒரே ஒரு முடி கொண்டதால் கேலிக்கு ஆளாகும் தங்கை கடல் தாண்டி,மலை தாண்டி எதிர்படும் உயிரினங்களுக்கு உதவி செய்து,மந்திர கிழவியை கண்டடைந்து  நீண்ட கூந்தல் பெறுகிறாள்.அதே போல பயணத்தை தொடரும் அவளின் சகோதரியோ எதிர்படும் உயிர்களை உதாசினபடுத்துவதால் பயன்பெறாமல் போகின்றாள்.இந்நாடகத்தில் மருதாணி செடியும்,பசு மாடுகளும் கூட பேசுகின்றன...கதை சொல்லும் சிறுவன்,பாடல் குழுவினர்,நடன பெண்கள் இவர்களுக்கு மத்தியில் அல்லி மல்லி சகோதரிகள் என மேடை காட்சிகள் வாசிக்க வாசிக்க கற்பனையில் விரிவடைவது அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இத்தொகுப்பின் மற்றொரு நாடகம் "தங்கராணி",உலக பிரசாத்தி பெற்ற "மைதாஸ் கோல்டன் டச்" கதையின் தழுவல்.பொன்னாசை கொண்ட ராணி,சிரிப்பு மூட்டும் அவளின் நம்பிக்கைக்கு உரிய சேவகர்கள் இவர்களோடு சேர,சோழ,பாண்டிய அரசிகள் என கதையை முற்றிலுமாய் தன நோக்கில் மாற்றி அமைத்துள்ளார் வேலுசரவணன்.சில கதைகள் திரும்ப திரும்ப படித்தாலும்/கேட்டாலும்  அலுக்காது..மேலும் பல புதுமைகள் புகுத்தி இதுபோல சொன்னால் சிறுவர்களுக்கு ஆர்வம் மேலிடும் என்பதில் ஐயமில்லை."நீதி கதைகள்","வேடிக்கை கதைகள்" மட்டும் இன்றி இதிகாச சம்பவங்களையும் நாடகமாய் கொணர்ந்துள்ளார்.துரோணரின் சக்கர வியுகத்தை உடைத்து வெற்றி கண்ட சிறுவன் அபிமன்யுவின் வீரத்தை சொல்லும் இந்நாடகம் மகாபாரதத்தின் போர் காட்சிகளை கண் முன் கொண்டு வருகின்றது.சிறுவர்களுக்கு விளையாட்டு பயிற்சியின் முக்கியதுவத்தை உணர்த்துவதற்காக இந்நாடகம் எழுதப்பட்டதாக ஆசிரியர் கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர் நாடகங்கள் இன்றைய சூழலில் எந்த அளவிற்கு சாத்தியமாகின்றன என  தெரியவில்லை.சிறுவர்கள் சிறுவர்களாய் இல்லாமல் சினிமாத்தனம் மிகுத்து இருப்பதே அதற்கு காரணம்.பெரும் சிரத்தை எடுத்து அதை தொடர்ந்து சாத்தியபடுத்தி வரும் வேலு சரவணன் பாராட்டுதலுக்குரியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - வம்சி &lt;br /&gt;விலை - 80  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-3256533804037178466?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/3256533804037178466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=3256533804037178466' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/3256533804037178466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/3256533804037178466'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/02/blog-post_17.html' title='வேலுசரவணனின் &quot;தங்க ராணி&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S3121g-bCiI/AAAAAAAAA_I/Jj2cM2nTHaM/s72-c/Velusaravanan.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7957210839884881824</id><published>2010-02-16T11:15:00.000-08:00</published><updated>2010-02-16T21:34:45.684-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் நாவல்கள்'/><title type='text'>சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை"</title><content type='html'>&lt;em&gt;&lt;strong&gt;"என் தோட்ட தொரவுகளோடு கிடந்து,அத்தோடு எழுதி கொண்டிருக்க தான் ஆசை.கதை எழுதி வெற்றி பெறுவதை விட ஒரு பருத்தி வெள்ளாமை வெற்றியடைவதில் உள்ள சந்தோசத்திற்கு ஈடு இணை இல்லை."&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                      --- சு.வேணுகோபால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணின் மீது  நீங்கா பிரியம் கொண்ட ஒரு விவசாயியின் வார்த்தைகளாக உள்ள வேணுகோபாலின் வரிகளின் வலி இந்த தொகுதி முழுதுமே காண கிடைக்கின்றது.குறுநாவல் தொகுப்பான இந்நூலின் கதைகள் யாவும் எதார்த்த வாழ்வின் தவிர்க்க முடியா சிக்கல்களை &lt;br /&gt;பெரும் இறுக்கத்தோடு சொல்லுபவை.மேலும் மனித உறவுகளுக்குள்ளான வெகு நுட்பமான பிணைப்பை அலசுகின்றன.ஆண் பெண் உறவின் பெயரில்  தொடர்ந்து நிகழ்த்தபட்டு வரும் நாடகத்தில்,முகமூடிகளை கிழித்தெறியவும் தவறவில்லை இக்கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"கண்ணிகள்",&lt;/strong&gt;மாறிவரும்  சமூக சூழலின்பிடியில் சிக்கி தனித்து விடப்படும் ஒரு விவசாயியின் வலியை சொல்லும் கதை.வெகு பொருத்தமான தலைப்பிது.லாபமோ,நஷ்டமோ மீண்டும் மீண்டும் பூமியின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கும் சம்சாரிகள் தொடர்ந்து ஏமாற்றம் கொள்வதும்,மழை ஒத்துழைக்காத சூழ்நிலையில் கடனாளி ஆவதும்,பெருமழையின் பிடியில் இருந்து தப்பிக்க சிறு பறவை  ஒன்று எடுத்துகொள்ளும் பிரயத்தனங்களை போல..எல்லா வழிகளையும் தேடி இறுதியில் மத மாற்றம் விடிவு தரும் என்கிற நிலைக்கு தள்ளபடும் சம்சாரியின் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S3sOgT6DEuI/AAAAAAAAA_A/q08wtBpOgjA/s1600-h/Koonthapanai.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 315px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S3sOgT6DEuI/AAAAAAAAA_A/q08wtBpOgjA/s400/Koonthapanai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5438956923242353378" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"வேதாளம் ஒளிந்திருக்கும்",&lt;/strong&gt;இத்தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை.இதுவரை வாசித்திடாத எதார்த்த நிகழ்விது.சண்டையிட்டு தாய் வீட்டில் இருக்கும் நண்பனின்  மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர நண்பனோடு அவள் ஊருக்கு செல்லும் நாயகன்,அதன் ஊடான சம்பாஷனைகள்,பயணத்தின் பொழுது எதிர்படும் மனிதர்கள்,கணவன் - மனைவி உறவின் விசித்திரங்களை அறிய முயலும் தருணங்கள்...என இக்கதை அழகான ஒரு உலகத்தை விவரித்து கொண்டே செல்கின்றது.மதுரை நகர பேருந்து நிலையத்தின் பகல் நேர காட்சிகளை வெகு நேர்த்தியாய் விவரித்து இருப்பது அருமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;"கூந்தப்பனை",&lt;/strong&gt;இலக்கற்ற நாயகனின் பயணதை சொல்லி தொடங்கும் கதை மெல்ல மெல்ல கடந்து போன அவனின் திருமண வாழ்வின் கசப்பான தருணங்களை,மன போராட்டங்களை கூறுகின்றது.தாம்பத்ய வாழ்வை தொடர்ந்திட முடியாத சதீஷ் தன் நண்பனுக்கே மனைவியை மணம் முடித்து,அதன் தொடர்ச்சியாய் கொள்ளும் மன அழுத்தம் தாளாது வீட்டை விட்டு வெளியேறி திசை தெரியாது அலைந்து இறுதியில் தனக்கென ஒரு உலகினை கண்டடைகிறான்.இவரின் எல்லா கதைகளிலும் பிரதான பாத்திரம் காணும் கனவுகள்,குழப்பம்  நிறைந்த மனதின் பிரதிபலிப்பாய்,பயந்த மனநிலையின் வெளிப்பாடாய் உள்ளன..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;"அபாய சங்கு",&lt;/strong&gt;தோல்வியின் பிடியில் தொடர்ந்து உழலும் நாயகனின் குழப்ப நிறைந்த மனவோட்டங்களை நேர்த்தியாகவும்  வெகு அழுத்தமாகவும் பகிர்கின்றது  இக்கதை.காதல்,காமம்,வேலையில்லா தாழ்வுணர்ச்சி,ஏமாற்றங்கள் என மொத்தமாய்  தலைமீதேரும் சங்கடங்கள் நெருக்கடியாய் மாறி விபரீத முடிவிற்கு நாயகனை தள்ளுகின்றன.வேலை தேடும்  பொழுதுகளின் தனிமை துயரம் கொடூரமானது என்பதை உணர்த்தும் வண்ணதாசனின் "பறப்பதற்கு முன்பு கொஞ்சம் புழுக்களாக" என்னும் சிறுகதையை நினைவூட்டியது இக்கதை.துயரமும்,சங்கடங்களும் நிறைந்த எதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை துணிச்சலாய் தமது கதைகளில் எடுத்தாளுகின்றார் வேணுகோபால்.பெரும் இறுக்கம் விளைவிப்பதாய் இருப்பினும்  தவிர்க்க முடியா வாசிப்பிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - தமிழினி &lt;br /&gt;விலை - 50  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7957210839884881824?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7957210839884881824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7957210839884881824' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7957210839884881824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7957210839884881824'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/02/blog-post_16.html' title='சு.வேணுகோபாலின் &quot;கூந்தப்பனை&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S3sOgT6DEuI/AAAAAAAAA_A/q08wtBpOgjA/s72-c/Koonthapanai.jpg' height='72' width='72'/><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1557564392374836942</id><published>2010-02-04T23:10:00.000-08:00</published><updated>2010-02-06T03:45:34.583-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கட்டுரை தொகுப்பு'/><title type='text'>அசோகமித்திரன் பார்வையில் சென்னை நகரம்!!</title><content type='html'>எழுத்தாளர் அசோகமித்திரன் சென்னை நகரின் பல்வேறு பகுதிகள் குறித்து தமது நினைவில் இருந்து மீட்டெடுத்து  தொகுத்துள்ள கட்டுரைகள் அடங்கியது இந்நூல். எந்திரத்தனம்   மிகுந்து தோன்றும் இன்றைய சென்னையின் கடந்த கால குறிப்புக்கள் ஆச்சர்யம்  கூட்டுவதோடு தெரியா பல பெருமைகளை  கொண்டுள்ளதாய் உள்ளது.தமது 50  வருட கால சென்னை வாழ்கையில் தான் பார்த்த நகரத்தின் தோற்றம் அன்றும் இன்றும் கண்டிருக்கும் மாற்றங்களை  வெகு நேர்த்தியாய் வர்ணித்துள்ளார்.இம்மாநகரம் குறித்த  பலசெய்திகளை கொண்டுள்ள இந்நூல் சிறந்தோர் ஆவணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S21T7vKEBVI/AAAAAAAAA-w/ROn2etrJVPE/s1600-h/Asokamithran.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 351px; height: 271px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S21T7vKEBVI/AAAAAAAAA-w/ROn2etrJVPE/s400/Asokamithran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5435092611042116946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிட்சயம்  உள்ள பகுதிகள் குறித்த கடந்த கால  குறிப்புகளை படிப்பதற்கு ஏற்படும் ஆர்வம் எனக்குமிருந்தது.இத்தொகுதியில் முதலில் புரட்டியது  திருவல்லிக்கேணி,மயிலை குறித்த கட்டுரைகளை.சென்னை வந்த புதிதில் தங்கியிருந்த ஹோட்டலில் பழங்கால சென்னை நகரின் காட்சிகள் கோட்டோவியங்களாய் வைக்கபட்டிருந்தன.ஆள் அரவம் அற்ற அண்ணாசாலை,மரங்கள் அடர்ந்த பைகராப்ட்ஸ் ரோடு,ஜட்கா வண்டிகள் செல்லும் மயிலாப்பூர் சாலை,படகு சவாரி பரபரப்பில் கூவம் நதி என்பதான அவ்வோவியங்கள் உயிர் பெற்றது போல இருந்தது அசோகமித்ரனின் வார்த்தைகளில் விரியும் சென்னையின் புராதானத்தை படித்தபொழுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவல்லிகேணியில் உள்ள அமீர்மஹால் பிரமாண்ட தோற்றம் கொண்டு இருக்கும்.அது குறித்து அறியும் ஆவலில் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்ட பொழுது முஸ்லிம்களின் கல்யாண சத்திரம் என்றார்.திருப்திகரமான பதிலாய் இல்லை அது.இந்த நூலில் அதற்கு தெளிவான பதில் உள்ளது.ஆற்காட்டு நவாப் மாளிகையாம் அது!!அந்தந்த பகுதிகளில்  வசித்த பிரபலங்கள் குறித்த குறிப்புகளும் உள்ளது.திநகர் மற்றும் திருவான்மியூர் குறித்த குறிப்புக்கள் அப்பகுதிகளின் தற்பொழுதைய பிரமாண்டத்தை எண்ணி மலைக்க வைக்கின்றன.இடுகாடும்,குட்டைகளும் சூழ்ந்த தியாகராய நகர்,வயல் வரப்பிற்கூடான திருவான்மீயூரும் இன்று  கண்டுள்ள மாற்றங்கள்  எல்லா பெருநகரங்களுக்கும் பொருந்தும்..&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;வேளச்சேரி,மந்தவெளி,சைதாபேட்டை,சென்ட்ரல் ரயில் நிலையம் என சென்னையின் எல்லா முக்கிய பகுதிகள் குறித்தும் தனது அனுபவங்களை நகைச்சுவை கலந்து பகிர்ந்துள்ளார்.ஆங்கிலேயர் காலத்து தேவாலயங்களும்,பழமையான கோவில்களும்,தர்காக்கள் குறித்த செய்திகள் புதியவை.சென்னையில் உள்ள ஆர்மேனிய தேவாலயம் குறித்த தகவல்கள் இல்லாது போனது சிறிது ஏமாற்றம்.சென்னை நகரின் பாலங்கள்,அருங்காட்சியகங்கள்,மின்சார ரயில் போக்குவரத்து,கல்வி நிறுவனங்கள்,திரையரங்குகள்,மருத்துவமனைகள் ஆகியவை கடந்த 50 வருடங்களில் கண்டுள்ள மாற்றங்கள் எளிமையாய் சொல்லப்பட்டுள்ளது.சென்னை நகரின் கடந்த கால வரலாற்றினை அறிந்து கொள்ள இந்நூல் சிறப்பாக வழிகாட்டுகின்றது.நிலவொளியில் வாணிபம்  நடந்த பக்கின்ஹாம் கால்வாயும்,ட்ராம் வண்டிகள் ஓடிய சென்னை நகர சாலைகளும் இனி எப்போதும் காண கிடைக்காத காட்சிகள்...............நினைவில் இருந்து இவற்றை மீட்டெடுத்து பகிர்ந்துள்ள அசோகமித்ரனுக்கு நன்றிகள்.ஒரு பெருநகரத்தின் கடந்த கால நினைவுகளில் பயணித்து வந்த திருப்தி.  &lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - கவிதா பப்ளிகேஷன் &lt;br /&gt;விலை - 60  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-1557564392374836942?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/1557564392374836942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=1557564392374836942' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1557564392374836942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1557564392374836942'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/02/blog-post.html' title='அசோகமித்திரன் பார்வையில் சென்னை நகரம்!!'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S21T7vKEBVI/AAAAAAAAA-w/ROn2etrJVPE/s72-c/Asokamithran.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5880596478950416464</id><published>2010-01-30T02:19:00.000-08:00</published><updated>2010-01-31T21:43:30.782-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் நாவல்கள்'/><title type='text'>கிருத்திகாவின் "வாசவேச்வரம்"</title><content type='html'>காலச்சுவடு கிளாசிக் வரிசையில் மற்றுமொரு  நல்ல நாவல்.1966 இல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் ஆண்டுகள் பல கடந்தும் அதன் புத்துணர்ச்சி குறையாமல் உள்ளது.வாசவேச்வரம்  என்னும் கற்பனை கிராமத்தின் கதை.கிராமத்தின் ஆறு குளங்கள்,கோவில்கள,வயல்வெளிகள் குறித்தெல்லாம் விவரணைகள்  அதிகம் தேவை இல்லை என கருதி நேரடியாய் அக்கிராமத்தின்  பிரதான குடும்பங்களின்  குறித்த அறிமுகத்தோடு நாவல் தொடங்குகின்றது. சுப்பு குட்டி சாஸ்திரியின் கதாகாலசேபத்துடன் தொடங்கும் இந்நாவல் அவரின் கதாகாலசேபத்துடன் முடிகின்றது.இடைப்பட்ட காலத்தில் நிகழும் கதை, குடும்ப வாழ்வின் சிடுக்குகளை..அதிலும் முக்கியமாய் பெண்களின் ஊற்றெடுக்கும் ஆசைகளை அதன் காரணமாய் உண்டாகும்  சங்கடங்களையும் சொல்லுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டா,வாசவேச்வரம் கிராமத்தின் மரியாதைக்குரிய பெரியவர்.இவரின் கம்பீரமும்  தீர்க்கமான மனதைரியமும் பல இடங்களில் புலப்படுகின்றது.ரோஹிணி,அக்கிராமத்தின் படித்த,சௌந்தர்யம் மிக்க ஒரே பெண்..இவளின் கணவன் சந்திரசேகர் ஐயர்,வயற்காட்டு வேலைகள்  மீது மட்டுமே மோகம் கொண்டு,புத்திகூர்மை கொண்ட ரோஹினியின் முன்னர்  தாழ்மைஉணர்ச்சி கொண்டு இருக்கும் சராசரி மனிதர்.டாக்டர் சுந்தா,எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம் செய்யும் முன்கோபி.முற்போக்கு சிந்தனைகள்  கொண்ட வாசுவேச்வரத்தின் இளைங்கர்களை எல்லா விதத்திலும் எதிர்க்க துணிந்த மூடன்.சுப்பையா,பெயர் தெரியா வியாதியின் பிடியில் மட்டும் அல்லாது சதா திட்டி கொண்டிருக்கும் மனைவி விச்சுவின் பிடியிலும் உழல்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S2W0Zvix3wI/AAAAAAAAA-g/vv5utRh8rn4/s1600-h/shado%2520puppeter.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 197px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S2W0Zvix3wI/AAAAAAAAA-g/vv5utRh8rn4/s400/shado%2520puppeter.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5432946879844441858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாசவேச்வரத்தின் ஆண்கள் பலர் மனைவி மீது கொண்டுள்ள பிரியத்தை காட்டிலும் மற்ற பெண்டிரின் மீது மோகம் கொண்டவராகவும் உள்ளனர்சுப்பு குட்டி,சுந்தாவை போல,பெண்கள் சிலர்  கொண்டவனை எப்போது குறை கூறி,இயலாமையில் பொறாமை கொண்டவர்களாக உள்ளனர் விச்சுவை போல.முக்கியமான பாத்திரபடைப்பு  பிச்சாண்டியுடையது.எழுச்சி  மிக்க சிந்தனை கொண்டவனாக,புரட்சிகாரனாக ஊரில் கலகங்கள் செய்து திரியும் இவனுக்கும் ரோஹிணிக்குமான பிரியம் அர்த்தம் மிகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பமும்,சங்கடங்களும் நிறைந்ததாகவே  இருப்பினும் வாசவேச்வரதினரின் அன்றாட  வாழ்க்கை அதன் போக்கில் சென்ற கொண்டிருக்கின்றது....தேர் திருவிழாவிற்கு முன்வரை..எதிர்பாராது நிகழும் ஒரு கொலையின் பொருட்டு ஏற்படும் குழப்பங்கள்..பாட்டா அதன் உண்மையை அறிய முயல்வதும்..அதன் தொடர்ச்சியாய் ஒரு தற்கொலையும் என முடிகின்றது.ஒரு சிறு கிராமத்தின் வெவ்வேறு மனித மனங்களின்  ஆசைகள்,ஏக்கங்கள்,தாழ்வுணர்ச்சி,ஈடேரா காதல்,புரிதல் அற்ற வாழ்வு,போலித்தனங்கள் ஆகியவற்றை பூடகமாய் சொல்லுகின்றது இந்நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - காலச்சுவடு &lt;br /&gt;விலை - 140  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-5880596478950416464?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/5880596478950416464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=5880596478950416464' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5880596478950416464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5880596478950416464'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_30.html' title='கிருத்திகாவின் &quot;வாசவேச்வரம்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S2W0Zvix3wI/AAAAAAAAA-g/vv5utRh8rn4/s72-c/shado%2520puppeter.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-694463811376833020</id><published>2010-01-21T07:14:00.000-08:00</published><updated>2010-01-21T22:02:45.319-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை நூல்கள்'/><title type='text'>அய்யனாரின் "நானிலும் நுழையும் வெளிச்சம்" கவிதை தொகுதி</title><content type='html'>பூக்களாலும்,தேவதைகளாலும், பூனைகளாலும்,முத்தங்களாலும் நிறைந்த சௌந்தர்யம் கொண்டது அய்யனாரின் கவிதையுலகம் !! எனக்கு கவிதைகள் மீதான ஆர்வம் கூடிட முக்கிய காரணம் இவரின் கவிதைகள்..அய்யனாரின் மொத்த கவிதைகளையும் மின்னூலில் ஒரே நாளில் படித்து முடித்த பின் உண்டான ஏகாந்த  மனநிலையை விவரிக்க இயலாது!!!!அய்யனாரின் கவிதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்ட எனது முன்னுரை அவசியப்  படாது.எப்போதும் நெருக்கமாய் உணர செய்யும் மென்கவிதைகள் சில இந்த தொகுதியில் இருந்து....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1iFv3kEhQI/AAAAAAAAA9c/1H-p-o9Rgb4/s1600-h/nannelam_copy.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 274px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1iFv3kEhQI/AAAAAAAAA9c/1H-p-o9Rgb4/s400/nannelam_copy.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429236408210720002" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு&lt;br /&gt;நீ உதிர்க்கும் &lt;br /&gt;ஒவ்வொரு சொல்லும் &lt;br /&gt;பதுங்குவதற்கு குழிகளற்ற &lt;br /&gt;பசுஞ்சமவெளியின்&lt;br /&gt;பிரம்மாண்டம் கண்டு மிரளும் &lt;br /&gt;முயல் குட்டியையே &lt;br /&gt;நினைவுபடுத்துகின்றது.&lt;br /&gt;முயல் மொழியறிந்தோர் &lt;br /&gt;யாராவது சொல்லுங்களேன் &lt;br /&gt;பசுஞ்சமவெளிகளில்&lt;br /&gt;பயங்களில்லை என    &lt;br /&gt;&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்து  நாகலிங்க பூக்கள்  &lt;br /&gt;பின்னிரவு மழையில் கரைந்து &lt;br /&gt;எழுப்பும் வாசம் &lt;br /&gt;தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது &lt;br /&gt;இந்த கிளர்வில் &lt;br /&gt;இருளை கலைக்காது &lt;br /&gt;மழையை வெறிக்கலாம் &lt;br /&gt;ஆழ புகைக்கலாம் &lt;br /&gt;அத்தோடு &lt;br /&gt;உன்னை முத்தமிட்ட   &lt;br /&gt;தருணத்தை நினைத்துக்&lt;br /&gt;கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;---------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கூடுகளை விரும்பிடாத &lt;br /&gt;பறவையின் பின் &lt;br /&gt;தொடர்ச்சியாய் பயணித்துக் &lt;br /&gt;கொண்டிருக்கின்றேன் &lt;br /&gt;இளைபாரல்களில் மிகுந்த ஆர்வம்&lt;br /&gt;கொண்டவனேனினும்&lt;br /&gt;இளைப்பாரல்களை  &lt;br /&gt;தொலைத்துவிடச் செய்தது  &lt;br /&gt;இதுவரை கடந்திடாத &lt;br /&gt;தொலைவுகளை கடந்தபின்னும் &lt;br /&gt;பறவை பறந்துகொண்டிருக்கிறது &lt;br /&gt;வழி தப்பும் பயத்தில்  &lt;br /&gt;நானும் தொடர்ந்து &lt;br /&gt;கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;-----------------&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1iG7k81wuI/AAAAAAAAA9s/fBoWEwBez5A/s1600-h/Modern_Art_Autume_Painting.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 250px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1iG7k81wuI/AAAAAAAAA9s/fBoWEwBez5A/s400/Modern_Art_Autume_Painting.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5429237708884394722" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீளத்தின் கடலும் &lt;br /&gt;கடலின் ஆகாயமும் &lt;br /&gt;ஒன்றென்றேன்&lt;br /&gt;எப்படி யென்றால்&lt;br /&gt;இதழ்களை கவ்வியபடி   &lt;br /&gt;முணுமுணுத்தேன் &lt;br /&gt;"முத்தமிடுகையில்"  &lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களாலும் அழுக்குத் &lt;br /&gt;துணிகளாலும் &lt;br /&gt;நிரம்பி கிடக்கும் &lt;br /&gt;என் மொட்டைமாடித் தனியறையில் &lt;br /&gt;இப்போது இரண்டு மீன்கள் &lt;br /&gt;கண்ணாடி தொட்டிக்குள் &lt;br /&gt;உலவுகின்றன &lt;br /&gt;நானில்லாத பொழுதுகளில் அவை &lt;br /&gt;சத்தமாய் பேசி கொள்வதாய்&lt;br /&gt;சொல்கிறார்கள் &lt;br /&gt;இரண்டில் அழகானதிற்கு &lt;br /&gt;உன் பெயர் வைத்திருக்கின்றேன் &lt;br /&gt;ஒரு முறை வந்து &lt;br /&gt;பார்த்துவிட்டுபோயேன். &lt;br /&gt;&lt;br /&gt; *  * * &lt;br /&gt;&lt;br /&gt;புத்தக கண்காட்சியில் இம்முறை பெரிதாய் எதிர்பார்த்தது அய்யனாரின் நூல்களே, எதிர்பார்த்தது பொய்க்கவில்லை..தேர்ந்தெடுத்த காதல் கவிதைகளை அழகிய நூல் வடிவில்   வெளியிட்டுள்ள வம்சிக்கு நன்றிகள்..வாழ்த்துக்கள் அயிஸ்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் - அய்யனார் &lt;br /&gt;வெளியீடு - வம்சி &lt;br /&gt;விலை - 50  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-694463811376833020?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/694463811376833020/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=694463811376833020' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/694463811376833020'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/694463811376833020'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_21.html' title='அய்யனாரின் &quot;நானிலும் நுழையும் வெளிச்சம்&quot; கவிதை தொகுதி'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1iFv3kEhQI/AAAAAAAAA9c/1H-p-o9Rgb4/s72-c/nannelam_copy.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1989288910569652733</id><published>2010-01-18T08:15:00.000-08:00</published><updated>2010-02-17T02:51:48.831-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் இலக்கியம்'/><title type='text'>எஸ்.ராவின் கிறுகிறுவானம்</title><content type='html'>தமிழில் நான் வாசித்த வரையில் குழந்தைகள் உலகினுள் எளிதாய் புகுந்து இலக்கியம் படைப்பதில் கி.ரா விற்கு அடுத்த படியாய் சிறந்தவர் எஸ்.ரா மட்டுமே.எஸ்.ரா வின் "ஆலீஸின் அற்புத உலகம்" மொழிபெயர்ப்பை புத்தக கண்காட்சியில் வாங்க தவறிவிட்டேன்.அதற்கு மாற்றாய் இந்த நூல் கிடைத்தது.துடுக்கான சிறுவன் ஒருவன் அவனின் பிரத்தியேக உலகினுக்குள் நம்மை அழைத்து செல்வதாய் உள்ளது இந்நூல்.மீண்டும் மீண்டும் பேசினாலும்,வாசித்தாலும் அலுக்காத குழந்தைகளின் உலகம் சுலபமாய் நம்மை உள்ளிழுத்து கொள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதையோ,நாவலோ பிரதான பாத்திரத்திற்கு உருவம் கொடுத்து வாசிப்பதில் பல சௌகரியங்கள் உண்டு.இந்நாவலின் நாயகன் ஓட்ட பல்லு செம்பாவிற்கு உருவம் ஏதும் சட்டென தோன்றவில்லை காரணம்,ஒவ்வொரு காரியங்களாய் அவன் விவரிக்கும் பொழுது நமது பால்ய காலமே கண்முன் வந்து போகின்றது.செம்பா தனது ரகசியங்கள் என கருதும் பலவற்றையும் தயக்கமின்றி வாசகனோடு பகிர்ந்து கொள்கின்றான் விரிவான தனது அறிமுகத்தோடு!!சாப்பாடும் கூப்பாடும்,குழந்தைகளின் பசி எல்லோரும் அறிந்ததே..இன்ன வேலை என்றில்லாமல் நினைத்த போதெல்லாம் தின்று திரியும் வயசு..தனது பசி குறித்து வேடிக்கையாய் செம்பா  விளக்குவது தூக்கத்திலிருந்து  எழுந்து அமர்ந்து,உண்டு பிறகு திரும்பி தூங்கி போகும் கி.ராவின் கோபல்ல கிராமத்து சிறுவன் ஒருவனை நினைவூட்டியது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1VInqblosI/AAAAAAAAA8c/eVZtmr0AnZ4/s1600-h/S.Ra.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 109px; height: 176px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1VInqblosI/AAAAAAAAA8c/eVZtmr0AnZ4/s400/S.Ra.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5428324772107100866" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கை நிறைய பொய்,கள்ளன் கணக்கு பகுதிகளில் செம்பா சொல்லுவது சிறு  பருவத்தில் சகஜமான கபடமற்ற திருட்டும்,பொய்யும்.சின்ன சின்ன  திருட்டுக்கள், நண்பர்களை,பெற்றோரை ஏய்க்க கூறிய பொய்கள் இப்பொழுது நினைவில் இல்லாவிடினும் அவை மறுப்பதிற்கில்லை.கிறுகிறுவானம்,இதை விளையாடாமல்  யாரும் பால்ய காலத்தை தாண்டி வந்திருக்க முடியாது..கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து வானத்தை பேரதிசியமாய் பார்த்த நினைவுகள் மீண்டும் துளிர்த்தெழுந்த சந்தோசம்!!.கிறுகிறுவானம் தவிர்த்து கள்ளன் போலீஸ் ,கிளியாந்தட்டு,கபடி,கோலி,கிட்டி என மறந்து போன விளையாட்டுகள் பலவற்றையும் நினைவூட்டுகிறது இப்பகுதி.இவை தவிர்த்து ஆற்றில் மீன் பிடிப்பது,கனவுகள் சுமந்து திரியும் தனது பால்ய காலத்தில் செம்பா விரும்பும் குதிரை சவாரி,புது துணி அணிந்து கொள்ளும் சமயம் ஏற்படும் மகிழ்ச்சி,பேய்கள் குறித்தான விளங்க முடியா அச்சம்,பிள்ளைகள் மொய்க்க இரவில் வரும் பலகார வண்டி என அந்த வயதிற்கே உரிய விஷயங்களை ஒன்று விடாமல் நினைவூட்டுகின்றன செம்பாவின் வர்ணனைகள்.. &lt;br /&gt;&lt;br /&gt;செம்பா விவரிக்கும்  நிகழ்ச்சிகளுக்கு ஊடாக எண்ணற்ற சிறுவர் நாடோடி கதைகளும் வருகின்றன.பெரும்பசி கொண்ட பூசணிக்காய் சாமியார் கதை,தூங்கு மூஞ்சி சோணன் கதை,கால் திருடன்-அரை திருடன் - முழு திருடன் கதை,ஊசி கள்ளன் கதை என படிக்க சுவாரஸ்யமான சில நாடோடி கதைகள் இத்தொகுப்பில் உண்டு.நட்சத்திரங்களோடு பேசும் சிறுவர்கள் யாரேனும் இப்பொழுது உண்டா??!! குழந்தைத்தனம் மீறி சினிமாத்தனம் அதிகம் கொண்டுள்ள இக்காலத்து சிறுவர்கள் இழந்து கொண்டிருப்பவை எத்தனையோ என்பதை மீண்டும் அழுத்தமாய் நினைவூட்டுவதாய் உள்ளது இந்நூல்.குழந்தைகளுக்கான இலக்கியங்களை தொடர்ந்து படைத்து வரும் எஸ்.ராவிற்கு நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://yalisai.blogspot.com/2008/07/blog-post_27.html"&gt;எஸ்.ராவின் "ஏழு தலை நகரம்" குறித்தான எனது பதிவு&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://yalisai.blogspot.com/2008/07/blog-post_24.html"&gt;கி.ராவின் "பிஞ்சுகள்"  குறித்த எனது பதிவு &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - பாரதி புத்தகாலயம் &lt;br /&gt;விலை - 25  ரூபாய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-1989288910569652733?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/1989288910569652733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=1989288910569652733' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1989288910569652733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/1989288910569652733'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_18.html' title='எஸ்.ராவின் கிறுகிறுவானம்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S1VInqblosI/AAAAAAAAA8c/eVZtmr0AnZ4/s72-c/S.Ra.jpg' height='72' width='72'/><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-4823183578788295324</id><published>2010-01-13T02:05:00.000-08:00</published><updated>2011-02-04T11:03:25.127-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை நூல்கள்'/><title type='text'>கல்யாண்ஜியின் "இன்னொரு கேலி சித்திரம்"  - கவிதை தொகுதி</title><content type='html'>கொஞ்ச நாட்களாய் கவிதைகள் வாசிக்க ஆர்வம் வந்துள்ளது.இலக்கிய இதழ்களிலும்,பதிவர்களின் கவிதைகள் மட்டுமே அறிமுகம் இதுவரையில்.இந்தாண்டு புத்தகசந்தையில் சில கவிதை தொகுதிகளும் வாங்கினேன்.வண்ணதாசனின் கதைகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இங்கு அதிகமாகவே பகிர்ந்துள்ளேன் ..மீண்டும் கவிதைகளில் அதே உணர்வை பகிர்ந்துள்ளார் கல்யாண்ஜியாய்.இவரின் "இன்னொரு கேலி சித்திரம்" தொகுதியின் கவிதைகள் சில...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S02nfjgLQUI/AAAAAAAAA78/eJ2c9s1CCpc/s1600-h/Vannadasan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 195px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S02nfjgLQUI/AAAAAAAAA78/eJ2c9s1CCpc/s320/Vannadasan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5426177286599295298" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓவிய போட்டியில் பரிசு வாங்க&lt;br /&gt;வந்த சிறுவன் அவசரமாக &lt;br /&gt;ஒன்றுக்கு  இருக்க உட்காந்த&lt;br /&gt;இடத்தில&lt;br /&gt;உதிர்ந்து  கிடந்தன  இருட்டுக்குள் &lt;br /&gt;பன்னீர் பூக்கள் &lt;br /&gt;பார்த்தவுடனே எழுந்து போய்&lt;br /&gt;தூரத்து மரத்தடியில் &lt;br /&gt;அமர்ந்தவனை&lt;br /&gt;பார்த்து சிலிர்த்தது வாசனை &lt;br /&gt;அனுப்பி பன்னீர் மரம்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்து கொண்டிருக்கும் பொழுதே &lt;br /&gt;காணாமல் போய்விட்டது வானவில் &lt;br /&gt;தட்டான் பிடிக்க தும்பைச்செடி &lt;br /&gt;மிதித்தொடும் குழந்தைகள் முகத்தில் &lt;br /&gt;படர்ந்திருந்தன ஏழு நிறங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;.... நேரடி வானத்தில்&lt;br /&gt; தெரிவதைவிட &lt;br /&gt;நிலா அழகாக இருப்பது  &lt;br /&gt;கிளைகளின் இடையில்..&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மழை இதுவரை உங்களிடம் ஏதேனும் புகார் &lt;br /&gt;சொல்லி இருக்கிறதா.....&lt;br /&gt;ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக..... &lt;br /&gt;ஒரு வானவில் மீன்கொத்தி சிறகாக உதிர்ந்து விட்டதாக&lt;br /&gt;நீங்கள் உங்கள்  வீட்டு சிறுவனை &lt;br /&gt;நனைய கூடாது என்று தடுத்துவிட்டதாக   &lt;br /&gt;வெளியே வந்து எதையும் பார்க்காமல் &lt;br /&gt;முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக....&lt;br /&gt;அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து இவ்வளவு புகார்களை&lt;br /&gt;வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே  &lt;br /&gt;சொல்லி கொண்டு இருக்கின்றீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - சந்தியா பதிப்பகம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-4823183578788295324?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/4823183578788295324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=4823183578788295324' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4823183578788295324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/4823183578788295324'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_13.html' title='கல்யாண்ஜியின் &quot;இன்னொரு கேலி சித்திரம்&quot;  - கவிதை தொகுதி'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S02nfjgLQUI/AAAAAAAAA78/eJ2c9s1CCpc/s72-c/Vannadasan.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5695387748591343689</id><published>2010-01-07T08:54:00.000-08:00</published><updated>2010-01-11T04:29:03.537-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் நாவல்கள்'/><title type='text'>கி.ராவின்  "அந்தமான் நாயக்கர்" மற்றும் "சிறுவர் நாடோடி கதைகள்"</title><content type='html'>கி.ராஜநாராயணன்,இலக்கிய வாசிப்பை தொடர்ந்து கொண்டிருக்க காரணமான பிரதான எழுத்தாளர்களில் ஒருவர்.எப்பொழுதும் எனது "default buy list" இருக்கும் பெயர் கி.ரா.கி.ராவின் "அந்தமான் நாயக்கர்" நாவல் நீண்ட தேடலுக்கு பிறகு இந்தாண்டு புத்தக சந்தையில் கிடைத்தது.இவரின் "கோபல்ல கிராமம்" மற்றும் "கோபல்ல கிராம மக்கள்" நாவல்களின் தொடர்ச்சியாய் இந்நாவலை கொள்ளலாம்.அவ்விரு நாவல்களை  படித்திராதவர்களுக்கு  புரிதலில் சிக்கல் ஏதும் இராது.இந்நாவல் முன் வைக்கும் முக்கிய செய்தி நம்பிக்கை துரோகத்தின் வலி.இது பல்வேறு நிகழ்ச்சிகளால் ,கிளைக்கதைக்களால்  அழுத்தமாக சொல்லபடுகின்றது.சோகத்தை எடுத்து சொல்வதாக இருப்பினும் கி.ரா வின் வழக்கமான பகடிக்கும்,கிளை கதைகளுக்கும் பஞ்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுதந்திரம் பெருவதிற்கு முன்பு வெள்ளையனும்,சுதந்திரம் பெற்ற பின்பு அரசு அதிகாரிகளும் ஏதும் அறியா அப்பாவி முதியவருக்கு இளைத்த நம்பிக்கை துரோகத்தை பற்றியது  இக்கதை.அழகிரி நாயக்கர்,ஆங்கிலேய இந்தியாவில் விளையாட்டாய் தேசிய கொடியை கட்டியதிற்காய் அந்தமான் சிறை சென்று வாழ்கையின் பெரும் பகுதியை கழிக்கின்றார்.அவர் சிறையில் இருந்து திரும்பி வரும் பொழுது சுதந்திர இந்தியாவின் மாற்றங்கள் யாவும் நகரத்தாற்கு  மட்டுமே சாதகமாவும்,விவசாயிகளின் நிலையில் மாற்றம் ஏதும் இல்லாதிருப்பதும் மெல்ல மெல்ல புலப்படுகின்றது.விவசாய புரட்சி தீவிரம் அடைந்து எங்கும் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்ட சமயத்தில் இந்திய காவல்துறையால் அடித்து கொல்லபடுகின்றார் அழகிரி என்கின்ற அந்தமான் நாயக்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0oKn2w57PI/AAAAAAAAA5U/qHBDELz23Nk/s1600-h/ki_rajanarayanan_250.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 213px; height: 250px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0oKn2w57PI/AAAAAAAAA5U/qHBDELz23Nk/s400/ki_rajanarayanan_250.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5425160380952997106" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தமான் நாயகரின் கதையின் ஊடே..சின்ன சின்ன கிளை கதைகள் சொல்லபடுகின்றன.நம்பிக்கை துரோகத்தின் விளைவை சொல்லும் விரலக்கா  கதை அதில் முக்கியமானது..எல்லாவற்றின் மையமும் நம்பிக்கை துரோகம்!!!நாவல் ஒரே நேர்கோட்டில் பயணிக்காமல் நிகழ்காலமும் ,கடந்த காலமும்,கிளை கதைகளும் மாறி மாறி சொல்லப்பட்டு இருப்பது அலுப்பை தரவில்லை.அந்தமான் நாயக்கர் நாவலில் கி.ரா வின் பின்னுரை முக்கியமாய் கவனிக்க பட வேண்டியது.நாவலில் சொல்லபட்டதை காட்டிலும் வெகு அழுத்தமாய் விவசாயிகளின் நிலை குறித்த  தமது கருத்துக்களை முன்வைக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவர் நாடோடி கதைகள்,தலைமுறை தலைமுறையாய் சொல்லபட்டு வரும் கதைகள் எத்தனையோ.."பணியார மழை","செக்கு குட்டி போடுமா" ஆகிய கதைகள் தவிர்த்து இத்தொகுப்பில் மற்றவை யாவும் கேள்விபடாத கதைகளே..!!காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடான இக்கதைகள் நம்பிக்கைகளின் கதை வடிவம்.காரண கதைகள் படிப்பதிற்கு சுவாரஸ்யமானவை.அதீத கற்பனையின் வெளிப்பாடே இக்கதைகள்.இதொகுப்பிலும் பெரும்பாலானவை காரண கதைகளே..மொச்சை பயரின் நடுவில் இருக்கும் வெள்ளை நிற தோலுக்கும்,நிலவின் கரையாய் புலப்படும் கிழவிக்கும் சொல்லப்படும் கதைகள்,சனிக்கிழமை விடுமுறை என  மாறியது எப்படி என பல காரண கதைகள்.கற்பனை நிறைந்த குழந்தைகள் உலகம் அற்புதமானது என்பதை மீண்டும் மீண்டும் தெளிவாக்குகின்றன இது போன்ற கதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - அன்னம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-5695387748591343689?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/5695387748591343689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=5695387748591343689' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5695387748591343689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5695387748591343689'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_07.html' title='கி.ராவின்  &quot;அந்தமான் நாயக்கர்&quot; மற்றும் &quot;சிறுவர் நாடோடி கதைகள்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0oKn2w57PI/AAAAAAAAA5U/qHBDELz23Nk/s72-c/ki_rajanarayanan_250.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2671818844511512918</id><published>2010-01-06T06:36:00.000-08:00</published><updated>2010-06-20T04:31:12.511-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கொரு ஆனை இருந்தது.."</title><content type='html'>வைக்கம் முகமது பஷீர்....அறிமுகங்கள் தேவையற்ற இலக்கிய பிதாமகன்.பஷீரின் இந்நாவலை,தலைப்பை கொண்டு வேறு மாதிரியாக எண்ணி இருந்தேன்..என் அவதானிப்பு தவறென குட்டியது போல இருந்தது இந்த அற்புத காதல் கதையை படித்த பொழுது.பெண் மனதின் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியோடு வர்ணிப்பது பஷீருக்கு மட்டுமே கைவரும் கலை.காதலோடு சேர்த்து இந்நாவல் பகிரும் சுவாரஸ்யமான விஷயங்கள் குரானின் இருந்து மேற்கோள் காட்டப்படும்  கருத்துக்கள் மற்றும் சம்பவங்கள்.படிப்பதிற்கு புது அனுபவமாய் இருந்தது.இக்கதை 40  ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்வதாய் கொள்ளலாம்..அன்றைய கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் குறித்த நிலைபாடுகள் தீவிரமாய் இருந்ததை மிகவும் அழுத்தமாக பதிவு செய்கின்றது இந்நாவல்&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தும்மா  என்னும் கதாபாத்திரத்தை  மையமாய் கொண்டு சுழலும் இக்கதையில்,அவளின் பால்ய காலம் தொடங்கி பருவகாலம் வரையிலான  காட்சிகள் விரிகின்றன .கடந்த காலத்தின் பெருமைகளை நிகழ் காலத்தில் நிலை பெற செய்ய முயலும் அவளின் தாய்,ஊரில் பிரதானத்துவம்  தனக்கே இருக்க வேண்டி சொத்து வழக்கிற்கும்,இதர பஞ்சாயத்துகளுக்கும் பணத்தை செலவழிக்கும் தந்தை,எதிர்காலம் குறித்த  குழப்பத்தில் திருமண கனவுகளோடு இருக்கும் பாத்தும்மா என மூன்று முக்கிய பாத்திரங்களின் குணாதிசியங்கள் சில காட்சி விவரிப்புகளில் புலப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0XUXQv1iJI/AAAAAAAAA5I/QGHm9PGaPQU/s1600-h/Basheer.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 279px; height: 322px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0XUXQv1iJI/AAAAAAAAA5I/QGHm9PGaPQU/s400/Basheer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423974822335318162" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பாத்தும்மா செல்வ செழிப்பில்  திளைத்தவள்..உடல் கொள்ளா  நகையோடு வீற்றிருக்கும் பாத்துமாவை  குறித்த பஷீரின் வர்ணிப்புகள் நகைச்சுவையாய் இருப்பினும் உண்மையே."என் உப்பாவிற்கொரு  ஆனை உண்டு..கொம்பானை..." என எப்போதும் தன் புகழ் பேசி திரியும் பாத்துமாவின்  தாய்  மேல்தட்டு பெண்களின் குறியீடு.சொத்து வழக்கில் செல்வம் அனைத்தையும் தொலைக்கும் பாத்துமாவின் குடும்பம் அவளின் 20ஆம் வயதில் ஏழ்மையின் பிடியில் சிக்குகின்றது.இனி முழுதும் சோகமே என நினைத்திருக்கும் வேளையில் நாவல் அழகுற தோன்றுவதே அங்கிருந்து தான்..கைதியாய் வீட்டில் முடங்கி இருந்த பாத்துமாவிற்கு இப்பொழுது அநேக சுதந்திரம்..அவர்களின் குடிசைகருகில் உள்ள அல்லிகுளத்தில் அவள் செலவிடும் நீண்ட பகல்கள்,அந்த குளத்தில் உள்ள மீன்களும்,அட்டை பூச்சிகளும்,மலர்களும் அவளின் தோழிகளாக மாறிப்போவது.. ஏனோ தேவதை கதை ஒன்றை படித்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்துமா தன் பிரியத்திற்குரிய நிஸார் அகமதுவை முதன்முதலில் காண  முற்படும் சூழல் அழகிய ஹைக்கூ கவிதை...அடிபட்டு விழுந்த  சிட்டு குருவியின் மீது அன்பு கொள்ளும் இருவரும் அடுத்தடுத்த சந்திப்புகளில் பிரியம் கொள்வது இயல்பாக உள்ளது.சேலை அணிவதும்,வகுப்பெடுத்து தலை பின்னுவதும்,வேற்று ஆண்களை கண்ணால் பார்ப்பதும்  இறைவனுக்கு எதிரான காரியங்கள் என்பதாகவே இருக்கும் பாத்துமாவின் உலகம் மெல்ல மாற்றம் காண்பது கவிஞனான நிஷார் அகமதுவின் வருகைக்கு பிறகே!!பஷீரின் "பால்யகால சகி" நாவலின் கடைசி பக்கங்கள் துயரத்தின் உச்சகட்ட சோகத்தை தாங்கி நிற்பவை.இக்கதையில்,பாத்துமாவின் போலித்தனம் அற்ற மெய்யான காதல் இனிதாய் நிறைவேறுவதில் வாசகனுக்கு இம்முறை மகிழ்ச்சியை தந்துவிட்டார் பஷீர்.இந்த வருடத்தை மிக சிறந்த ஒரு வாசிப்போடு தொடங்கியதில் பெரும் திருப்தி.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - காலச்சுவடு &lt;br /&gt;தமிழ் மொழி பெயர்ப்பு - குளச்சல் யூசூப் &lt;br /&gt;விலை - ரூபாய் 80&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2671818844511512918?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2671818844511512918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2671818844511512918' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2671818844511512918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2671818844511512918'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_06.html' title='பஷீரின் &quot;எங்க உப்பப்பாவிற்கொரு ஆனை இருந்தது..&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0XUXQv1iJI/AAAAAAAAA5I/QGHm9PGaPQU/s72-c/Basheer.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7697679061393312072</id><published>2010-01-05T08:21:00.000-08:00</published><updated>2010-01-06T01:27:45.214-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><title type='text'>நர்சிம்மின் "அய்யனார் கம்மா"</title><content type='html'>சில மாதங்களுக்கு முன்னர்  சென்னையில் இருந்து மதுரைக்கு வைகையில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே உட்காந்திருந்த நபர் நர்சிம்மின் "திகட்ட திகட்ட காதலி" கதையை விகடனில் படித்துகொண்டிருந்தார்..அந்த நொடியில் ஏற்பட்ட மகிழ்ச்சியை குறுஞ்செய்தியில் நர்சிம்மிடம் உடனே  பகிர்ந்துகொண்டேன்.பதிவர்கள் எழுத்தாளர்களாய் வளர்ச்சி காண்பது சந்தோஷதிற்குரிய நிகழ்வு.இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் வலையில் படித்திருப்பினும் நூலாக வாசிக்கும் பொழுது வேறு அனுபவமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0Qlk8cvPqI/AAAAAAAAA48/OKdXq9bW3Kw/s1600-h/art_modern_art_-merello__transparent_portrait.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 239px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0Qlk8cvPqI/AAAAAAAAA48/OKdXq9bW3Kw/s320/art_modern_art_-merello__transparent_portrait.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5423501167893102242" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;ஜனரஞ்சக கதைகளுக்கு திடுக் திருப்பங்களும்..எதிர்பாரா முடிவுகளும் இருக்க வேண்டியது அவசியம்.. வாசகன் வேண்டுவதும் அதுவே.அந்தவகை எழுது நர்சிம்மிற்கு  எளிதாய் வருகின்றது.இவரிடம் வியக்கும் ஒன்று,நாம் கண்டு கொள்ள தவறும்  அன்றாட நிகழ்வுகளை நுட்பமாய் கவனித்து அதை கோர்வையாய் சொல்வது."செம்பட்டை  கிழவி', கிராமத்து இளைஞனுக்கும்  அவனின் பாட்டிக்குமான பேரன்பை,விவரணைகளோடு சொல்லும் இக்கதை எனக்கு மிக பிடித்தது.மதுரை பக்கத்துக்கு கிராமத்து பேச்சு வழக்கு இக்கதைக்கு பெரும் பலம்."தந்தையுமானவன்",மருத்துவமனை நாட்கள் நினைவேட்டில் இருந்து எப்போதும் நீக்க படவேண்டியவை..துயரம் நிறைந்த அது போன்றதொரு கணத்தின் அழுத்தமான பதிவிது."வெத்தலை பெட்டி",   வாய் விட்டு சிரிக்க வைத்த  கதை. அச்சு பிழை போல சில மனிதர்கள் நம்மிடையே இருப்பதுண்டு...இக்கதை நாயகன் போல. &lt;br /&gt; &lt;br /&gt;"ஞாபகமாய் ஒரு உதவி" மற்றும் "சந்தர்ப்பவதம்" ஆகியவை  தினசரி நெருக்கடியில் உறவுகளும் நண்பர்களும் ஒதுக்கபடுவதை அழகாய் சித்தரிக்கும் கதைகள்.இத்தொகுதியில் "தந்தையுமானவன்" மற்றும் "செம்பட்டை கிழவி" கதைகள்  சற்று மாற்றி அமைக்கபட்டிருந்தால்  நல்ல இலக்கியமாக வந்திருக்கும்.சிறு சிறு காரியங்கள் குறித்த விவரணைகள் சுவாரஸ்யமாய் இருந்தாலும் சில இடங்களில்  அதுவே அலுப்பை தருவதாய் உள்ளது.இது போன்ற சின்ன சின்ன குறைகள் நீக்கி பார்த்தால் நல்லதொரு வாசிப்பனுபவமே.வாழ்த்துக்கள் நர்சிம் இந்த நூலுக்கும்  இனி வரப்போகும்  நூல்களுக்கும்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7697679061393312072?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7697679061393312072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7697679061393312072' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7697679061393312072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7697679061393312072'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post_05.html' title='நர்சிம்மின் &quot;அய்யனார் கம்மா&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0Qlk8cvPqI/AAAAAAAAA48/OKdXq9bW3Kw/s72-c/art_modern_art_-merello__transparent_portrait.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8920261615798280361</id><published>2010-01-05T03:17:00.000-08:00</published><updated>2010-01-05T04:51:19.109-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>சென்னை புத்தக கண்காட்சி 2010</title><content type='html'>மதுரையில் இருந்த காலங்கள், சென்னை புத்தக கண்காட்சி என்னும் பிரமாண்ட திருவிழாவில் கலந்து கொள்ள இயலாத ஏக்கத்தை தொடர்ந்து தந்து கொண்டே இருந்தன.2008 ஆண்டு முதல் முறையாக புத்தக கண்காட்சி சென்றது மறக்க முடியாத நிகழ்வு..எழுத்தாளர்கள் யாரையும் சந்திக்காவிடினும்  அத்தனை  புத்தகங்களை ஒரு சேர பார்த்த பிரமிப்பில் இருந்து மீள நாட்கள் பிடித்தது.சென்ற ஆண்டு புத்தக சந்தையில் கி.ரா வை பார்த்திட விரும்பி நிறைவேறாது போனது.எஸ்.ராவை பார்த்தும் பேச தயங்கி வந்துவிட்டேன்.புத்தக பெயர்,ஆசிரியர்,வெளியிடும் பதிப்பகம் என சின்ன பட்டியல் தயாரித்து கொண்டு தான் புத்தககண்காட்சிக்கு செல்வேன்.தேவையானவற்றை மட்டும் வாங்கி வந்துவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தாண்டு புத்தக கண்காட்சி தந்த அனுபவம் அலாதியானது.எழுத்தாளர்கள்,நண்பர்கள் உடன் உரையாடியது நிறைவாய் இருந்தது.பதிவுலக அறிமுகம் இல்லையென்றால் இவை யாவும் சாத்தியம் இல்லை.இந்தாண்டு புத்தக சந்தையில் நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயிர்மை&lt;/strong&gt; &lt;br /&gt;                                            &lt;br /&gt;எஸ்.ராவின் சமீபத்திய நூல்கள் - 4 &lt;br /&gt;சாருவின் தீராக்காதலி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காலச்சுவடு&lt;/strong&gt;   &lt;br /&gt;&lt;br /&gt;பஷீரின் "எங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனை இருந்தது"    &lt;br /&gt;கு.பா.ரா மொத்த தொகுப்பு   &lt;br /&gt;கிருத்திகாவின் "வாசவேஸ்வரம்"      &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழினி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் உலகம்   ஜெமோ     &lt;br /&gt;ராஜேந்திர சோழன் கதைகள்   &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்னம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கி.ரா அந்தமான் நாயக்கர்   &lt;br /&gt;கி.ரா சிறுவர் நாடோடி கதைகள்    &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிற&lt;/strong&gt; &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராவின் ஆலீஸின் அற்புத உலகம் -  விகடன்&lt;br /&gt;அசோகமித்திரனின் ஒரு பார்வையில் சென்னை நகரம் -கவிதா&lt;br /&gt;ரகோத்தமனின் 'ராஜீவ் கொலை வழக்கு'&lt;br /&gt;கன்னட மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்புகள்- நேஷனல் புக் டிரஸ்ட் &lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர்த்து  வம்சி வெளியீடுகளான &lt;strong&gt;ஜெயந்தன் சிறுகதைகள் முழு தொகுப்பு, அய்யனாரின் மூன்று நூல்கள்,வேலு சரவணனின் "தங்க ராணி' மற்றும் "ஒற்றை கதவு" மலையாள மொழிபெயர்ப்பு நாவல் &lt;/strong&gt;ஆகிவை இந்த வார இறுதியில் வாங்க வேண்டியவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-8920261615798280361?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/8920261615798280361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=8920261615798280361' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/8920261615798280361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/8920261615798280361'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/2010.html' title='சென்னை புத்தக கண்காட்சி 2010'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7074752839702966640</id><published>2010-01-03T09:08:00.001-08:00</published><updated>2010-06-20T04:31:12.514-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>பாறப்புரத்தின் "அப்பாவின் காதலி"</title><content type='html'>மலையாள இலக்கிய பரப்பில் குறிப்பிட தகுந்த எழுதாளர்களில் ஒருவர் பாறப்புரத்து.அவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான "அப்பாவின் காதலி" யை  தமிழில் மொழி பெயர்த்துள்ள சு.ரா இவ்வாறு முன்னுரையில் குறிப்பிடுகின்றார்,&lt;br /&gt;&lt;br /&gt;"மிக சிறந்த புதினத்தை மொழி பெயர்த்திருக்கின்றேன்  என்பதற்காக பெருமைபடுகின்றேன்.வருடங்கள் எவ்வளவு கடந்தோடட்டும் - பாறபுரத்தின் இந்த அழியாப் புகழ் பெற்ற புதினம் எப்போதும் தமிழ் மக்களின் இதயத்தில் நிரந்தரமாய் வாழும்...." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பாவின் காதலி",தவிர்த்திட தவறிய உறவு  ஏற்படுத்தும்  சிக்கல்கள்  ஒரு அழகிய குடும்பத்தை எவ்வாறு சிதைக்கின்றது என்பதை அலட்டல் ஏதுமின்றி  வெகு எளிமையாய்  சொல்லும் கதை.வீதியில் சந்திக்கும் தன் அப்பாவின் காதலியை அடையாளம் கண்டுகொள்ளும் நாயகன் பல வருடங்கள் பின்நோக்கி சென்று நடந்தவற்றை எல்லாம் நினைவு கூறுகின்றான்.மணிகுட்டன்,அந்த கிராமத்தின் பெரிய மனிதரான மூத்த தம்பிரானின் மகன்.நண்பர்கள்,பண்ணை கூலிகள்,பால்காரி ஆகியோர் கூறியும் செம்மண்பறம்புல் கவுரியம்மாவோடு தனது தந்தை  கொண்டிருக்கும் உறவை ஏற்க இயலாது சிறுவனான மணிகுட்டன் கொள்ளும் மன உளைச்சல் வெகு இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.கவுரியம்மாவோடு கொண்டிருந்த உறவால் குடும்பத்தில் ஏற்படும் தொடர் சண்டைகள்,தந்தையின் திடீர் உடல்நல குறைவு என கொஞ்சமாய் சிதைய தொடங்கும் குடும்பம் பெரிய தம்புரானின் மரணத்திற்கு பிறகு  முற்றிலுமாய் ஒடிந்து மணிகுட்டனின் பாரத்தை கூட்டுகின்றது.தன் படிப்பால் குடும்ப நிலையை  மீண்டும் முன்னேற்றுகின்றான் மணிகுட்டன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0HXj1tgB5I/AAAAAAAAA4U/FK6cUTXlKEE/s1600-h/just-an-old-lady-in-the-rain-bruce-combs.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0HXj1tgB5I/AAAAAAAAA4U/FK6cUTXlKEE/s320/just-an-old-lady-in-the-rain-bruce-combs.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5422852437044103058" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாவலில் சிறு சிறு நிகழ்வுகள்  கூட வெகு நேர்த்தியாய் சித்தரிக்கபட்டுள்ளன.யாரென்று தெரியாமல் மணிகுட்டன் முதல் முறையாக  கவுரியம்மாளின்  வீட்டிற்கு செல்லும்  காட்சி,தனது தந்தையும்,கவுரியம்மாவும் தனித்து  பேசி கொண்டிருப்பதை மணிகுட்டன் காணும் காட்சியென பல உதாரணங்கள்.மணிகுட்டனின் தாய்,அக்கா என அவனின் குடும்பம் குறித்த விவரிப்புகள் அதிகம் இல்லாவிடினும் கிராமத்து பெரிய குடும்பத்தின் இயல்புகள் மாறாதவையே.பின்னொரு நாளில் தன் தந்தையை ஏமாற்றி சொத்தை  பிடிங்கிய கவுரியம்மாளை பார்க்கும் மணிகுட்டன் கோபத்திற்கு  மாறாக அவளின் ஏழ்மை கண்டு பணம் கொடுத்துவிட்டு செல்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியில் தெரியாத இம்மாதிரியான உறவுகள் எப்பொழுதும் பேசுவதிற்கும்,கேட்பதிற்கும் சுவாரஸ்யம் நிறைந்தவை அது நம் குடும்பத்திற்குள் நிகழாதவரை.ஒரு மகனின் பார்வையில் தந்தையின் காதலை சொல்ல முயன்றுள்ளார் பாறபுரத்து.கோபக்கார தந்தை,வாய் பேசா தாய்,அன்பான அக்கா என இக்கதை மனிதர்கள்  சில சமயம் எனக்கு யுமா வாசுகியின் "ரத்த உறவு" நாவலை ஞாபகபடுத்தினர்.எனினும்  பிழியும் சோகம் ஏதும் இன்றி கள்ள உறவின்  பொருட்டு ஒரு குடும்பம் சிதைவதை வெகு எளிமையாய் மண்வாசனை  மாறாது கூறும் நாவல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - சாரு பிரபா பப்ளிகேசன்ஸ்&lt;br /&gt;தமிழ் மொழி பெயர்ப்பு  - சு.ரா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7074752839702966640?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7074752839702966640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7074752839702966640' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7074752839702966640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7074752839702966640'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2010/01/blog-post.html' title='பாறப்புரத்தின் &quot;அப்பாவின் காதலி&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/S0HXj1tgB5I/AAAAAAAAA4U/FK6cUTXlKEE/s72-c/just-an-old-lady-in-the-rain-bruce-combs.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-9214813001740128708</id><published>2009-12-29T07:38:00.000-08:00</published><updated>2009-12-31T04:32:42.036-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை தொகுப்பு'/><title type='text'>ஆர்மேனியா தேசத்து சிறுகதைகள்</title><content type='html'>ஆர்மேனியா....சோவியத் யூனியன் குடியரசுகளில் ஒன்றான இந்த தேசத்தின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பிது.இந்த நூலிற்கு அசோகமித்திரன் எழுதியுள்ள விரிவான முன்னுரை ஆர்மேனியா தேசம் குறித்தும்,ஆர்மேனியாவிற்கும் இந்தியாவிற்குமான  வர்த்தக மற்றும் காலாச்சார தொடர்பினை குறித்தும் சொல்லும் செய்திகள் ஏராளம்.ஆர்மேனியர்கள் வர்த்தகம் தொடர்பாய் இந்தியாவிற்கு வரும் முன்னரே உலக யுத்த காலத்தில் அகதிகளாய் கொல்கத்தாவிலும்,சென்னையிலும்,கேரளத்திலும் குடியேறி உள்ளனர் என்னும் செய்தி ஆச்சர்யம் தருவதாய் இருந்தது.மேலும் சென்னையில் ஆர்மேனியா வீதியில் மிகப்பழமையான கிறிஸ்துவ  தேவாலயம் இன்றும் அவர்களின் சுவடினை நினைவூட்டுவதாய் உள்ளதாம்.இச்செய்திகள் யாவும் படிக்க படிக்க ஆர்மேனியா தேசம் குறித்து அறிய ஆர்வம் மேலிட,இணையத்தில் தேடியதில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்களில் ஒருநாள் முழுதும் மூழ்கி போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடர்ந்த மலைகளும்,பூக்கள் விரிந்த சோலைகளும்,புராதான கட்டிடங்களும் நிறைந்த அழகிய  ஆர்மேனியா தேசத்தின் இலக்கிய சூழல் 1990 களில்  தொடக்கத்தில் வெகு சிறப்பாய் இருந்துள்ளது.இத்தொகுதியின் சிறுகதைகள் யாவும் 1880-1930களில் எழுத பெற்றவை. "என் நண்பன் நெசோ",சிறு பருவத்து நண்பன் நேசொவை பின்னாட்களில் பரம ஏழையாய் சந்திக்கும் பணக்கார வாலிபனின் கதை.மங்கிய நிலவொளியில்   வட்டமாய் அமர்ந்து பேசும் சிறுவர்களுக்கு மத்தியில்  விசித்திர கதைகளை சொல்லுவதில் நெசோ ஒரு நாயகன்....ஏற்ற தாழ்வுகள்  அற்ற சிறுவர்  பிராயம் மெல்ல மெல்ல  மறைந்து அவர் அவர் பெற்றோரின் பொருளாதார நிலைக்கேற்ப மாறுபடுவதை அழகாய் சொல்லி இருகின்றார் இக்கதை ஆசிரியர் ஹோவன்னஸ்."வயிறு",பெரும் பசி கொண்ட தச்சன் ஒருவனின் கதை.வருமானம் ஏதும் அற்ற நிலையில் தன் பசியின் பொருட்டு கிடைக்காத உணவு வகைகளை,பார்க்காத பதார்த்தங்களை கனவில்  உண்டு மகிழும்  விசித்திர பிறவியான தச்சனின்  கதையை  எழுதி இருப்பவர் தெரனிக்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SzyUdYC6FtI/AAAAAAAAA4A/9kSM9QTjWkU/s1600-h/Armenia_Church1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SzyUdYC6FtI/AAAAAAAAA4A/9kSM9QTjWkU/s400/Armenia_Church1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5421371283838998226" /&gt;&lt;/a&gt;    &lt;br /&gt;&lt;br /&gt;"ஆட்டு குட்டி",தனித்து வாழும் ஒரு ஏழை தந்தை தூர நகரத்தில் பெரும் பதவியில் இருக்கும் தம் மகன் குறித்தான நினைவுகளில் மூழ்கி, அவன் வரவை எதிர்நோக்கும் ஒரு நாளின் குறிப்புகள். மலிந்து வரும் உறவுகளுக்கிடையேயான பிணைப்பு குறித்து   1915 இல் எழுத பட்ட இக்கதை கூறுவது ஆச்சர்யம் ஏற்படுத்துகின்றது. "ஒரு சிறுவனும் பெரிய லாரி டிரைவரும் ",உலகத்தை சுற்றி வர ஆர்வம் கொண்டிருக்கும் சிறுவனுக்கும் அந்த ஆவலை தன கற்பனையால் பூர்த்தி செய்யும் ஆர்மேனிய எல்லையை தாண்டிடாத  ஏழை லாரி டிரைவருக்குமான  நடப்பை சொல்லுகின்றது இக்கதை.உலக வரைபடத்தை மனப்பாடமாய்  வைத்திருக்கும் சிறுவனின் கேள்விகளுக்கு,தன் கற்பனையை கொண்டு ஆப்பிரிக்க  யானைகளையும்,காட்டேருமைகளையும்,அவர்களின்  வேட்டை திறமைகளையும் வர்ணிக்கும் உரையாடல் அழகானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆட்டு குட்டி" ,சிறுகதையை ஒத்திருந்த கதை "அம்மாவின் வீடு",கிராமத்தில் தனித்திருக்கும் தாயை சந்திக்க வரும் மகனின் கதை.இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதைகள் இரண்டு,"துரோகி" மற்றும் "பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்" ."துரோகி",பாம்பிற்கும் மனிதனுக்குமான நட்பு சாத்தியமா என்கிற கேள்விக்கு கொஞ்சம் கற்பனை கலந்து பதில் அளிக்கும் கதை இது.வேட்டையின் பொழுது குழியில் விழுந்துவிடும் நாயகன் அங்கு வசித்திருக்கும் பாம்பிடம்  நட்பு கொண்டு அதன் உதவியால் மீண்டு வருகின்றான்.சிறப்பு பொருந்திய அப்பாம்பினை சில வருடங்கள் கழித்து  அவனே சிறு தொகைக்காக பாம்புகளை வைத்து வித்தை காட்டுபவர்களிடம் காட்டி கொடுத்து விடுகின்றான்.துரோகத்தை தாங்காத அப்பாம்பு கக்கிய விஷமானது அவன் முகத்தை அகோரமாக்கிவிடுகின்றது.நட்பின் துரோகத்தை விசித்திர உறவுகள் மூலம் சொல்ல முயலும் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;"பெண்களே,நீங்கள் எப்படி மாறிவிட்டீர்கள்",1800 மற்றும் 1900இல் நிகழ்வதான இரு வேறு காதல் கதைகள்.இரு கதைகளும் ஏழை - பணக்கார - ஜாதி - எதிர்ப்பு என பார்த்து சலித்த திரைகாதல் போல இருப்பினும் ஆசிரியரின் விவரிப்பு ஏரவான் நகரத்தின் அழகினை அற்புதமாய் வர்ணிப்பதோடு காலங்களுக்கு ஏற்ப மாறும் காதலின் தீவிரத்தை அழகாய் சொல்லி செல்கின்றன.காதல்,துரோகம்,உறவுகளின் பிரிவு என இந்த கதைகள் ஒவ்வொன்றும் ஒரு களத்தை மையபடுத்தியே உள்ளன.வயலட்  பூக்களின் தேசமான ஆர்மேனியா குறித்து அறியும் ஆவலை தூண்ட போதுமான செய்திகள் இந்த தொகுப்பில் உள்ளன.ஆர்மேனியா மொழியில் இருந்து ஆங்கிலத்திலும் பின்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.சென்ற பதிவில் குறிபிட்டது போல நேசனல் புக் டிரஸ்ட் தொடர்ந்து இம்மாதிரியான மொழிபெயர்ப்புகளை வெளியிடாமல் போனது வருத்தம் தரும் விஷயமே.  &lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட் &lt;br /&gt;தமிழில் முதல் பதிப்பு  - 1991&lt;br /&gt;தமிழில் மொழிபெயர்ப்பு - வல்லிகண்ணன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-9214813001740128708?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/9214813001740128708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=9214813001740128708' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/9214813001740128708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/9214813001740128708'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2009/12/blog-post_29.html' title='ஆர்மேனியா தேசத்து சிறுகதைகள்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SzyUdYC6FtI/AAAAAAAAA4A/9kSM9QTjWkU/s72-c/Armenia_Church1.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7653482345573592191</id><published>2009-12-24T09:26:00.000-08:00</published><updated>2010-06-20T04:31:12.516-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><title type='text'>பனகர்வாடி - மராத்திய நாவல்</title><content type='html'>பனகர்வாடி..ஆடு மேய்ப்பதை பிரதான தொழிலாய் கொண்ட மக்கள் வாழும் ஒரு சிறிய மராத்திய கிராமம்.படிப்பறிவில்லாத அம்மக்களுக்கு நடுவே  இளைஞன் ஆன வாத்தியார்  ராஜாராம் விட்டல் மூன்று வருடம்  பெரும் அனுபவங்களின் கோர்வை.கதை முழுதுமே நாயகனான  ஆசிரியன் சொல்லுவதாய் அமைந்துள்ளது.அச்சிறு கிராமத்தின் ஒவ்வொரு மனிதரையும் அவர்தம் விருப்பு வெறுப்புகளையும் உடனிருந்து அவதானிக்கும் நாயகன்..மெல்ல மெல்ல தயக்கங்கள் விலகி அவர்களின் ஒருவனாகின்றான். &lt;br /&gt;பாடம் கற்பிப்பதில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் தன்னால்  இயன்றதை செய்ய முனையும் நாயகன்  ஒரு கட்டத்தில்  அவர்களின் எல்ல சிக்கல்களுக்கும் தீர்வு தர வேண்டிய ரட்சகனாய் ஆகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடம் என்ற ஒன்றினை மறந்துவிட்டிருந்த    பனகர்வாடி கிராமத்திற்கு வந்து சேரும் நாயகன்..பெரும் குழப்பமும்,அக்கிராமத்தில் கழிய போகும் மீதி நாட்கள் குறித்த அச்சத்தோடும் தன்  நாட்களை தொடங்குகின்றான்.அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவரின் ஆதரவு தரும் நம்பிக்கையில்  பள்ளிக்கு சிறுவர்களை சேர்க்கும் பணியில் தீவிரம் அடைகின்றான்.பெரும்பால குழந்தைகளை ஆடு மேய்க்க செல்வதால் பள்ளி நடைபெற தடங்கல் ஏற்படுகின்றது..மெல்ல மெல்ல பெற்றோர் மனநிலையை மாற்றி..குழந்தைகளை பள்ளிக்கு வர வழைக்கின்றான்.படித்தவர்களுக்கு கிராமத்தில் எப்பொழுதும் மரியாதை உண்டு.படித்தவர்களின் எடுக்கும் முடிவும் சொல்லும் தீர்ப்பும் உறுதியானது என நம்பும் மக்கள் அவர்கள்..அவ்விதத்தில் வாத்தியாரான ராஜாராமும்  சில நாட்களில் அங்கு முக்கிய நபராக எல்லோராலும் விரும்படுகின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SzXwIkKRuBI/AAAAAAAAA1o/sWiF_-CBmmI/s1600-h/indian-village-vijay-patil.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 299px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SzXwIkKRuBI/AAAAAAAAA1o/sWiF_-CBmmI/s400/indian-village-vijay-patil.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5419501756546660370" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்கிராமத்தில் நாயகனுக்கு நெருக்கமாய் இருக்கும் சிலரை குறித்த கிளைக்கதைகள் சுவாரஸ்யமாய் சொல்லபடுகின்றன.ஆனந்தா ராமோஷி-வேட்டையாடுவதில் சிறந்தவரான ராமோஷி இனத்தவரான ஆனந்தா சிறு சிறு திருட்டுக்கள் செய்து பிழைத்தாலும் யாராலும் வெறுக்கபடாதவன்,அக்கிராமத்தின் நாட்டாண்மை கிழவர்- தன் பேத்தி அஞ்சியோடு வசிக்கும் அவர் ஊரின் எல்லா முடிவுகளையும் திறத்தோடு எடுக்கிறார்,நாயகனோடு அவருக்கு வரும் சிறு ஊடல் தோன்றி மறைவது வெகு அழகாய் சொல்லப்பட்டுள்ளது.ராமாகோனான்- அவ்வூரின்  மிகப்பெரும்  ஆட்டு  மந்தைக்கு  சொந்தக்காரன்..மந்தை முழுதும் பார்த்து கொள்வது ராமாக்கொனானின் தந்தையான காகூபா கிழவன்,ஆடு மேய்ச்சலில் பல வருட அனுபவம் கொண்ட அவர் வாசத்தை கொண்டு ஓநாய்கள் நடமாட்டத்தை கண்டுபிடித்துவிடுவார்.கசாப்பு தொழில் செய்யும் ஆய்பு ஆகியோரே ராஜாராமின் உற்ற தோழமையுடன் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பனகர்வாடி கிராமத்தில் விளையாட்டு கூடம் ஒன்றினை கட்டிட நாயகன் முடிவு செய்கின்றான்.கூரை வீடுகளே உள்ள அவ்வூரில் திடமான கட்டிடம் ஒன்றினை நிறுவினால் அது பல காரியங்களுக்கு பயன்படும் நோக்கில்."வீட்டை கட்டி பார்.." என்னும் சொலவைடைக்கு ஏற்றார் போல பல சிக்கல்களுக்கு இடையே கிராமத்தினரை ஒன்று சேர்த்து விளையாட்டு கூடத்தை கட்டி முடித்து அதை மகாராஜாவை கொண்டே திறந்து வைக்கின்றான்.அக்கிராமத்து பெண்களும் காதலும் வீரமும் கொண்டவர்களே.நோஞ்சானான சேகூவின் மனைவி கலைப்பையில் ஒரு எருதை கட்டி மறுமுனையில் தான் நின்று நிலத்தை உழுது ஊரை வியக்க வைத்தவள்.எதிர்பாரா  திருப்பம் போல வறட்சி  காலம்  தீவிரமடைந்து பனகர்வாடி கிராமத்தை ஆட்டி படைகின்றது.ஆடுகள் இறந்துவிட,விளைநிலங்கள் பொய்த்து விட மக்கள் யாவரும் பிழைக்க வழி தேடி வேற்று ஊர்களுக்கு செல்வதோடு நாவல் முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேஷ்  மாட்கூல்கரின் இந்நாவல் 1954 இல் ஒரு மராட்டி வார பத்திரிகையில் வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றுள்ளது.இந்திய கிராமங்கள் யாவும் ஒன்றே என எண்ண  தோன்றியது இந்நாவலை வாசித்த பொழுது.பள்ளி ஆசிரியனான நாயகன் கிராமத்தின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் - ஆடு வளர்ப்பு,பயிர் விளைச்சல்,சண்டை சச்சரவுகள்,கருத்து வேற்றுமைகள்,பஞ்சகால அழிவு என தன் பார்வையில் நமக்கு முன்வைகின்றான்.இந்நாவல் "The Village Had No Walls" என்கின்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பனகர்வாடி மொழிபெயர்ப்பு என்கின்ற நெருடல் ஏதும் இல்லாத மிக சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் நாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியீடு - நேசனல் புக் டிரஸ்ட் &lt;br /&gt;ஆசிரியர் - வெங்கடேஷ் மாட்கூல்கர் &lt;br /&gt;மொழி பெயர்ப்பு - உமா சந்திரன் &lt;br /&gt;விலை - 18  ரூபாய்  முதல் பதிப்பு (1977)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7653482345573592191?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7653482345573592191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7653482345573592191' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7653482345573592191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7653482345573592191'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2009/12/blog-post_24.html' title='பனகர்வாடி - மராத்திய நாவல்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SzXwIkKRuBI/AAAAAAAAA1o/sWiF_-CBmmI/s72-c/indian-village-vijay-patil.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7294845150813832820</id><published>2009-12-12T09:44:00.000-08:00</published><updated>2009-12-13T23:09:19.035-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரசித்த திரைப்படம்'/><title type='text'>Death Of A President</title><content type='html'>சில  திரை  முயற்சிகள் மேலை நாடுகளில் மட்டுமே சாத்தியம்.பெருவாரியான  வசூல் சாதனை படைத்த படங்களை இரக்கமே  இல்லாமல் காட்சிக்கு காட்சி கிண்டல் செய்து உடனே படம் எடுப்பார்கள்.அவை பலி வாங்கும் நோக்கில் அல்ல..பகடி அவ்வளவே!!Scarie  Movie  Series ,Super  Hero  Movie  என அது போன்ற படங்களின் பட்டியல் ஏராளம்.இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால் Scarie movie  series  மாபெரும் வெற்றி பெற்றது.அங்கே அதற்கான ஆரோக்கியமான  சூழல் உள்ளது.சக கலைங்கர்களும் ரசிகர்களும் பகடியை பகடியாகவே எடுத்து கொள்ளும் மனப்பான்மை கொண்டுள்ளனர்.இங்க அது போன்ற..வேணாம் புலம்பி பிரயோஜனமில்லை!!Death Of A President,பகடி வகையை சார்த்தது இல்லை.வித்தியாச முயற்சி என சொல்லுவதை காட்டிலும் துணிச்சலான முயற்சி எனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிகாகோ  நகரில் 2006 ஆண்டு அக்டோபரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி  ஜார்ஜ்  புஷ் சுட்டு கொலை செய்யப்படும் பரபரப்பான காட்சியோடு தொடங்குகின்றது இத்திரைப்படம்.ஜனாதிபதியின் மரணத்தை அடுத்த விசாரணைகள்,உள்நாட்டு அரசியல்,இஸ்லாமிய ஒடுக்கு முறை,சிறுபான்மை நாடுகள் மீதான அமெரிக்காவின் பார்வை  என காட்சிகள் விரிகின்றன.ஆவண படம் போன்ற காட்சி அமைப்புகள் படத்திற்கு பெரியதோர் பலம்.படம் முழுவதும் மாறி மாறி தொடரும் சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணல்கள் பூடகமாய் விளக்கும் விஷயங்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SyS43IheA-I/AAAAAAAAA0s/VjIfLE5WdV0/s1600-h/Death+of+a+president.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SyS43IheA-I/AAAAAAAAA0s/VjIfLE5WdV0/s400/Death+of+a+president.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5414655909326357474" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிரியா நாட்டு இளைஞர் ஒருவரை குற்றவாளியென கண்டுபிடிக்கும் போலீஸ் அவருக்கும் அல் கொய்தாவிற்குமான  தொடர்பை  அம்பல படுத்த முயற்சிகள் ஒரு புறம்  விளக்க படும் பொழுதே,குற்றவாளியின் மனைவி அதை மறுத்து முன் வைக்கும் காரணங்கள்  மறுபுறமும் நேர்காணல் வடிவில் வெகு இயல்பாய் படம் பிடிக்கபட்டுள்ளது.படம் பார்த்து கொண்டிருக்கும் வேளையில் சட்டென தோன்றியது....நடைபெறாத ஒரு கொலையை இவ்வளவு தீவிரமாய் விசாரணைக்கு உட்படுத்தி அலசி,ஆராய்ந்து இருக்கும்  இயக்குனரின் முயற்சியை நினைத்து வெகுவாய் வியந்தேன்.பரபரபிற்காக கூட "ஜனாதிபதியின் மரணம்" என்பதை கையாண்டிருக்கலாம்.அமெரிக்க அரசியலில் பெரும் புயலை கிளப்பிய  படம் இது,பல நாடுகளில் வெளியிடவும்  தடை செய்யபட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க ராணுவத்தில் இருந்து இராக் சென்று வந்த கறுப்பின இளைஞன் ஒருவனின் தந்தையின் தற்கொலையும் அதே நாளில் சிகாகோவில் நடப்பதால் அவரையும் சந்தேகிக்கின்றது  போலீஸ்,அந்த கறுப்பின குடும்பத்தின் வாயிலாக இராக்கில் அமெரிக்காவின் இரக்கமற்ற தாக்குதல் சொல்லபடுகின்றது.கொலை சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும் தீர்ப்பு சிரியா இளைஞரை குற்றவாளியென தீர்மானிக்கின்றது.அதை எதிர்த்து அவரின் மனைவி மேல் முறையீடு செய்வதோடு படம் முடிகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கோ,எப்பொழுதோ இப்படம் குறித்து வாசித்தது.படம் பார்த்ததும் இணையத்தில் தேடியதில் பல சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தது.அக்டோபர் 2006 ஆண்டு கொலை சம்பவம் நடைபெற்றதாக வரும் நாளிலேயே இத்திரைப்படம் பல இடங்களின் முதலில் திரையிடபட்டுள்ளது..காப்ரியல் ரேஞ்இயக்கியுள்ள  இத்திரைப்படம் எம்மி,அகாதெமி உட்பட பல விருதுகளை பெற்றுள்ளது.பரபரப்பிற்கான முயற்சி,இயக்குனரின் துணிகரம் என்பவை  ஒருபுறம் இருப்பினும் இத்திரைப்படம் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-7294845150813832820?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/7294845150813832820/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=7294845150813832820' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7294845150813832820'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/7294845150813832820'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2009/12/death-of-president.html' title='Death Of A President'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SyS43IheA-I/AAAAAAAAA0s/VjIfLE5WdV0/s72-c/Death+of+a+president.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5167674911663638506</id><published>2009-12-05T03:34:00.000-08:00</published><updated>2009-12-10T05:16:26.587-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் நாவல்கள்'/><title type='text'>இரா.முருகனின் "அரசூர் வம்சம்"</title><content type='html'>கால எந்திரத்தின் உதவி இன்றி  தலைமுறைகள் பல  பின்நோக்கி  பயணிக்க செய்கின்றது&lt;br /&gt;இந்த "அரசூர் வம்சம்" .தாத்தா பாட்டி உடன் கூட அமர்ந்து பேச நேரம் இன்றி ஓடிடும்,  உறவுகள் மலிந்து வரும் இன்றைய சூழலில் முன்னோர்கள் குறித்து  அறிந்து கொள்ளும் ஆவலை தூண்டிடும் நாவல் இது.பாட்டனும்,பூட்டனும் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை  நினைக்கவே சுவாரசியமாய் இருக்கும் தானே??!!.அப்பாவும்,அம்மாவும் எப்போதும் அவர்களின் அம்மச்சி குறித்தோ,பெரிய தாத்தா குறித்தோ பேசி கொண்டிருப்பார்கள்.பெரியவர்களிடம் நிறைய கதைகள் புதையுண்டு கிடக்கும்..அதை கிளறி கேட்பதும் ஒதுங்கி போவதும் நம் விருப்பம்.மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற அந்த காலங்களில் கூட்டு வண்டி கட்டி மதுரைக்கு இரவில்  ராக்கொள்ளையர்களுக்கு பயந்து  ஆண்களும்,பெண்களுமாய் சென்று வந்த கதையை அப்பாவின் அத்தை முறை பாட்டி சொல்லி கேட்டது  ஒரு சுவாரஸ்ய நிகழ்ச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இரா.முருகனின் இந்நாவல் குறித்த சில கட்டுரைகளை சிவராமன் பகிர்ந்திருந்தார்..சுஜாதாவின் கட்டுரை அதில் ஒன்று.தி.ஜ,கு.பா.ரா என பல எழுத்தாளர்களின் சாயல் தொனிப்பதாய்..அற்புத நடையில் இந்நாவல் அமைந்துள்ளதாகவும்  சொல்லி இருக்கின்றார்.அது முற்றிலும் உண்மை.கோர்வையாய் கதையாடல் இல்லாது முன்னும் பின்னுமாய் கொஞ்சம் சுழற்றி அடித்து  நாவலின் முதல் சில அத்தியாயங்கள்  குழப்புவதாய் தொடங்கினாலும் பின்பு  சுவாரஸ்யமாய் ஜெட் வேகமெடுக்கின்றது..முன்னோர்கள் அல்லது நாவலில் குறிப்பிடுவது போல மூத்தகுடிகள் தாம் இக்கதையின் நாயகர்கள்...கற்பனைக்கு எல்லையில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தும் முயற்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SyDzXEsY-fI/AAAAAAAAA0k/T_qqHvGtl5U/s1600-h/The_Family_Tree_by_nosurprises.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 263px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SyDzXEsY-fI/AAAAAAAAA0k/T_qqHvGtl5U/s400/The_Family_Tree_by_nosurprises.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5413594329821805042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசூர் வம்சம் ...புகையிலை விற்று செல்வதில் கொழித்த  பிராமணர்களின் வம்சம். சுப்ரமணிய அய்யர்..அவர் தம் புதல்வர்கள் சாமிநாதன் மற்றும் சங்கரன்,இவர்களின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ஜமீன்தார் அவரின் மனைவி,சங்கரன் பெண் எடுக்கும் கிட்டவாயனின் குடும்பம்  என மூன்று  குடும்பங்களை பற்றிய கதை.இதில் பன்யன் சகோதரர்கள் காலத்தின்  குறியீடாய் வந்து போகின்றனர்.மூத்த குடிகளோ  கடந்த காலத்தின் எச்சங்களை  நிகழ் காலத்தில் பதித்திடவும்,எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகளை கோடிட்டு காட்டவும் வந்து போகின்றனர். சுப்ரமணிய அய்யரின் வளர்ச்சியை கண்டு  பொறாமைபடும்  ஜமீந்தார் பின்பு சமரசம் செய்து கொண்டு அரண்மனையை  புகையிலை கிடங்காக  மாற்றி லாபம் சம்பாதிக்கின்றார்.ஜமீந்தார் வரும் காட்சிகள் யாவும் சிரிப்பை வரவழைப்பவை.அளவில்லாத பகடி.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை விட பல நூறு வருடம் மூத்த பெண்ணுடன் காதல் கொள்ளும் சாமிநாதன்,விசித்திர சாபம் கொண்டு நித்திய சுமங்கலியாய் இருக்கும் சுப்பம்மா கிழவி,பறக்கும் சக்தி கொண்ட கிட்டவாயனின் மாமனார்,பணத்தின் பொருட்டு மதம் மாறும் குடும்பத்தார்,துர் தேவதைகள்-மந்திரங்கள்-ஜபித்த எந்திரங்கள் என காலத்தை ஓட்டும் ஜோஸ்யர்,சகல வித்தைகளும்  கற்று அறிந்த கொட்டகுடிதாசி என அரசூர் வம்சத்தின் கதாபாத்திரங்கள் யாவும் மர்மமும் ஆச்சர்யங்களும் பொருந்தியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டு முந்தைய தலைமுறை பெண்கள் தொட்டு  தடவிய வேலைபாடுகள் கொண்ட பல்லாங்குழி,கரையான் அரித்த புகைப்படங்களின் அமர்ந்திருக்கும் முண்டாசு கட்டிய  கிழவன்கள், பாம்படம்  மாட்டிய கிழவிகள்,பாட்டன் காலத்து கைத்தடிகள்,வைத்தியர் என அறியப்பட்ட தாத்தாவின் அப்பா காலத்து ஓலை சுவடிகள் என கிராமத்து வீடு முழுதும் சின்ன சின்ன விஷயங்கள் மூதாதையர்களை இன்றும் நினைவுபடுத்தி கொண்டே இருக்கின்றன.இந்த நாவல் இதுபோல எத்தனையோ  விஷயங்களை கிளறிவிட்டது.இந்த கம்ப்யூட்டர் யுகத்தில் பாட்டன் பூட்டன் குறித்த காரியங்கள் அவசியம் தானா? என கேட்பவராக நீங்கள் இருந்தால் நிச்சயமாய் இந்த நாவல் உங்களுக்கானது இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-5167674911663638506?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/5167674911663638506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=5167674911663638506' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5167674911663638506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/5167674911663638506'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2009/12/blog-post.html' title='இரா.முருகனின் &quot;அரசூர் வம்சம்&quot;'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SyDzXEsY-fI/AAAAAAAAA0k/T_qqHvGtl5U/s72-c/The_Family_Tree_by_nosurprises.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2301346090627528246</id><published>2009-11-15T01:21:00.000-08:00</published><updated>2009-11-20T02:02:53.599-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>மழை... இசை..ஒரு தூர பயணம்!!</title><content type='html'>மழை..!!!எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு மழை குறித்து அதிகமாய்  நண்பர்களிடம் பேசுகின்றேன்..மழையை வெறுக்க போதுமான காரணங்கள் சென்னையில் இருப்பினும் அது தரும் மகிழ்ச்சியும் நிறைவும் தவிர்க்க முடியாதது.மழையை சில இடங்களோடு  பொருத்தி பார்க்க  மிகவும் பிடிக்கும்.மதுரையில் பரந்து விரிந்து இருக்கும், 100 ஆண்டுகள் பழமையான  எனது பள்ளி, மழை நாட்களில் இன்னும் அழகாய் இருப்பதாய் தோன்றும்..பெருமழை  பொழுதில் மந்தையில் இருந்து அடித்து வரும் மழைநீரானது  எங்கள் கிராமத்தின் ஆள் அரவம் அற்ற  நடுவீதியில் செல்லும் காட்சி,அழகர் மலை  காற்றோடு அடிக்கும் சாரல்,மழை..சாரல் என்றதும் நினைவிற்கு வரும் குற்றாலம்,சாரல் பொழுதில் செல்லும் மின்சார ரயில் பயணம்..மஞ்சள் வெயிலோடு பெய்யும் மழை...வேனிற்கால தூரல்கள் எழுப்பும் மண்வாசனை.....என.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SwTRR8bimlI/AAAAAAAAAz8/9yxeDrLA4kA/s1600/DSC01517.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SwTRR8bimlI/AAAAAAAAAz8/9yxeDrLA4kA/s400/DSC01517.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405675558961060434" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரத்தில் ஒரு மழை நாளில் மதுரைக்கு அருகில் இருக்கும் அணைப்பட்டிக்கு  செல்வதென திடீரென முடிவு செய்து மூவரும்  புறப்பட்டோம்.பெருமழையின் பொழுது வயல்வெளிகளில்  பயணம் செய்வது அதுவே முதல் முறை.சோழவந்தான்,வாடிப்பட்டி வழியே மட்டபாறை,கரட்டுப்பட்டி கிராமங்களை கடந்து, இன்னும் இன்னும் என மழையை ரசித்த படி  சென்றது மறக்கமுடியாதது.அணைபட்டியில் உள்ள ஆஞ்சநேயர்  கோவில் அப்பகுதியில் பிரசித்தம்..அம்மாவிற்கு விருப்பமானது.வைகையில் நீரை எதிர்பார்த்து சென்றது மட்டும் வீணானது..இருப்பினும் மழை காட்சிகள் அந்த குறையை மறக்கடித்துவிட்டன.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டும் மழையில் செம்மண் காட்டிற்கு நடுவே பார்த்த கிடை மாடுகள் கூட்டம்!!ம்ம்.....அப்பாவிற்கு பிடித்தமான காட்சி அது.அரிதான காட்சியும் கூட..இனிமையான  மணியோசையோடு கூட்டமாய்  வயல்வெளிகளில் திரியும் கிடை மாடுகள் குறித்த தனது பள்ளி கால நினைவுகளை அப்பா சொல்லி கேட்டதுண்டு..அடுத்த தலைமுறைக்கு செய்தியாய் மட்டுமே  சென்றடைய போகும் விஷயங்களில்  இதுவும் ஒன்று.கரட்டு காட்டில் பெய்த மழை நீரானது ..வழியெங்கும்   ஓடையில்..வாய்காலில்....ஏன் வழியெங்கும் குண்டும் குழியுமான சாலைகளில் கூட  வழிந்தோடியது அழகாய்!!"இன்னும் என்னை &lt;br /&gt; வெகு தூரம் கூட்டி செல்லடி........" என ராஜாவின் இசையில் மயங்கியபடி சென்று வந்த இந்த பயணம் சில மணி நேரமே என்றாலும் அது தந்த உற்சாகம் சொல்லில் அடங்காதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SwTSg0mgT7I/AAAAAAAAA0M/XnANFauAVpg/s1600/DSC01519.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SwTSg0mgT7I/AAAAAAAAA0M/XnANFauAVpg/s400/DSC01519.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5405676914069229490" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் எங்கோ கண்ட மழை குறித்தான இந்த வாசகம்  "If someone tells sunshine brings happiness,then they might not hav danced in the rain" எவ்வளவு உண்மை என தோன்றியது.மீண்டும் சென்னை வந்து எந்திர சுழற்சியில் உள்புகுந்தாகிவிட்டது!! "ஆதவன் பார்த்தாச்சா","Q3  ரிசல்ட்  நல்லா இருக்காமே " வகையறா உரையாடல்களுக்கு மத்தியில்..மீண்டும் மீண்டும் அணைபட்டியில் எடுத்த புகைப்படங்களை புரட்டி கொண்டிருக்கின்றேன்..மழையின் ஈரம் அதில் கொஞ்சமேனும் மிச்சமிருக்கும் என்கிற நம்பிக்கையில்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-2301346090627528246?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/2301346090627528246/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=2301346090627528246' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2301346090627528246'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/2301346090627528246'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2009/11/blog-post_15.html' title='மழை... இசை..ஒரு தூர பயணம்!!'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/SwTRR8bimlI/AAAAAAAAAz8/9yxeDrLA4kA/s72-c/DSC01517.JPG' height='72' width='72'/><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-744355881850139422</id><published>2009-11-14T05:16:00.000-08:00</published><updated>2010-06-20T04:31:12.519-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழிப்பெயர்ப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுவர் இலக்கியம்'/><title type='text'>ரஸ்டியின்  வீரதீரங்கள் - ரஸ்கின் பாண்ட்</title><content type='html'>மீண்டும் ஒரு சிறுவர் நாவல்.ரஸ்கின் பாண்ட் எழுதியுள்ள இந்த சிறுவர் இலக்கியம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.ரஸ்கின் பாண்ட் குறித்து பல சுவையான செய்திகள் இணையத்தில் கிடைத்தன.ஆங்கிலோ இந்தியரான இவர் சிறுவர்களுக்காக பல நூல்கள் எழுதியுள்ளார்.பெரும்பாலான இவரின் நாவல்கள் குழந்தைகள் பார்வையில் உலகம் என்கிற போக்கில் உள்ளது.சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் நிகழ்வதாய் வரும் இக்கதை கூட ரஸ்டி என்னும் சிறுவன் பள்ளி வாழ்கையை வெறுத்து உலகத்தை சுற்றி பார்க்க ஆர்வம் கொண்டு மேற்கொள்ளும் பயணத்தை பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டு பாகங்களாக உள்ளது "கென் மாமா" &amp; "ஓடி போதல்" என.கோடைகால விடுமுறைகள் பள்ளிபருவத்தின் போது மிகுந்த விருப்பத்திற்குரிய ஒன்றாய் இருக்கும்.பாட்டி தாத்தாவுடன்  செலவிட எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவேன்!!!பேசுவதற்கு அவர்களிடம் அதிக செய்திகள் உண்டு..கேட்பதற்கு தான் நாம் தயாராக இல்லை."கென் மாமா" பகுதி ரஸ்டியின் கோடைகால விடுமுறைகள் குறித்தது.அருமையாக சமையல் செய்வதில் வல்லவலான தனது பாட்டியின் வீட்டிற்கு செல்லும் ரஸ்டி,தனது தூரத்து உறவினரான கென் மாமாவோடு டெகராடூன் நகரில் கழித்த காலங்களை கூறுவதாய் உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் மலைகளை,பள்ளத்தாக்குகளை..அழகாய் வர்ணித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/Sv_CWGXW20I/AAAAAAAAAz0/mcMWM1E-93s/s1600-h/ruskin-bond.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 239px;" src="http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/Sv_CWGXW20I/AAAAAAAAAz0/mcMWM1E-93s/s400/ruskin-bond.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5404251762789374786" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் இரண்டாம் பகுதி சுவாரஸ்யமானது.ஜாம் நகருக்கு வரபோகும் கப்பல் காப்டனான தனது மாமா கென்னை சந்தித்து அவரோடு உலக பயணம் மேற்கொள்ள முடிவு செய்து பள்ளியை விட்டு அந்நகருக்கு மேற்கொள்ளும் பயணம் குறித்தது. பயணங்கள் எப்போதும் உற்சாகம் தரக்கூடியவை.புதிய இடங்கள்..புதிய மனிதர்கள்..புதிய உணவு பழக்கங்கள்..மொழிவேற்றுமை என முற்றிலுமாய் புதிய உலகத்திற்குள் பயணிப்பது சுவாரசியமானது தானே!!டெகராடூன்இல்  இருந்து ஜாம் நகருக்கு ரஸ்டியும் அவனின் நண்பன் தல்ஜித்தும் ஆர்வமும்,பயமும் கொண்டு மேற்கொள்ளும் பயணம் அவ்வளவு மகிழ்ச்சிகரமானாதாய் இல்லை..இருப்பினும் அச்சிறுவர்களின் மன உறுதி அவர்களின் இலக்கை சுலுவாய் சென்றடைய  துணை நிற்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தேகராடூனில் தொடங்கும் இச்சிறுவர்களின் பயணம்..டெல்லி..ராஜஸ்தான் வழியாக ஜாம் நகர் சென்றடையும் வரை இடறல்களை மட்டுமே தருகின்றது.இவர்கள் சந்திக்கும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகை.அன்பாய் வரவேற்கும் டீ கடைகாரர்,பணம் எதுவும் வேண்டாமல் ராஜஸ்தான் அழைத்து செல்லும் லாரி ஓட்டுனர்..இவரின் சத்தம் மிகுந்த ஹாரன் குறித்த ரஸ்டியின் கருத்துக்கள் சிரிப்பை வரவைப்பவை,இடிந்த மண்டபம் ஒன்றில் சந்திக்கும் கொள்ளையர் கூடம்,ஜாம் நகரின் துறைமுகத்திற்கு செல்ல உதவும் ஜட்கா வண்டிக்காரன் என.கஷ்டங்கள் பல கடந்து ஜாம் நகரை வந்தடையும் ரஸ்டியின் கனவு நிறைவேறியதா இல்லையா என்பது சின்ன சோகத்தோடு சொல்லப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;ரஸ்கின் பாண்ட் நாவல்கள் தவிர்த்து கவிதைகள்,கட்டுரைகள்,சுயசரிதைகள் பல எழுதியுள்ளார்.சாகித்திய அகாதமி மற்றும் பத்மஸ்ரீ விருதுகளும் பெற்றுள்ளார்.நேஷனல் புக் டிரஸ்ட் பல மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளன தமிழில்.எளிய தமிழில் உள்ள இந்நாவல்கள் சிறுவர்களின் உலகினுக்குள் சென்று வந்த திருப்தியை தருகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5092937592129054725-744355881850139422?l=yalisai.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://yalisai.blogspot.com/feeds/744355881850139422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5092937592129054725&amp;postID=744355881850139422' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/744355881850139422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5092937592129054725/posts/default/744355881850139422'/><link rel='alternate' type='text/html' href='http://yalisai.blogspot.com/2009/11/blog-post_14.html' title='ரஸ்டியின்  வீரதீரங்கள் - ரஸ்கின் பாண்ட்'/><author><name>லேகா</name><uri>http://www.blogger.com/profile/18277197541740749631</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://3.bp.blogspot.com/_3OcoAQMa3MA/TEVWcpb1rwI/AAAAAAAABKM/Ro1Yr-DEnEQ/S220/flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_3OcoAQMa3MA/Sv_CWGXW20I/AAAAAAAAAz0/mcMWM1E-93s/s72-c/ruskin-bond.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-3599880167917336437</id><published>2009-11-10T04:42:00.001-08:00</published><updated>2009-11-10T06:05:09.213-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பகிர்வு'/><title type='text'>உயிர்மை</title><content type='html'>தமிழில் இலக்கிய இதழ்கள் வெகுஜன பத்திரிக்கைகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாய் வந்து கொண்டுதான் இருக்கின்றன.எப்போதும் அப்பாவின் கேஸ் கட்டுக்களின் ஊடாக இருக்கும் இலக்கிய இதழ்கள் பள்ளி காலங்களில் ஏதோ படிக்கவே முடியாத தமிழில் உள்ள நூல்கள் என உணர்வை தரும்.கணையாழி,சுபமங்களா,புதிய பார்வை என தொடங்கி..கொஞ்ச கொஞ்சமாய் இலக்கிய புத்தகங்கள் அறிமுகம் ஆயின. தி.ஜா வின் "மோகமுள்" தொடராய் வந்த பழைய கணையாழி இதழ்களை கிராமத்து வீட்டில் வாசித்த அனுபவம் அலாதியானது."தீபம்" 80களில் குறிப்பிட தக்க இலக்கிய இதழ் என அப்பா சொல்லி அறிந்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தீராநதி,உயிர்மை,காலச்சுவடு,தீம்தரிகிட,வார்த்தை ஆகிய இலக்கிய இதழ்களை தொடர்ந்து வாசித்து வந்தாலும் கட்டுரைகளை தேர்ந்தெடுத்து மட்டுமே படிக்கும் பழக்கம் என்னிடம்.இதற்கு முற்றிலும் மாறாய் உயிர்மையின் 75  ஆவது இதழ்..தேர்ந்தெடுத்த கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் என முழுதாய் வசப்படுத்தி கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்களுக்கு பிறகு வண்ணதாசனின் சிறுகதை படிக்க கிடைத்தது.வண்ணதாசனின் கதை தலைப்புகளே கவிதை போல தான்.."அவனுடை
