tag:blogger.com,1999:blog-5092937592129054725.post7653482345573592191..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: பனகர்வாடி - மராத்திய நாவல்லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-31012376308403926812009-12-29T04:49:29.676-08:002009-12-29T04:49:29.676-08:00//பகலில் அலுவலகம் போய் விட்டு இரவுகளை முழுமையாக பு...//பகலில் அலுவலகம் போய் விட்டு இரவுகளை முழுமையாக புத்தகங்களுக்கு செலவழித்த காலத்தில் கிடைத்தது பன்கர்வாடி//<br /><br />எனது தற்பொழுதைய பொழுதுகள் இவ்வாறு தான் கழிகின்றன:-)<br /><br />வருகைக்கும்,பகிர்தலுக்கும் மிக்க நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-47598226186434785802009-12-29T04:38:26.480-08:002009-12-29T04:38:26.480-08:00பகிர்தலுக்கு நன்றி ஜெயமார்த்தாண்டன்.
சுரேஷ் அநேகம...பகிர்தலுக்கு நன்றி ஜெயமார்த்தாண்டன்.<br /><br />சுரேஷ் அநேகமாய் அந்த திரைபடத்தை தான் குறிதிருக்க வேண்டும்.அமோல் பாலகரை அந்த கதாபாத்திரத்திற்கு சுளுவாய் பொருத்தி பார்க்க முடிகின்றது.<br /><br />வாழ்த்துக்களுக்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7586167390373014802009-12-29T00:50:25.871-08:002009-12-29T00:50:25.871-08:00எண்பதுகளில் ஒரு புத்தகம் சாத்தூருக்கு வந்தது. தோழர...எண்பதுகளில் ஒரு புத்தகம் சாத்தூருக்கு வந்தது. தோழர் பீகே மூலமாக. பகலில் அலுவலகம் போய் விட்டு இரவுகளை முழுமையாக புத்தகங்களுக்கு செலவழித்த காலத்தில் கிடைத்தது பன்கர்வாடி.நீங்கள் சொன்ன அத்துணையும் பொருந்தும் அந்த நாவலின் நெடுக ஆட்டுப்புழுக்கை,கிடைவாசம்,கீதாரிகளின் புழங்குசொற்கள் விரவிக்கிடக்கும். அந்த வாசம் இன்று திரும்ப நாசிக்குள் சுகந்தமாக ஊடுறுவுகிறது. நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-23748152942592819262009-12-28T20:41:57.001-08:002009-12-28T20:41:57.001-08:00பதிவிற்கு நன்றி. வலைப்பூவின் முக்கிய சாரமாய் நல்ல ...பதிவிற்கு நன்றி. வலைப்பூவின் முக்கிய சாரமாய் நல்ல விசயங்களை பகிர்தல் என நான் பார்க்கிறேன். என் கல்லூரி நாட்களில் படித்த நாவல்.பின் நாட்களில் DD-ல் (அப்பொழுது DD மட்டும் தான்)ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் சினிமாவாக பார்த்த ஞாபகம் அமோல் பலேக்கர் நடித்த படம்.<br /><br />தரமான விசயங்களை தேடிப்போக தூண்டுவது அதன் மூலம் மனிதர்களையும் வாழ்வையும் புரிந்துக்கொள்வது என்ற நோக்கில் உங்கள் வலைப்பூ முக்கியமானதாக படுகிறது. வாழ்த்துக்கள்.ஜெ.ஜெயமார்த்தாண்டன்https://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-483661021697289852009-12-28T15:40:55.104-08:002009-12-28T15:40:55.104-08:00மாதவராஜ்,
வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி...மாதவராஜ்,<br /><br />வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.இத்தனை ஆண்டு கழித்தும் "பன்கர்வாடியின்" கதாபாத்திரங்களும் ,காட்சிகளும் நினைவில் உள்ளதென்றால் இதை கொண்டே நாவலை தரம் பிரித்து கொள்ளலாம்.<br /><br />//இரவின் மெலிய வெளிச்சத்தில் ஷேகு தன் மனைவியின் முதுகில் நின்று மிதித்துக் கொண்டிருக்கும் காட்சி பெரும் காவியத்தை முன்னிறுத்துவதாக இப்போதும் புலப்படுகிறது. //<br /><br />:-))<br /><br />அச்சிறுகிராமத்தின் விசித்திர மனிதர்களின் இந்த தம்பதியர் முக்கியமானவர்கள்.கலப்பையில் எருதுக்கு சமமாய் நின்று நிலத்தை உழுதவள்..அஞ்சியின் பொருட்டு நாயகனிடம் வந்து வருந்தி அழுகும் காட்சி அப்பெண்ணை இருவேறு விதமாய் முன்னிறுத்துவதாய் இருக்கும்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24157529252195305582009-12-28T09:05:48.158-08:002009-12-28T09:05:48.158-08:00ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்த இ...ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு படித்த இந்த நாவலை, திரும்ப நிழலாடச் செய்திருக்கிறீர்கள். வெங்கடேஷ் மாட்கூல்கரின் எழுத்துக்களில் அந்த பாழடைந்த கிராமம் உயிர் பெறுகிறது. ஆட்டுப்புழுக்கையின் நெடியோடு புழுதி படருகிறது. ஆயபூ, ராமாக்கோனான், அஞ்ஜி, ராமோஷி எல்லோரும் என் நினைவுகளுக்குள் அழியாதச் சித்திரங்களாயிருக்கின்றனர்.இரவின் மெலிய வெளிச்சத்தில் ஷேகு தன் மனைவியின் முதுகில் நின்று மிதித்துக் கொண்டிருக்கும் காட்சி பெரும் காவியத்தை முன்னிறுத்துவதாக இப்போதும் புலப்படுகிறது. எல்லாவற்றையும் நினைவுபடுத்தியதற்கு மிக்க நன்றி லேகா. எனக்குப் பிடித்த மிகச்சிறந்த நாவல்களில் பன்கர்வாடி ஒன்று என்பதை தயக்கமில்லாமல் சொல்வேன்.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26177183831111899632009-12-26T08:46:29.558-08:002009-12-26T08:46:29.558-08:00நன்றி செய்யது.
இந்திய கிராமங்கள் குறித்த ஆய்விற்க...நன்றி செய்யது.<br /><br />இந்திய கிராமங்கள் குறித்த ஆய்விற்கு இந்நாவலை பலர் முன்மாதிரியாய் எடுத்து கொள்வதாய் குறிப்புக்கள் உள்ளது.முடிந்தால் மராத்திய கிராமங்களை பார்த்து வாருங்கள்..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49255883374491190152009-12-26T08:42:44.369-08:002009-12-26T08:42:44.369-08:00சுரேஷ்,
வருகைக்கு நன்றி.
இந்நாவல் திரைப்படமாக வந...சுரேஷ்,<br /><br />வருகைக்கு நன்றி.<br /><br />இந்நாவல் திரைப்படமாக வந்துள்ளதா என்ன தெரியவில்லை.<br />முன்னுரை குறிப்புகளை கொண்டு இது மராத்திய இலக்கியத்தில் மிக முக்கிய நூல் என தெரிகின்றது.<br />நேர்த்தியான மொழிபெயர்ப்பு நல்லதொரு கரிசல் இலக்கியம் படித்த திருப்தியை தந்தது.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-33456173649324895052009-12-26T08:38:03.337-08:002009-12-26T08:38:03.337-08:00அஜய்,
தற்பொழுது இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்பில்ல...அஜய்,<br /><br />தற்பொழுது இந்த புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகின்றேன்.<br /><br />கட்டுரையில் குறிப்பிட நினைத்த ஒன்று அந்நாட்களில் வெளிவந்த நேஷனல் புக் டிரஸ்ட் இன் வெளியீடுகள்.<br />என்னிடம் உள்ள நேஷனல் புக் டிரஸ்ட் இன் வெளியீடுகளான அனிதா தேசாயின் "கடலோர கிராமம்", ரஸ்கின் பாண்டின் "ருஷ்டியின் வீரதீரங்கள்" ஆகியவை 90 களில் வாங்கியவை.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-43234800284464971982009-12-26T06:48:37.147-08:002009-12-26T06:48:37.147-08:00நானும் மஹாராஷ்டிராவில் பல மாதங்களாக இருக்கிறேன்.சி...நானும் மஹாராஷ்டிராவில் பல மாதங்களாக இருக்கிறேன்.சிறந்த படைப்புகள் இங்கும் இருக்கின்றன என்பது உங்கள் பதிவை பார்த்து தான் தெரிந்து கொள்கிறேன்.<br /><br />பகிர்வுக்கு நன்றி லேகா.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2718805191934167182009-12-26T06:17:32.240-08:002009-12-26T06:17:32.240-08:00வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி...வித்தியாசமான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல லேகா.<br /><br />இந்த பதிவு வழக்கம் போலவே அருமை.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74384757434632310732009-12-26T06:17:02.221-08:002009-12-26T06:17:02.221-08:00ஏதோவொரு அல்லது சில திரைப்படங்களின் நினைவு வருகிற...ஏதோவொரு அல்லது சில திரைப்படங்களின் நினைவு வருகிறது. :-)இது திரைப்படமாக்கப்பட்டதோ?பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-37362382294195261432009-12-26T05:38:39.320-08:002009-12-26T05:38:39.320-08:00Hi Leka,
Is this book available anywhere now? It ...Hi Leka,<br /><br />Is this book available anywhere now? It seems you have read a first edition copy. More such introductions on books from other parts of India are needed.<br /><br />Reminds me just a bit of 'Legends Of Khasak' by O.V Vijayan. (This has been written before that)<br /><br />Ajay<br /><br />AjayAnonymousnoreply@blogger.com