tag:blogger.com,1999:blog-5092937592129054725.post7235673798828301580..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: கி.ரா வின் "கொத்தை பருத்தி"...சிறுகதை தொகுப்புலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-85759223404800130922011-11-18T08:18:05.774-08:002011-11-18T08:18:05.774-08:00அவர் ஒரு தகவல் களஞ்சியம்
இன்னும் பல விருதுகள் அவ...அவர் ஒரு தகவல் களஞ்சியம் <br />இன்னும் பல விருதுகள் அவருக்கு காத்திருக்கின்றன <br />அவரது முகவரி <br />௦ ௦ ௦ O4, Govt Quarters<br />Lawspet<br />Pondicherry605008.<br /><br />Nayagar<br />pondicherryNayagarhttps://www.blogger.com/profile/02344630956099777662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-54002081755998449532009-11-26T02:31:53.327-08:002009-11-26T02:31:53.327-08:00அருமையான பதிவு.
கி ரா ஒரு விலை மதிக்க முடியாத ப...அருமையான பதிவு. <br />கி ரா ஒரு விலை மதிக்க முடியாத பொக்கிஷம். அவர் எழுதிய கரிசல் / கிராமிய இலக்கியங்கள் பிற்கால தலைமுறைக்கு ஒரு வரப்பிராச்தம். மனிதர்களை அவர் நுணுக்கமாக வர்ண்ணிப்பது போல் (உதாரணம் கோபல்ல கிராமம் கிராம பஞ்சாயத்து- முக்கியஸ்தர்களை) யாரும் வர்ண்ணிக்க முடியாது. மழை மண்ணின் மீது படும் மணம் அவர் எழுத்துகளை வாசிக்கும் போது உணர முடியும். அந்த எழுத்துக்களை படித்துவிட்டு இப்போது கிராமங்களை பார்த்தால் நாம் எவ்வளவு இழந்து விட்டோம் என்று தெரிகிறது.Datthathirihttps://www.blogger.com/profile/00766680947219040680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-36670516452322588872009-09-02T13:58:44.948-07:002009-09-02T13:58:44.948-07:00முழு தொகுப்பாக படித்ததில்லை...அவ்வப்போது படித்திரு...முழு தொகுப்பாக படித்ததில்லை...அவ்வப்போது படித்திருக்கிறேன்...மீண்டும் மீண்டும் சலிப்பேயில்லாமல் படிக்கத் தூண்டுவது அவர் எழுத்து!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-38402598075477318022009-08-19T09:40:03.586-07:002009-08-19T09:40:03.586-07:00நன்றி ராம்ஜி.
நிச்சயம் வாசிக்கின்றேன்.நன்றி ராம்ஜி.<br /><br />நிச்சயம் வாசிக்கின்றேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-71479754172300342662009-08-16T18:15:24.827-07:002009-08-16T18:15:24.827-07:00Lekhaa, when u get time please visit:
http://www....Lekhaa, when u get time please visit:<br /><br />http://www.sekalpana.com/2009/08/blog-post_3814.htmlகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-25485768513214640042009-08-15T07:28:24.007-07:002009-08-15T07:28:24.007-07:00உண்மை தான் கிருஷ்ணன்..
வருகைக்கு நன்றி!!உண்மை தான் கிருஷ்ணன்..<br /><br />வருகைக்கு நன்றி!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83808378317918892642009-08-14T23:45:19.721-07:002009-08-14T23:45:19.721-07:00நன்றி நிலா முகிலன்..:-)
நன்றி ஷிஜு..:-)
வருகைக்க...நன்றி நிலா முகிலன்..:-)<br /><br />நன்றி ஷிஜு..:-)<br /><br />வருகைக்கு நன்றி..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-10228986199863257492009-08-14T23:42:59.806-07:002009-08-14T23:42:59.806-07:00@செய்யது..
சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்ல..
கதவ...@செய்யது..<br /><br />சென்ற பதிவில் சொல்லி இருந்தேன்ல..<br /><br />கதவு சிறுகதை இந்த தொகுப்பில்லை.அதை படித்து வெகு நாட்களாகிவிட்டது..<br /><br />வருகைக்கு நன்றி..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-35825850298799869592009-08-14T23:41:25.329-07:002009-08-14T23:41:25.329-07:00வருகைக்கு நன்றி நேசமித்ரன்வருகைக்கு நன்றி நேசமித்ரன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24898393473106146252009-08-14T23:40:04.368-07:002009-08-14T23:40:04.368-07:00அஜய்,
தகவலுக்கு நன்றி.
இந்த முறை சென்னை புத்தக க...அஜய்,<br /><br />தகவலுக்கு நன்றி.<br /><br />இந்த முறை சென்னை புத்தக கண்காட்சியில் அன்னம் பதிப்பகத்தின் ஸ்டாலை கண்டு பிடிக்க முடியவில்லை..கி.ராவின் "அந்தமான் நாயகர்" வாங்க எண்ணி ஏமாந்து போனேன் :-(லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-66531385365329671862009-08-14T23:37:51.734-07:002009-08-14T23:37:51.734-07:00வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி இரவு பறவை :-)வருகைக்கும் பகிர்தலுக்கும் நன்றி இரவு பறவை :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-46223233023571310852009-08-14T23:35:43.957-07:002009-08-14T23:35:43.957-07:00நான் அவுட் அண்ட் அவுட் நகரவாசி, எனினும் கிராவின் எ...நான் அவுட் அண்ட் அவுட் நகரவாசி, எனினும் கிராவின் எழுத்துக்கள் மூலம் கிராமங்களை பார்க்கிறேன்...நன்றி லேகாKrishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-41138648846780697942009-08-14T23:34:29.521-07:002009-08-14T23:34:29.521-07:00@கிருஷ்ணன் பிரபு
நிச்சயமாய் விலாசம் தெரிந்ததும்...@கிருஷ்ணன் பிரபு <br /><br />நிச்சயமாய் விலாசம் தெரிந்ததும் சொல்கின்றேன்.<br /><br />ஞானியின் கேணி இலக்கிய சந்திப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-78646920904710495242009-08-14T20:58:06.484-07:002009-08-14T20:58:06.484-07:00நல்ல பகிர்வு நன்றி லேகா.
தொடரட்டும் உங்கள் பகிர்வு...நல்ல பகிர்வு நன்றி லேகா.<br />தொடரட்டும் உங்கள் பகிர்வுகள் வாழ்த்துக்கள்.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-87850577549555034642009-08-14T20:55:06.163-07:002009-08-14T20:55:06.163-07:00நல்ல பகிர்வு நன்றி லேகா.
தொடரட்டும் உங்கள் பகிர்வு...நல்ல பகிர்வு நன்றி லேகா.<br />தொடரட்டும் உங்கள் பகிர்வுகள் வாழ்த்துக்கள்.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-77292783499136049492009-08-14T11:39:51.737-07:002009-08-14T11:39:51.737-07:00என் மனதுக்கு நெருங்கிய கரிசல் காடு எழுத்தாளர் கி ர...என் மனதுக்கு நெருங்கிய கரிசல் காடு எழுத்தாளர் கி ரா. உங்கள் வாசிப்பு அனுபவம் பிரம்மிப்பூட்டுகிறது. அறிமுகத்திற்கு நன்றி.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-81670277671866990482009-08-14T07:32:53.543-07:002009-08-14T07:32:53.543-07:00உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதிவு தான்.பகிர்வுக்க...உங்களிடமிருந்து எதிர்பார்த்த பதிவு தான்.பகிர்வுக்கு நன்றி !!<br /><br />இந்த தொகுப்பில் தான் "கதவு" சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறதா ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-17857732315375009222009-08-14T06:30:56.972-07:002009-08-14T06:30:56.972-07:00நல்ல பகிர்வு
மிக்க நன்றிநல்ல பகிர்வு <br />மிக்க நன்றிநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69735921622501432552009-08-14T05:48:35.523-07:002009-08-14T05:48:35.523-07:00Hi,
There is single collection of all of Ki.Ra'...Hi,<br />There is single collection of all of Ki.Ra's stories. (Till 2004 or 2005 I am not sure. From Annam itself ). It also includes a novella.<br /><br />AjayWordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-79016278307286238782009-08-14T02:37:49.459-07:002009-08-14T02:37:49.459-07:00நல்ல பதிவு...
இவை அனைத்தும் "தேர்ந்தெடுத்த ...நல்ல பதிவு... <br /><br />இவை அனைத்தும் "தேர்ந்தெடுத்த கதைகள்" <br />என்ற புதிய தொகுப்பிலும் இருக்கிறது.. என்று நினைக்கிறேன்...இரவுப்பறவைhttps://www.blogger.com/profile/14524342013709949404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-80941888654247297762009-08-14T00:08:13.832-07:002009-08-14T00:08:13.832-07:00/-- அவரின் தற்பொழுதைய புதுச்சேரி முகவரி அறிந்த நண்.../-- அவரின் தற்பொழுதைய புதுச்சேரி முகவரி அறிந்த நண்பர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகின்றேன். --/<br /><br />நான் கூட நேரில் பார்க்க விரும்பும் ஆதர்ஷனங்களில் கி. ராவும் ஒருவர்.ஒரு பாண்டிச்சேரி நண்பரிடம் விசாரித்து அனுப்புமாறு கேட்டிருந்தேன். இதுவரை எனக்கு அனுப்பவில்லை. உங்களுக்கு அவரின் முகவரி தெரிய வந்தால் எனக்கும் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.<br /><br />லேகா, எழுத்தாளர் ஞானியின் வீட்டில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறுகளில் கேணி இலக்கிய சந்திப்பு நடக்கிறது.மூத்த படைப்பாளிகள் அதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகிறார்கள். அடுத்த மாதம் அசோகமித்திரன் வர இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதற்கான அறிவிப்பு ஞானியின் இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.<br /><br />http://www.gnani.net/<br /><br />கடந்த மாதம் பாலு மகேந்திரா உரையாற்றினார்.<br /><br />http://thittivaasal.blogspot.com/2009/08/blog-post.html<br /><br />பகிர்விற்கு நன்றி லேகா...தொடருங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-63512111612799334462009-08-13T23:51:19.787-07:002009-08-13T23:51:19.787-07:00வருகைக்கு நன்றி ராம்ஜி,
கி.ரா இடைசெவலில் வசித்த ப...வருகைக்கு நன்றி ராம்ஜி,<br /><br />கி.ரா இடைசெவலில் வசித்த பொழுது அப்பா நேரில் சென்று பார்த்து வந்துள்ளார்கள்.அவர் புதுச்சேரி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என நினைக்கின்றேன்..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-32688779326631074652009-08-13T23:23:26.819-07:002009-08-13T23:23:26.819-07:00கி ரா எழுத்து பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி லேகா
ம...கி ரா எழுத்து பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி லேகா<br /><br />முடிந்தால் அவரின் இடை சேவல் கிராமம் சென்று பாருங்கள் (கோவில்பட்டி திஎஉநெல்வெலி சாலையில் உள்ளது, குறிப்பிட்ட பேருந்துகளே நிற்கும்).<br /><br />எஸ் ரா கூட எழுதி உள்ளார், இடை சேவல் கிராமத்தில் ஒரு நூலகம், புத்தக ஆவன காப்பகம் வைக்க வேண்டும் என்று.<br /><br />பதிவிற்கு நன்றிகள்.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com