tag:blogger.com,1999:blog-5092937592129054725.post5666010047062543736..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: யுவன் சந்திரசேகரின் "குள்ளசித்தன் சரித்திரம்"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-30906038294787217642009-01-31T04:55:00.000-08:002009-01-31T04:55:00.000-08:00நன்றி அனுஜன்யா :-)நன்றி அனுஜன்யா :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-61171141539143701212009-01-31T00:35:00.000-08:002009-01-31T00:35:00.000-08:00மொழி ஆளுமை மிக்க முக்கிய எழுத்தாளர்களுள் யுவனும் ஒ...மொழி ஆளுமை மிக்க முக்கிய எழுத்தாளர்களுள் யுவனும் ஒருவர். இன்னும் படிக்கவில்லை. அறிமுகத்திற்கு நன்றி லேகா. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2426030692857286172009-01-29T07:20:00.000-08:002009-01-29T07:20:00.000-08:00@ ராம்ஜி நிச்சயமாய் பதிவு செய்கின்றேன் :-)@ ராம்ஜி <BR/>நிச்சயமாய் பதிவு செய்கின்றேன் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-33201064396400779362009-01-29T06:28:00.000-08:002009-01-29T06:28:00.000-08:00லேகா - மதுரை பற்றிய வரலாறு கேட்க வில்லை (எழுதினால்...லேகா - மதுரை பற்றிய வரலாறு கேட்க வில்லை (எழுதினால் படிக்க ஆவல் தான்)<BR/><BR/>தங்களின் மதுரை அனுபவங்கள், மதுரை மக்கள், மதுரை வீரம், மதுரை மக்களின் மனித நேயம், வெகுளி தனம், குறும்பு, கேலி போன்றவை பற்றிய பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-70806377315340720602009-01-28T09:21:00.000-08:002009-01-28T09:21:00.000-08:00நன்றி ராம்ஜி.//மதுரை வீதிகள், (குறிப்பாக டவுன் ஹால...நன்றி ராம்ஜி.<BR/><BR/>//மதுரை வீதிகள், (குறிப்பாக டவுன் ஹால், வடக்கு வெளி, மேல மாசி, ஆடி வீதி,) நகரம் (அரசரடி, சுப்ரமணிய புரம், மாப்பாளையம், சொக்கி குளம்) , பற்றிய தங்களின் விரிவான பதிவுகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.//<BR/><BR/>மதுரை வீதிகள் குறித்து எனக்கு அவ்வளவு பரிட்சயம் இல்லை :-((<BR/>மதுரை குறித்த ஆராய்ச்சி நூல்கள் தேடி படிக்கும் ஆவல் உண்டு.நண்பர்கள் பரிந்துரைக்கலாம்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-72684123121338430082009-01-28T09:18:00.000-08:002009-01-28T09:18:00.000-08:00நன்றி நர்சிம் :-))இப்பதிவில் எனக்கு பிடித்த வரிகளு...நன்றி நர்சிம் :-))<BR/>இப்பதிவில் எனக்கு பிடித்த வரிகளும் இதுவே!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27197606379429901892009-01-28T09:17:00.000-08:002009-01-28T09:17:00.000-08:00நன்றி கிருஷ்ணன்.எஸ்.ரா பட்டியலில் இருப்பது மகிழ்ச்...நன்றி கிருஷ்ணன்.<BR/><BR/>எஸ்.ரா பட்டியலில் இருப்பது மகிழ்ச்சி.இவரின் மற்றொரு தொகுப்பு குறித்து விரைவில் பதிவு செய்கின்றேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-60415492426620056232009-01-28T09:15:00.000-08:002009-01-28T09:15:00.000-08:00வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி சென்ஷிவருகைக்கும் பகிர்விற்கும் நன்றி சென்ஷிலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-40146075490224235532009-01-28T06:46:00.000-08:002009-01-28T06:46:00.000-08:00புதுமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி ல...புதுமையான புத்தகத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி லேகா.<BR/><BR/>மதுரை வீதிகள், (குறிப்பாக டவுன் ஹால், வடக்கு வெளி, மேல மாசி, ஆடி வீதி,) நகரம் (அரசரடி, சுப்ரமணிய புரம், மாப்பாளையம், சொக்கி குளம்) , பற்றிய தங்களின் விரிவான பதிவுகளை படிக்க ஆவலாய் இருக்கிறேன்.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91509049629007463722009-01-27T21:04:00.000-08:002009-01-27T21:04:00.000-08:00//நாவல் முழுவதும் கேள்விகள்,முடிச்சுக்கள்,ஏதோ ஒரு ...//நாவல் முழுவதும் கேள்விகள்,முடிச்சுக்கள்,ஏதோ ஒரு தேவையின் பேரில் அலைபாயும் மனிதர்கள் அதன் பொருட்டு நடைபெறும் குள்ளசிதரின் ஜாலங்கள் என அமானுஷ்யம் கொண்டு தொடர்கின்றது//<BR/><BR/>வாசிக்க தூண்டும் வார்த்தைகள்..அறிமுகத்திற்கு நன்றிnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-2956387515234291522009-01-27T20:17:00.000-08:002009-01-27T20:17:00.000-08:00எஸ் ரா அவர்கள் பரிந்துரைத்த 100 சிறந்த புத்தகங்களி...எஸ் ரா அவர்கள் பரிந்துரைத்த 100 சிறந்த புத்தகங்களில் இதுவும் அடங்கும். வெகு அழகாக அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி லேகா .Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-29223161440318263212009-01-27T08:36:00.000-08:002009-01-27T08:36:00.000-08:00வாங்கி வாசிக்க வேண்டும் என்று நினைவில் நிற்கின்ற ப...வாங்கி வாசிக்க வேண்டும் என்று நினைவில் நிற்கின்ற புதினத்தில் இதுவும் ஒன்று...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com