tag:blogger.com,1999:blog-5092937592129054725.post4565537239802380002..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: தி.ஜானகிராமனின் "அன்பே ஆரமுதே" உணர்வுகளின் உண்மை புனைவுலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-89532096128067745642008-08-14T05:58:00.000-07:002008-08-14T05:58:00.000-07:00மோகமுள் நாயகி "யமுனா" , ஜமுனா அல்ல...தி.ஜாவின் பெண...மோகமுள் நாயகி "யமுனா" , ஜமுனா அல்ல...<BR/>தி.ஜாவின் பெண் கதாபாத்திரங்கள் என சொல்வதற்கும் பெண்ணிய கதா பாத்திரங்கள் என சொல்வதற்கும் என்ன வித்யாசம்?? எழுத்து பிழையால் வந்த விவாதம் என நினைக்கின்றேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-54231159366368892072008-08-14T05:27:00.000-07:002008-08-14T05:27:00.000-07:00Hi Usha,Check out below link for Mogamul Songs,htt...Hi Usha,<BR/><BR/>Check out below link for Mogamul Songs,<BR/><BR/>http://www.musicplug.in/songs.php?movieid=4162லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91098701280580076212008-08-14T05:20:00.000-07:002008-08-14T05:20:00.000-07:00//எழுதப்பட்ட காலக்கட்டத்தைப் பார்க்க வேண்டும் மோகன...//எழுதப்பட்ட காலக்கட்டத்தைப் பார்க்க வேண்டும் மோகன் தாஸ். ஐம்பது வருடத்திற்கு முன்பு<BR/>இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.//<BR/><BR/>இப்போதைக்கு இல்லை ஐம்பது வருடங்களுக்கு முன் இருக்கும் வழக்கத்தையே வைத்து, ஜமுனா எந்த விதத்தில் பெண்ணியவாதியா காண்பிக்கப்படுறான்னு சொல்லுங்களேன் உஷா தெரிஞ்சிக்கிறேன்.<BR/><BR/>லேகா,<BR/><BR/>//எனக்கு பிடித்த ரசித்த நாவல் மாந்தர்களை குறிப்பிட்டுளேன்.//<BR/><BR/>இதில் எனக்குப் பிரச்சனையில்லை. தி.ஜாவின் பெண்ணியக் கதாப்பாத்திரங்கள் என்று சொல்லி ஜமுனாவைச் சொல்லியிருந்ததைத் தான் கேட்டேன் ஏன் என்று.<BR/><BR/>நீங்களும் தான் சொல்லுங்களேன், அவர் நாவல் எழுதியக் காலத்திலே கூட பெண்ணிய விஷயமாக ஜமுனா கதாப்பாத்திரம் செய்வது எது!?Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-192003477802494702008-08-14T04:55:00.000-07:002008-08-14T04:55:00.000-07:00சுதந்திரத்தை கொண்டாடுவோம்!சுதந்திர தினநல்வாழ்த்துக...சுதந்திரத்தை கொண்டாடுவோம்!<BR/><BR/>சுதந்திர தினநல்வாழ்த்துக்கள்!<BR/>http://mohideen44.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/11475136395639528942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-3518562169960098712008-08-14T04:33:00.001-07:002008-08-14T04:33:00.001-07:00தேடி சொல்கிறேன் உஷா...மீண்டும் மீண்டும் கேட்க தூண்...தேடி சொல்கிறேன் உஷா...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26940467144568329532008-08-14T04:33:00.000-07:002008-08-14T04:33:00.000-07:00தேடி சொல்கிறேன் உஷா...மீண்டும் மீண்டும் கேட்க தூண்...தேடி சொல்கிறேன் உஷா...மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள்!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-31928036726288786072008-08-14T04:18:00.001-07:002008-08-14T04:18:00.001-07:00மோகமுள் பாடல்கள் இணையத்தில் கிடைக்கிறதா?மோகமுள் பாடல்கள் இணையத்தில் கிடைக்கிறதா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-39548002210868197522008-08-14T04:18:00.000-07:002008-08-14T04:18:00.000-07:00மோகமுள் பாடல்கள் இணையத்தில் கிடைக்கிறதா?மோகமுள் பாடல்கள் இணையத்தில் கிடைக்கிறதா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-58286058160372417672008-08-14T02:41:00.000-07:002008-08-14T02:41:00.000-07:00அத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அத்தனை அருமை....அத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அத்தனை அருமை...யேசுதாசின் குரலில் காலை விடியலை விவரிக்கும் பாடல் எனக்கு மிக பிடித்த ஒன்று..<BR/><BR/>"ஆகாயம் வெளுக்கும் அதிகாலை அழகில் <BR/>காகங்கள் கரைந்து புலர்கின்ற பொழுதில் <BR/>நெல் மூட்டை சுமந்து வில் வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை மயக்கும் <BR/>இதமான இளம் காற்று மனதோடு..........."<BR/><BR/>மீண்டும் இதை நினைவு கூற செய்தமைக்கு நன்றி முகிலன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91367939414774883032008-08-13T08:09:00.000-07:002008-08-13T08:09:00.000-07:00நன்றி லேகா. இளையராஜாவின் இசை நிச்சயம் படத்தின் சிற...நன்றி லேகா. இளையராஜாவின் இசை நிச்சயம் படத்தின் சிறப்பம்சம். அதுவும் படத்தில் வரும் 'சொல்லாயோ வாய் திறந்து' பாடல் கேட்டதும் மனதில் மென் சோகம் வந்து அப்பி கொள்ளும். ஆனால் நாவலை படித்து அனுபவித்த நான் அந்த அளவுக்கு படத்தை ரசிக்க வில்லை என்பதே உண்மை.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-17826161170721492422008-08-13T00:17:00.000-07:002008-08-13T00:17:00.000-07:00நன்றி உஷா.//ஐம்பது வருடத்திற்கு முன்புஇதற்கு மேல் ...நன்றி உஷா.<BR/>//ஐம்பது வருடத்திற்கு முன்பு<BR/>இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது.//<BR/><BR/>மிகச்சரியான வார்த்தைகள்..புதுமைபித்தனின் பல சிறுகதைகள் இது போலவே என்னை யோசிக்க வைத்திருக்கின்றது.சமுதாய நடைமுறைக்கு மாற்றாக கருத்தோ நிகழ்வோ நாவலில் இடம் பெற்றால் நிச்சயமாய் அதற்க்கு எதிர்மறை விமர்சனம் வரும்,<BR/><BR/>சிறுகதையோ நாவலோ படித்து ஸ்லாகிப்பதோடு நில்லாமல் நம்மை எவ்வகையில் பண்படுத்துகிறது என அறிய வேண்டும்.அவ்வகையில் ஜெ.கேயின் சில நேரங்களில் சில மனிதர்கள்,தி.ஜா வின் மோகமுள் எனக்கு எடுத்துரைப்பவை ஏராளம்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-88418706679671740312008-08-12T22:24:00.000-07:002008-08-12T22:24:00.000-07:00லேகா, நல்ல விஷ்ய்ம் செஞ்சிக்கிட்டு வரீங்க. வாழ்த்த...லேகா, நல்ல விஷ்ய்ம் செஞ்சிக்கிட்டு வரீங்க. வாழ்த்துக்கள். எல்லாரும் திட்டிய மோக முள்<BR/>படம் எனக்கு மிகப் பிடித்து இருந்தது. அம்பி, யமுனா கேரக்டர் சரியாய் இருந்தது. கதையை இப்படி சுருக்கினால்தான் படம் எடுக்க முடியும்.<BR/>மலர் மஞ்சம் நாவலில் கூட ஒரு விதவை பெண் கல்லூரியில் படிப்பதாய் வரும் இல்லையா?<BR/>எழுதப்பட்ட காலக்கட்டத்தைப் பார்க்க வேண்டும் மோகன் தாஸ். ஐம்பது வருடத்திற்கு முன்பு<BR/>இதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. சி.நே. சி. மனிதர்கள், அதில் கெடுக்கப்பட்டவள், கல்யாணம்<BR/>செய்துக்கூடாது என்று ஜெயகாந்தன் சொல்வதாய் நினைக்கலாமா :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-73855672815621013122008-08-12T21:07:00.000-07:002008-08-12T21:07:00.000-07:00வாங்க நிலா முகிலன்,//மோக முள் திரைப்படத்தையும் தேட...வாங்க நிலா முகிலன்,<BR/>//மோக முள் திரைப்படத்தையும் தேடி பிடித்து பார்த்தேன். படத்தில் நாவலின் தாகம் அதிகம் இல்லை. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களில் திரைப்படம் நாவலின் தரத்துக்கு நிகராக அமைந்திருந்தது//<BR/><BR/>மோகமுள் திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது,ராஜாவின் இசையினால் கூட இருக்கலாம்.சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படம் நான் பார்த்ததில்லை..பார்க்க ஆவலாய் உள்ளேன்!!<BR/><BR/>//நீங்கள் ப சிங்காரத்தின் நாவல் படித்திருக்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்தல் அவருடைய புயலிலே ஒரு தோணி படித்து பார்க்கவும்.//<BR/><BR/>தற்பொழுது நான் படித்து கொண்டிருக்கும் நாவல் புயலிலே ஒரு தோணி. கடலுக்கு அப்பால் இதன் தொடர்ச்சியாய் வருகிறது..இவ்விரு நாவல்கள் குறித்து விரிவாய் பதிவு செய்ய உள்ளேன்!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-77170531579967688212008-08-12T17:37:00.000-07:002008-08-12T17:37:00.000-07:00சென்ற முறை இந்தியா வந்த பொது.. மோக முள் மற்றும் சி...சென்ற முறை இந்தியா வந்த பொது.. மோக முள் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் வாங்கி வந்து வாசித்து அனுபவித்தேன். மோக முள் திரைப்படத்தையும் தேடி பிடித்து பார்த்தேன். படத்தில் நாவலின் தாகம் அதிகம் இல்லை. ஆனால் சில நேரங்களில் சில மனிதர்களில் திரைப்படம் நாவலின் தரத்துக்கு நிகராக அமைந்திருந்தது. லக்ஷ்மி அந்நாவலின் கதாநாயகிக்கு மிக நிகராக அற்புதமாக நடித்திருந்தார். (அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அன்பே ஆரமுதே நாவல் தங்கள் பதிவின் மூலம் படிக்க தூண்டுகிறது. அடுத்தமுறை இந்தியா வரும்போது வாங்கி படிக்கிறேன். நீங்கள் ப சிங்காரத்தின் நாவல் படித்திருக்கிறீர்களா? வாய்ப்பு கிடைத்தல் அவருடைய புயலிலே ஒரு தோணி படித்து பார்க்கவும்.NILAMUKILANhttps://www.blogger.com/profile/12832732109560865422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-12758443104326241122008-08-11T20:53:00.000-07:002008-08-11T20:53:00.000-07:00உங்கள் பதிவிற்கு நன்றி மோகன்தாஸ்.ஒருவருக்கு சிறப்ப...உங்கள் பதிவிற்கு நன்றி மோகன்தாஸ்.ஒருவருக்கு சிறப்பாய் தோன்றும் பாத்திர படைப்பு மற்றொருவருக்கு அபத்தமாய் தோன்றலாம்.எனக்கு பிடித்த ரசித்த நாவல் மாந்தர்களை குறிப்பிட்டுளேன்.திண்ணையில் அம்பையின் விமர்சனம் குறித்து கூறியதிற்கு நன்றி,நிச்சயமாய் படிக்கிறேன்!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-55776264266785821902008-08-11T09:19:00.000-07:002008-08-11T09:19:00.000-07:00//தி.ஜாவின் பெண்ணிய பாத்திரங்கள் யாவருக்கும் விருப...//தி.ஜாவின் பெண்ணிய பாத்திரங்கள் யாவருக்கும் விருப்பமான கவிதைகள்.மோகமுள் நாயகி "யமுனா"//<BR/><BR/>யமுனா பெண்ணியக் கதாப்பாத்திரமா? இது பெண்ணியத் தோழர்களுக்குத் தெரியுமா?<BR/><BR/>//அம்மா வந்தாள் "அம்மணி"//<BR/><BR/>மரப்பசு 'அம்மணி'யைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். அவங்களும் பெண்ணியக் கதாப்பாத்திரமா? அம்பை எழுதிய திண்ணை விமர்சனம் படிச்சிருக்கீங்களா மரப்பசு பற்றி?<BR/><BR/>என்னமோ போங்க நல்லாயிருந்தா சரிதான்.Mohandosshttps://www.blogger.com/profile/09268840236725921758noreply@blogger.com