tag:blogger.com,1999:blog-5092937592129054725.post343363051283061471..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: நோபல் பரிசு பெற்ற நாவல் :கடலும் கிழவனும் - எர்னஸ்ட் ஹெமிங்க்வேலேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91033338817339782162014-04-30T05:15:58.725-07:002014-04-30T05:15:58.725-07:00தகவலுக்காக
omnibus தளம் அடுத்தகட்ட வாசிப்புக்கு ...தகவலுக்காக <br /><br />omnibus தளம் அடுத்தகட்ட வாசிப்புக்கு உதவக்கூடும்.<br /><br />Source :-<br /><br />http://omnibus.sasariri.com/2013/03/blog-post_2579.html<br /><br />இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம் அவ்வளவு தான். அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம்/சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்து கிழிக்கும் கோரை பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினை காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவை பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்ட துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம் (ஹெமிங்வேயின் முந்தைய படைப்பு விமர்சகர்களால் வெகுவாக விமர்சிக்கப்பட்டு, கிழவனும் கடலும் வழியாகவே அமெரிக்க எழுத்துலகில் தன்னை மீண்டும் நிறுவினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்). விவிலிய படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாக பயன்படுத்தியிருக்கிறார், விவிலிய தளத்திலும் ஒரு வாசிப்பு சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் – எனும் கீதையின் சாரத்தை சொல்லும் கதையாக கூட இதை வாசிக்க முடியும்.Pasangahttps://www.blogger.com/profile/15752927484204828884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-20040635399598693102014-04-30T05:12:25.794-07:002014-04-30T05:12:25.794-07:00தகவலுக்காக
------------
அடுத்தகட்ட வாசிப்புக்கு உ...தகவலுக்காக<br />------------<br /><br />அடுத்தகட்ட வாசிப்புக்கு உதவக்கூடும். <br /><br />Source :-<br /><br />http://omnibus.sasariri.com/2013/03/blog-post_2579.html<br /><br />இந்தக்கதையை மீன் பிடிப்பது பற்றிய கதையாக மட்டும் வாசித்துவிட்டு நகர்ந்துவிடுவது அபத்தம். மீன்பிடி நுட்பங்கள் என்பது இக்கதையில் ஒரு தளம் அவ்வளவு தான். அதைத்தாண்டி இக்கதை வாழ்க்கையை, அதன் இரக்கமற்ற தன்மையை பேசும் கதையாகவும் காணலாம். உறவுக்கான ஏக்கமும் வெல்ல முடியாத தனிமையையும், விளிம்புகளற்று நிரம்பியிருக்கும் சூனியத்தையும், வாழ்வின் நோக்கம்/சாரம் என்றும் நாம் சாதித்தவை என்றும் இறுமாந்திருக்கும் அனைத்தையும் கடித்து கிழிக்கும் கோரை பற்கள் கொண்ட காலத்தின் கருணையற்ற அகோர முகத்தினை காட்டும் கதை என்றும் வாசிக்கலாம். மனிதனும் இயற்கையும் கொள்ளும் உறவை பற்றிய தத்துவ விசாரணையாகவும் அணுகலாம். வேகமும் போட்டியும் நிறைந்த இவ்வுலகில் தன் அடையாளத்தை நிலைநாட்ட துடிப்பவனின் கதை என்றும் சொல்லலாம் (ஹெமிங்வேயின் முந்தைய படைப்பு விமர்சகர்களால் வெகுவாக விமர்சிக்கப்பட்டு, கிழவனும் கடலும் வழியாகவே அமெரிக்க எழுத்துலகில் தன்னை மீண்டும் நிறுவினார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்). விவிலிய படிமங்களை ஹெமிங்வே இக்கதையில் பெருவாரியாக பயன்படுத்தியிருக்கிறார், விவிலிய தளத்திலும் ஒரு வாசிப்பு சாத்தியம் தான். அவ்வளவு ஏன் பலனை எதிர்நோக்காத கர்மம் – எனும் கீதையின் சாரத்தை சொல்லும் கதையாக கூட இதை வாசிக்க முடியும்.Pasangahttps://www.blogger.com/profile/15752927484204828884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45649837434036803982010-02-12T03:09:07.379-08:002010-02-12T03:09:07.379-08:00சிலமாதங்களுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்துக்கு ...சிலமாதங்களுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்துக்கு சென்றிருந்த <br />போது இதை வாங்கி அறைக்கு வந்து சேரும் முன்னரே வசித்து முடித்து விட்டேன். அத்துணை விறுவிறுப்பு காட்சி விரிப்பு. அதை வாசிக்கும் போது நீங்கள் மேலே விவாதித்த அன்றாட வாழ்கை <br />போரட்டங்களும் அதன் இறுதி காயங்களும் நினைவுக்கு வர தவறவில்லை. ஜெயமோகனின் காடு நாவலை வாசித்துவிட்டு, <br />இன்னொரு மொழிபெயர்ப்பு நாவலான என் பெயர் சிவப்பு வாசிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நீங்களும் இதை வாங்கி இருப்பிர்கள் என்று நினைக்கிறன். விரைவில் என் பெயர் சிவப்பில்<br />சந்திப்போம்முஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-61036643843159908072009-02-28T08:17:00.000-08:002009-02-28T08:17:00.000-08:00அன்பு தோழி லேகா ...எனது பரிந்துரைபுகளுக்கு பஞ்சமே...அன்பு தோழி லேகா ...எனது பரிந்துரைபுகளுக்கு பஞ்சமே இல்லை ...<BR/>இவைகளில் நான் படித்தது கொஞ்சமே ..இந்த ஆண்டுக்குள் கீழ்கண்டவைகளை படித்து விட சபதம் பூண்டிருக்கிறேன் (எண் அக்கா விடம் பெட் கட்டியிருக்கிறேன் ). சரி அதை விடுங்கள் ...உங்களது உடனடி பத்தி என்னை உற்சாகம் கொள்ள வைக்கிறது .நன்றி ..<BR/><BR/>அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.<BR/><BR/>பெரியபுராணம் - சேக்கிழார்.<BR/><BR/>நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.<BR/><BR/>அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.<BR/><BR/>வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.<BR/><BR/>தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.<BR/><BR/>வரும்போகும் - சி. மணி.<BR/><BR/>சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.<BR/><BR/>கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.<BR/><BR/>ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.<BR/><BR/>நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.<BR/><BR/><BR/>படிக்கவேண்டிய புத்தகங்கள்<BR/><BR/>கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.<BR/><BR/>மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.<BR/><BR/>புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.<BR/><BR/>சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.<BR/><BR/>பொன்னியின் செல்வன் - கல்கி.<BR/><BR/>வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.<BR/><BR/>தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.<BR/><BR/>மோகமுள்,செம்பருத்தி -தி.ஜானகிராமன்.<BR/><BR/>பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.<BR/><BR/>எங்கே போகிறோம் - அகிலன்.<BR/><BR/>ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.<BR/><BR/>ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.<BR/><BR/>18 வது அட்சக்கோடு,கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.<BR/><BR/>அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.<BR/><BR/>சாயாவனம் -சா. கந்தசாமி.<BR/><BR/>குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.<BR/><BR/>குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.<BR/><BR/>வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.<BR/><BR/>கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.<BR/><BR/>கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.<BR/><BR/>கடல்புரத்தில் -வண்ணநிலவன்.<BR/><BR/>சிறகுகள் முறியும் -அம்பை.<BR/><BR/>என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.<BR/><BR/>இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.<BR/><BR/>தேவன் வருகை -சுஜாதா.<BR/><BR/>யவனராணி -சாண்டில்யன்.<BR/><BR/>ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.<BR/><BR/>ஒரு மனுஷி -பிரபஞ்சன்.<BR/><BR/>கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.<BR/><BR/>நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.<BR/><BR/>அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.<BR/><BR/>பச்சைக்கனவு - லா.ச.ரா.<BR/><BR/>தலைமுறைகள் -நீலபத்மநாபன்.<BR/><BR/>ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.<BR/><BR/>பிறகு -பூமணி.<BR/><BR/>புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.<BR/><BR/>நுணலும்,புனலும் -ஆ.மாதவன்.<BR/><BR/>மௌனி சிறுகதைகள் -மௌனி.<BR/><BR/>நினைவுப்பாதை -நகுலன்.<BR/><BR/>சம்மதங்கள் -ஜெயந்தன்.<BR/><BR/>நீர்மை -ந.முத்துசாமி.<BR/><BR/>சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.<BR/><BR/>புதிய கோணங்கி - கிருத்திகா.<BR/><BR/>வாசுவேஸ்வரம் - கிருத்திகா.<BR/><BR/>தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி <BR/><BR/>கடலோடி - நரசையா.<BR/><BR/>குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா<BR/><BR/>சின்னம்மா - எஸ்.ஏ.பி.<BR/><BR/>படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.<BR/><BR/>வழிப்போக்கன் - சாவி.<BR/><BR/>மூங்கில் குருத்து - திலீப்குமார்.<BR/><BR/>புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.<BR/><BR/>ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.<BR/><BR/>ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.<BR/><BR/>மிஸ்டர் வேதாந்தம்,ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.<BR/>பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.<BR/><BR/>வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.<BR/><BR/>பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.<BR/><BR/>சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.<BR/><BR/>வளரும் தமிழ் - தமிழண்ணல்.<BR/><BR/>மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.<BR/><BR/>இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.<BR/><BR/>என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.<BR/><BR/>காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.<BR/><BR/><BR/>நாடகங்கள்<BR/><BR/>சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.<BR/><BR/><BR/>மொழிபெயர்ப்புகள்:<BR/><BR/>அழிந்த பிறகு - சிவராமகரந்த்<BR/><BR/>பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்<BR/><BR/>அந்நியன் - ஆல்பெர்காம்யு<BR/><BR/>சிறுகதைகள் - ஒ' ஹென்றிnarenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26463102146215303592009-02-28T02:02:00.000-08:002009-02-28T02:02:00.000-08:00நரேன்,கவிதைகளில் அவ்வளவு நாட்டமில்லை.இருப்பினும் த...நரேன்,<BR/><BR/>கவிதைகளில் அவ்வளவு நாட்டமில்லை.இருப்பினும் தேர்ந்த தொகுப்புகள் சிலவற்றை பரிந்துரைக்கவும்.வாசிக்க முயல்கிறேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-48218827432245941022009-02-28T02:00:00.000-08:002009-02-28T02:00:00.000-08:00அன்பின் நரேன்,மன்னிக்கவும் ,தங்களின் கேள்வி எந்த ப...அன்பின் நரேன்,<BR/><BR/>மன்னிக்கவும் ,தங்களின் கேள்வி எந்த பதிவில் வந்தது என்பதை அறியாது விட்டுவிட்டேன்.நீண்ட தேடலுக்கு பிறகு ஒருவழியாய் கண்டு கொண்டுவிட்டேன்.<BR/><BR/>சிறுவர் இலக்கியம் குறித்து இதோ!!<BR/><BR/>இன்றும் எனக்கு நினைவில் உள்ளது நான் வாசித்த முதல் நாவல்.கி.ரா வின் "பிஞ்சுகள".சிறுவர் இலக்கிய விருது பெற்றது எனகூறி அப்பா வாசிக்க தந்த பொழுது எனக்கு வயது 14.ஒரு வெற்று மனநிலையில் வாசிக்க தொடங்கிய அந்த நாவல் தந்த வாசிப்பு அனுபவம் அலாதியானது.குழந்தைகள் உலகம்,அதற்கே உரிய ஏக்கங்கள்,விளையாட்டுகள்,கனவுகள்,கற்பனைகள் என விரியும் இக்கதை தமிழில் வந்த மிக சிறந்ததொரு சிறுவர் இலக்கிய நூல்.<BR/><BR/>சிறுவர்களுக்கு என,சிறுவர்கள் உலகை தெளிவாய் பகிர்ந்தளிக்கும் யாவும் சிறுவர் இலக்கியமே.<BR/>என் புரிதல் கொண்டு விளக்கியுள்ளேன்.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-60182264916522163112009-02-28T01:27:00.001-08:002009-02-28T01:27:00.001-08:00ennanga lekha ithu?..thaguthi konda ungalidam pat...ennanga lekha ithu?..thaguthi konda ungalidam pathilai naan ethir paarthaal ,pathil solluvathai thavirthu kelviyai mattum pirasurikkireerkale? :)narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-75628027593155690842009-02-28T01:27:00.000-08:002009-02-28T01:27:00.000-08:00ennanga lekha ithu?..thaguthi konda ungalidam pat...ennanga lekha ithu?..thaguthi konda ungalidam pathilai naan ethir paarthaal ,pathil solluvathai thavirthu kelviyai mattum pirasurikkireerkale? :)narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-39162899681592066532009-02-26T23:30:00.000-08:002009-02-26T23:30:00.000-08:00athu sari lekha ..neenga salma,sugirtharani kavit...athu sari lekha ..neenga salma,sugirtharani kavithaikal padithatunda..siruvar ilakkiyam na enna nu ketirunthen .athu enna lekha?.narenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-58719886029385076522009-02-26T02:46:00.000-08:002009-02-26T02:46:00.000-08:00நீண்டதொரு விளக்கத்திற்கு நன்றி நரேன்.//வாழ்கையின் ...நீண்டதொரு விளக்கத்திற்கு நன்றி நரேன்.<BR/><BR/>//வாழ்கையின் இறுதியில் பலருக்கு மிஞ்சுவது- நமது வாழ்கை போராட்டத்தின் அனுபவ காயங்கள்//<BR/><BR/>உண்மை தான்.முதல் வாசிப்பின் பொழுது பிடிபடாத பல விஷயங்கள் மறு வாசிப்பின் பொழுது புலர்ந்தது.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-72950952470221266212009-02-26T01:23:00.000-08:002009-02-26T01:23:00.000-08:00கடலும் கிழவனும் - இந்த நாவலில் பயன்படுட்ட பட்டவை க...கடலும் கிழவனும் - இந்த நாவலில் பயன்படுட்ட பட்டவை குறியீடுகளே என சொல்ல தோன்றுகிறது லேகா !..வெறும் கைய்யோடு போகும் கிழவன் , மிகுந்த போராட்டத்திற்கு பிறகும் வெறும் கையோடே திரும்ம்புகிறான் . வாழ்கை பலருக்கு அத்தகையது தான் . வாழ்கை எனும் ஆழமான கடலில் சிலருக்கு சுறாக்கள் கிடைக்கின்றன , சிலருக்கு விரால் மீன்கள் கிடை கின்றன . ஆனால் அனைவரும் இருப்பதை வைத்து போராடுகிறோம் ...சிலவற்றை இழக்கிறோம் , கிடைப்பதை உண்கிறோம் ,நமக்கு நேம் ஆறுதல் சொல்கிறோம். நம்மை நாமே தேறுதல் சொல்கிறோம் . ( சென்னை வீதிகளில் பலர் தனுக்கு தானே மெல்லிய குரலில் பேசி செல்வதை நீங்கள் கண்டிருக்கலாம் - நான் பைத்தியங்களை சொல்லவில்லை )....வாழ்கையின் இறுதியில் பலருக்கு மிஞ்சுவது- நமது வாழ்கை போராட்டத்தின் அனுபவ காயங்கள் ( அந்த மீன் கூட்டை போல )...<BR/> உண்மையில் லேகா , அருமையான தோல்வியை அனுபவித்து ருஸித்தவர்கலுக்கு (!?) இந்த கதையின் ஆழம் புரியும் .<BR/> .<BR/> இது உங்களுக்கு தெரியும் என நினைகிறேன் .....இந்த கதையை ஹெமிங்க்வே எழுதி முடித்து , பல பதிப்பகங்களை நாடினார்..அவர்கள் யாரும் இதை பதிப்பிக்க தயாராக இல்லை " என்னையா இது !..ஒரு கிழவன் போறான் , மீன் பிடிக்கிறான் ,சிறுநீர் கழிக்கிறான்..இதில் என்னையா இருக்கு என்றார்களாம் !...வெகு காலம் யாரும் பதிப்பிக்கவில்லை ...மிகுந்த போராட்டத்திற்கு பிறகே அதை வெளி கொண்டு வந்தார் ..அதன் பின்பு " அகா!...வாழ்க்கைன்னா என்னனு அழகா சொல்லிட்டாருப்பா !" என்றார்களாம் .வேடிக்கை மனிதர்கள் !<BR/> போராடி தோல்வியை -கவித்துவமான தோல்வியை ருசிட்டவனுக்கு புரியும் அந்த கிழவனின் போராட்டமும் ,கடல் தந்த காயமும் அந்த தூக்கத்தின் ஆழமும் .ஏனனில் , இங்கே பலரின் வீட்டு வாசலிலும் ,அந்த மீனின் கிழவனுக்கு இறுதியில் கிடைத்ததை போல தன் தோல்வியை பறைசாற்றும் முல்லெலும்ம்பு தொங்கிக்கொண்டுள்ளதுnarenhttps://www.blogger.com/profile/11224312369966120448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-74145796841533268952008-07-23T00:09:00.000-07:002008-07-23T00:09:00.000-07:00//இந்த நாவலைப் பல வருடங்களுக்கு முன் படித்தது.தமிழ...//இந்த நாவலைப் பல வருடங்களுக்கு முன் படித்தது.<BR/><BR/>தமிழிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன.//<BR/><BR/>உங்கள் பதிவிற்கு நன்றி சுந்தர்.<BR/>நான் படித்து யோகியார் என்பவற்றின் மொழிபெயர்ப்பு.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-7191454902674404842008-07-22T23:57:00.000-07:002008-07-22T23:57:00.000-07:00இந்த நாவலைப் பல வருடங்களுக்கு முன் படித்தது.தமிழில...இந்த நாவலைப் பல வருடங்களுக்கு முன் படித்தது.<BR/><BR/>தமிழிலும் இரண்டு மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-66288434614001172702008-07-22T02:34:00.000-07:002008-07-22T02:34:00.000-07:00நன்றி தியாகு, உங்கள் விமர்சனம் மேலும் எழுத உற்சாகம...நன்றி தியாகு, உங்கள் விமர்சனம் மேலும் எழுத உற்சாகமூட்டுவதாய் இருக்கின்றது.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8302445070362665272008-07-21T08:20:00.000-07:002008-07-21T08:20:00.000-07:00"அவற்றை அடித்தும்,கொன்றும் விரட்டுகிறான்.இருப்பினு..."அவற்றை அடித்தும்,கொன்றும் விரட்டுகிறான்.இருப்பினும் அவனாம் வேட்டையாடிய மீனை அவற்றிடம் இருந்து காப்பாற்ற இயலாது வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது..அம்மீனின் எலும்பு கூட்டின் பிரமாண்டத்தை பார்த்து யாவரும் வியந்து பேச கிழவன் தன் போராட்டத்தின் அயர்வினால் உறங்குகிறான் மறுநாள் மீன்பிடி பயணத்திற்காக....."<BR/><BR/>தமது நோக்கம் கைகூடவில்லை எனினும் கொண்ட செயலில் உழைப்பும் முழுமையான அர்பணிப்பும் இருந்தால் வெற்றியை சுவாசித்த திருப்தி கிடைக்கும் என்று இந்நாவல் தெளிவாக விவரிக்கின்றது . தங்கள் எழுத்து நடை அழகாக உள்ளது .தியாகுhttps://www.blogger.com/profile/12724923763853416760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-23236833947022334212008-07-21T06:40:00.000-07:002008-07-21T06:40:00.000-07:00Thanks a lot Karthick..tnx for ur continuos encour...Thanks a lot Karthick..tnx for ur continuos encouragement..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-24388862378274869012008-07-21T06:39:00.000-07:002008-07-21T06:39:00.000-07:00Thanks a lot Fast Cash!!Thanks a lot Fast Cash!!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-8390410088963457232008-07-21T05:29:00.000-07:002008-07-21T05:29:00.000-07:00நல்ல மொழிபெயர்ப்பு நல்லருக்கு :-))நல்ல மொழிபெயர்ப்பு <BR/>நல்லருக்கு :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-82180876891338933612008-07-21T03:13:00.001-07:002008-07-21T03:13:00.001-07:00Well done for this wonderful blog.Well done for this wonderful blog.Anonymousnoreply@blogger.com