tag:blogger.com,1999:blog-5092937592129054725.post3256533804037178466..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: வேலுசரவணனின் "தங்க ராணி"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-40243505244413164402010-03-28T10:37:04.093-07:002010-03-28T10:37:04.093-07:00உங்கள் பகிவுக்கு நன்றி லேகா. வேலு மாமாவை பற்றி ஏற்...உங்கள் பகிவுக்கு நன்றி லேகா. வேலு மாமாவை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டதை நினைவூட்டுகிறது உங்கள் எழுத்துக்கள். குழந்தைகளுக்கான புத்தகங்களும் நாடகங்களும் குறைந்து வரும் இக்காலகட்டத்தில் வேலு மாமாவின் முயற்ச்சிகள் பாராட்டுதலுக்கு உரியவை. குழந்தைகளுக்கான திரைப் படங்களும் தற்காலங்களில் வருவதில்லை என்பது கவனிக்க வேண்டியது.Haripandi Rengasamyhttps://www.blogger.com/profile/13932957060808809207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-26855731326316797992010-02-24T21:56:07.597-08:002010-02-24T21:56:07.597-08:00சுரேஷ் பகிர்தலுக்கு மிக்க நன்றி.
ஆர்குட் தமிழ் மக...சுரேஷ் பகிர்தலுக்கு மிக்க நன்றி.<br /><br />ஆர்குட் தமிழ் மக்கள் அரங்கம் குழுமத்தில் நானும் உறுப்பினர் தான்..ம்ம்ம்..ஆண்டு விழா குறித்து <br />அறிந்திருக்கவில்லை :-((<br /><br />இங்கு நண்பர்கள் பலரும் வேலுசரவணனின் நாடகத்தை நேரில் பார்த்ததை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாய் உள்ளது.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-84239025005898907402010-02-24T10:49:53.326-08:002010-02-24T10:49:53.326-08:00வேலு சரவணனின் நாடகமொன்றைக் காணும் வாய்ப்பு, ஓர்குட...வேலு சரவணனின் நாடகமொன்றைக் காணும் வாய்ப்பு, ஓர்குட் குழுமமான, உலகத் தமிழ் மக்களரங்க ஆண்டு விழாவில் கிடைத்தது..!! ஒரு இயல்பான நகையுணர்வுடன் கூடிய, முக்கியமாய்ச் சிறுவர்களைக் கவரக்கூடியதாய் அக் குறு நாடகம் அமைந்திருந்தது..!<br /><br />லேகா..!! உங்கள் பதிவு அதன் மலரும் நினைவுகளைக் கொண்டு வந்தது..!!<br /><br />நன்றிdeesureshhttps://www.blogger.com/profile/02630516354306956805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-21329709502949798562010-02-24T02:33:51.109-08:002010-02-24T02:33:51.109-08:00விஷ்ணுபுரம் சரவணன்,
உங்களின் பின்னூட்டம் மிகுந்த ...விஷ்ணுபுரம் சரவணன்,<br /><br />உங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.<br />வேலுசரவணனின் நாடகங்கள் குறித்த வாசிப்பனுபவம் மட்டுமே உள்ள எனக்கு உங்களின் அனுபவ பகிர்ந்தல்<br />பெரும் நிறைவை தருவதோடு எங்கள் கிராமத்திலும் இவரின் நாடகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய ஆவல் மேலிடுகிறது.<br /><br />விரிவாய் தனி மடல் இட உங்களின் மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்க வேண்டுகின்றேன்.<br /><br />மிக்க நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-88312155099891412302010-02-24T01:36:27.086-08:002010-02-24T01:36:27.086-08:00லேகா..
அண்ணன் வேலு.சரவணன் மீதான உங்களின் கவனிப்ப...லேகா..<br /><br /><br />அண்ணன் வேலு.சரவணன் மீதான உங்களின் கவனிப்பு என்க்கு மகிழ்ச்சியளிக்கிறது.<br />ஆம். அவர் என் அண்ணந்தான் என்வீட்ரு குடும்ப அட்டைய்ல் இடம்பெறாத நபர்.<br /><br />எங்கள் கிராமத்தில்[விஷ்ணுபுரம்] தொடர்ந்து 5 ஆண்டுகள் மே மாத கோவில் திருவிழாவில் வேலு.சரவணனின் பயிற்சியில் எங்கள் ஊரு சிறுவர்கள் நாடக்ம் நடிக்க ஏற்பாடு செய்திருந்தேன். சில நண்பர்களின் உதவியோடு.<br /><br />அங்குதான் முதன்முதலில் தங்க ராணி நாட்கத்தை அரகேற்றினார் அண்ணன். அதன் உருவாக்கத்தின் போது அருகில் இருந்து கவனித்த பார்வையாளன் என்கிற முறையில் பெருமையடைகிறேன். <br /><br />அவர் குறித்த பதிவொன்றை எழுத ஆரம்பித்து எதை எழுதி எதை விடுவது என்கிற குழப்பத்தல் அப்படியே கிடக்கிறது உங்களின் பதிவால் அதை மீண்டும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் தலை தூக்குகிறது.<br /><br />எங்கள் ஊரில் சிறு குழந்தைக்கும் தெரியும் பெயர் மாத்திரமல்ல. வேலு சரவணனின் ஆளுமையும் தெரியும்.<br /><br /><br />விஷ்ணுபுரம் சரவணன்விஷ்ணுபுரம் சரவணன்https://www.blogger.com/profile/01343059877133155419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-23189046071158087052010-02-21T08:10:52.736-08:002010-02-21T08:10:52.736-08:00நன்றி ஜெபா :-)நன்றி ஜெபா :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83024242122739062932010-02-21T08:10:36.401-08:002010-02-21T08:10:36.401-08:00நன்றி மாதவராஜ்,
வேலுசரவணனின் நாடகங்கள் பார்க்கும்...நன்றி மாதவராஜ்,<br /><br />வேலுசரவணனின் நாடகங்கள் பார்க்கும் ஆவல் எப்போதும் எனக்கு உண்டு.இலக்கிய இதழ்களில் படித்த கட்டுரைகள் மூலம் இவரின் நாடகங்கள் குறித்து அறிந்திருகின்றேன்.<br /><br />உங்களின் அனுபவ பகிர்தலுக்கு மிக்க நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-34474758969630628522010-02-21T08:06:48.955-08:002010-02-21T08:06:48.955-08:00வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெயமார்த்தாண்டன்.
நன்றி ...வாழ்த்துக்களுக்கு நன்றி ஜெயமார்த்தாண்டன்.<br /><br /><br />நன்றி கிருஷ்ணன் :-)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-36248123423008421102010-02-20T23:22:49.877-08:002010-02-20T23:22:49.877-08:00ungal pathivugal adikadi padippen...
migavum arum...ungal pathivugal adikadi padippen...<br /><br />migavum arumai..<br /><br />---jebajebahttp://www.jebamail.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-57352632225614189722010-02-20T05:39:54.255-08:002010-02-20T05:39:54.255-08:00நல்ல பதிவு லேகா. இருமுறை வேலுசரவணனின் நாடகங்களை பா...நல்ல பதிவு லேகா. இருமுறை வேலுசரவணனின் நாடகங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கலை இலக்கிய இரவுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வீதிகளில் போடப்பட்ட மேடைகளில் இவர்கள், சிறுவர்களின் உலகத்தையே சிருஷ்டித்து விடுவார்கள். பந்தலில் இருக்கும் ஒற்றை மூங்கில் கம்புகளில், சடசடவென குரங்குகள் போல அவர்கள் ஏறுவதும், உயரங்களிலிருந்து அப்படியே தாவிக் குதிப்பதும், சுற்றியிருக்கும் பிரக்ஞை தவறி நாம் குதூகலமாகிப்போவோம். குழந்தைகளாவோம். அவர்களின் உடல்மொழி அப்படி பேசும்! கார்ட்டூன் பார்த்துக் கொண்டு இருக்கும் என் பையனுக்கு ஒருநாளாவது வேலுசரவணின் நாடகத்தை காண்பிக்க வேண்டும் என்பது என் கனவு.பகிர்வுக்கு நன்றி.மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-27000010150994992082010-02-20T01:09:04.425-08:002010-02-20T01:09:04.425-08:00Lekha, you amaze me with your prolific reading. Th...Lekha, you amaze me with your prolific reading. Thanks a lot for sharing. Your blog is a wonderful showcase of modern Tamil literature.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-43005908283794147882010-02-19T18:55:52.872-08:002010-02-19T18:55:52.872-08:00பகிர்வுக்கு நன்றி லேகா. நீங்கள் படிக்கும் வேகம் அத...பகிர்வுக்கு நன்றி லேகா. நீங்கள் படிக்கும் வேகம் அதை உள்வாங்கும் விதம் எல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்ஜெ.ஜெயமார்த்தாண்டன்https://www.blogger.com/profile/15273257941291199604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-6298557249097673072010-02-19T18:03:30.022-08:002010-02-19T18:03:30.022-08:00கதிர்,
உண்மைதான் இத்தொகுப்பில் உள்ள கோட்டோவியங்க...கதிர்,<br /> <br />உண்மைதான் இத்தொகுப்பில் உள்ள கோட்டோவியங்கள் யாவும் அருமை:-))<br />"அல்லி மல்லி" மற்றும் அபிமன்யு நாடகங்களுக்கான ஓவியங்கள் வெகு அற்புதம்.குழந்தைகளுக்கான புதினங்களில் சித்திரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.<br /> <br />சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91070046706360199102010-02-19T17:57:17.915-08:002010-02-19T17:57:17.915-08:00நன்றி ராம்ஜி
நன்றி அண்ணாமலையான்நன்றி ராம்ஜி <br /><br /><br />நன்றி அண்ணாமலையான்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-81377684590755265202010-02-19T04:46:24.333-08:002010-02-19T04:46:24.333-08:00உள் ஓவியங்களை ரசித்தீர்களா...
இந்த புத்தக வேலையின...உள் ஓவியங்களை ரசித்தீர்களா...<br /><br />இந்த புத்தக வேலையின்போது ஓவியம் வரைந்து தருவதாக சொன்ன நண்பர் கடைசி நேரத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார். பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை இரவோடு இரவாக கடத்தி வந்து இரண்டு நாட்களில் வரைந்து பதிப்பிற்கு அனுப்பினோம். மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். அந்த ஓவியங்கள் அனைத்துமே சாதாரண கண்டக்டர் பேனாவினால் வரைந்ததுதான். இன்னும் நேரம் கிடைத்திருக்குமானால் மிகச்சிறப்பாக வரைந்திருப்பார். கடைசி நேர பரபரப்பில் சாத்தியமில்லாமல் போய்விட்டது.கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-91420267028703431522010-02-18T23:02:55.013-08:002010-02-18T23:02:55.013-08:00நல்ல பகிர்வு.. நன்றிநல்ல பகிர்வு.. நன்றிஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49640653962642729732010-02-18T22:05:07.295-08:002010-02-18T22:05:07.295-08:00பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் லேகா.
இன்றைய சூழலில்...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் லேகா.<br />இன்றைய சூழலில் மேடை நாடகங்கள் அழிந்து வருகின்றன.,<br /><br />பள்ளி ஆண்டு விழா போட்டிகளின் மேடைகளை கூட ரியாலிட்டி ஷோக்கள் ஆக்கிரமித்து விட்டன.குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.com