tag:blogger.com,1999:blog-5092937592129054725.post1165555903761662018..comments2023-11-03T05:42:40.417-07:00Comments on யாழிசை ஓர் இலக்கியப் பயணம்......: யுவனின் "மணற்கேணி"லேகாhttp://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5092937592129054725.post-80209006579569876672012-05-06T17:00:44.937-07:002012-05-06T17:00:44.937-07:00ஹலோ மேம், வணக்கம். எனக்கு உங்க blog அறிமுகம் twitt...ஹலோ மேம், வணக்கம். எனக்கு உங்க blog அறிமுகம் twitter மூலம் கிடைச்சது. நான் நீங்க அறிமுகப்படுத்தியிருக்கிற எல்லா புக்ஸ் லிஸ்ட்டையும் எடுத்துட்டேன். இங்க லண்டன்ல இருக்கிறதால, எனக்கு இப்படி ஒரு அருமையான புத்தகங்களை எல்லாம் அறிமுகம் செய்றதுக்கு யாருமில்ல..பேசறத்துக்கு கூட..தொடர்ந்து எழுதுங்க மேம், ப்ளீஸ்.. எவ்ளோ சந்தோஷம் உங்க blog கிடைச்சது. எனக்கும் சம்பத்தோட `இடைவெளி` நாவல் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ அனுப்புங்க மேம்.. நன்றிகள் பல பல..<br />sugiarul@gmail.comsugihttps://www.blogger.com/profile/09505161338182034851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-70595896423101374302012-05-06T16:57:25.941-07:002012-05-06T16:57:25.941-07:00ஹலோ மேம், வணக்கம். எனக்கு உங்க blog அறிமுகம் twitt...ஹலோ மேம், வணக்கம். எனக்கு உங்க blog அறிமுகம் twitter மூலம் கிடைச்சது. நான் நீங்க அறிமுகப்படுத்தியிருக்கிற எல்லா புக்ஸ் லிஸ்ட்டையும் எடுத்துட்டேன். இங்க லண்டன்ல இருக்கிறதால, எனக்கு இப்படி ஒரு அருமையான புத்தகங்களை எல்லாம் அறிமுகம் செய்றதுக்கு யாருமில்ல..பேசறத்துக்கு கூட..தொடர்ந்து எழுதுங்க மேம், ப்ளீஸ்.. எவ்ளோ சந்தோஷம் உங்க blog கிடைச்சது. எனக்கும் சம்பத்தோட `இடைவெளி` நாவல் உங்களுக்கு டைம் கிடைக்கிறப்போ அனுப்புங்க மேம்.. நன்றிகள் பல பல..<br />sugiarul@gmail.comsugihttps://www.blogger.com/profile/09505161338182034851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-21530841300064850052011-11-15T19:45:48.391-08:002011-11-15T19:45:48.391-08:00வணக்கம் லேகா. தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் ...வணக்கம் லேகா. தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன் நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-49847094940370796882011-10-23T11:58:41.409-07:002011-10-23T11:58:41.409-07:00யுவனின் "ஊர்சுற்றிக் கலைஞன்" படித்திருக்...யுவனின் "ஊர்சுற்றிக் கலைஞன்" படித்திருக்கிறீர்களா..?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-613386382459930252011-10-23T11:58:29.623-07:002011-10-23T11:58:29.623-07:00யுவனின் "ஊர்சுற்றிக் கலைஞன்" படித்திருக்...யுவனின் "ஊர்சுற்றிக் கலைஞன்" படித்திருக்கிறீர்களா..?Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-59425785582392813032011-08-28T03:10:47.814-07:002011-08-28T03:10:47.814-07:00u know about buzz..google documents...but u dont k...u know about buzz..google documents...but u dont know about google form with 100% width...see it here<br /><br />https://docs.google.com/spreadsheet/embeddedform?formkey=dDgwazVPTEVmc1lHbC12OVNra3k2Y3c6MQ<br /><br />....d...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-88746314563385728572011-08-04T03:18:00.397-07:002011-08-04T03:18:00.397-07:00vimarsanam arumai legavimarsanam arumai legaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-21030262153144760722011-05-31T10:30:48.756-07:002011-05-31T10:30:48.756-07:00அருமையான பகிர்வு லேகா. குள்ள சித்தன் கதையைத் தான் ...அருமையான பகிர்வு லேகா. குள்ள சித்தன் கதையைத் தான் தேடிக்கொண்டிருக்கிறேன். யுவனின் மற்றைய படைப்புக்கள், கவிதைகள் உட்பட படித்திருக்கிறேன். இரண்டு நாட்கள் முன்னர் தான் கன்னிமரா நூலகத்தில் அவரது “நீர்ப்பறவையின் தியானம்” எடுத்து வந்தேன். அவ்வப்போது சஞ்சிகைகளில் வாசித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது அற்புதமான வாசிப்பானுவத்தை தருகிறது. புத்தகத்தைப் பற்றி தனியாக பதிவு எழுத வேண்டும்...நேரம் கிடைக்கும் போது எழுதுவேன். <br /><br />புத்தகத்தை வாசிப்பதோடு மட்டும் இல்லாமல் அருமையான வரிகளை கோடிட்டு, இவ்வளவு அழகான பதிவை உன்னால் மட்டும்தான் லேகா எழுத முடியும். Yuvan deserves this appreciation abd so you are. <br /><br />பகிர்வுக்கு நன்றி லேகா...Anonymoushttps://www.blogger.com/profile/15892356572198993991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-73453012213389360602011-04-13T03:23:29.979-07:002011-04-13T03:23:29.979-07:00நன்றி கிரிதரன்.
நன்றி வாசு.நன்றி கிரிதரன்.<br /><br />நன்றி வாசு.லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-725818503722941212011-04-13T03:21:51.559-07:002011-04-13T03:21:51.559-07:00நன்றி இனியாள்.யுவனோட மற்ற படைப்புகளும் வாசிங்க..கு...நன்றி இனியாள்.யுவனோட மற்ற படைப்புகளும் வாசிங்க..குள்ள சித்தன் சரித்திரம் மற்றும் ஒளி விலகல் சிறுகதை தொகுப்பு நல்லா இருக்கும். <br /><br />மிக்க நன்றி எஸ்.கே <br /><br />நன்றி புவனேஸ்வரிலேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-1131646971684493972011-04-07T19:58:55.183-07:002011-04-07T19:58:55.183-07:00அருமையான விமர்சனம் லேகா. வாழ்த்துகள்.அருமையான விமர்சனம் லேகா. வாழ்த்துகள்.அகநாழிகைhttps://www.blogger.com/profile/04900640414869205611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-12729037316727664302011-04-07T14:31:58.139-07:002011-04-07T14:31:58.139-07:00இப்பதான் படித்தேன் லேகா. அவருடைய சில சிறுகதைத் தொக...இப்பதான் படித்தேன் லேகா. அவருடைய சில சிறுகதைத் தொகுப்புகள் படித்திருக்கேன். மண்ற்கேணி ரொம்ப பிடித்தது. நன்றி.ரா.கிரிதரன்https://www.blogger.com/profile/05531891697875033621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-47828881342046921892011-03-20T07:01:01.049-07:002011-03-20T07:01:01.049-07:00மிகவும் ஆழ்ந்த, அர்த்தமுள்ள பதிவு லேகா.பகிர்விற்கு...மிகவும் ஆழ்ந்த, அர்த்தமுள்ள பதிவு லேகா.பகிர்விற்கு நன்றி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-59835431591107884372011-03-18T01:13:38.861-07:002011-03-18T01:13:38.861-07:00வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்...வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!<br />http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.htmlஎஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-52678827053286941202011-03-13T21:05:36.729-07:002011-03-13T21:05:36.729-07:00நல்ல பகிர்வு லேகா. சமீபத்தில் நானும் மணற்கேணியை வா...நல்ல பகிர்வு லேகா. சமீபத்தில் நானும் மணற்கேணியை வாசிக்க நேர்ந்தது, இயல்பான வார்த்தைகளில் அற்புதமான விஷயங்களை சொல்லி செல்லும் யுவனின் நடையை வாசிக்கும் அனைவருக்குமே பிடிக்கும் என்று தான் தோன்றுகிறது. என்னை அதில் மிகவும் பாதித்த விஷயங்கள் எனின், மனநிலை பிறழ்ந்த நண்பனை பார்க்க நேரும் தருணம், எதிர்பாராமல் நடக்கும் வழிப்பறிக்கு பிறகான மனநிலை, அப்பாவுடனான பகிர்வுகள் எல்லாமே மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவே இருந்தது.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-45035641596073278052011-03-02T10:04:33.472-08:002011-03-02T10:04:33.472-08:00http://www.vallinam.com.my/issue27/vannanilavan.ht...http://www.vallinam.com.my/issue27/vannanilavan.htmlராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-53019668843690219662011-02-26T00:11:05.602-08:002011-02-26T00:11:05.602-08:00//ஒரு பத்து கதைகளை வாசித்தபின்னர், அந்த எழுத்தாளரி...//ஒரு பத்து கதைகளை வாசித்தபின்னர், அந்த எழுத்தாளரின் வேறொரு கதையை வாசிக்கும்போது இது இன்னார் எழுதியது என்று ஒரு பிம்பம் உருவாகுமே, யுவனிடம் அதற்கு வாய்ப்பே இல்லை//<br /><br />உண்மை தான் முரளி :) யுவன் பாணி அசலானது..லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-84853861345851991842011-02-24T00:12:47.406-08:002011-02-24T00:12:47.406-08:00ஒரு பத்து கதைகளை வாசித்தபின்னர், அந்த எழுத்தாளரின்...ஒரு பத்து கதைகளை வாசித்தபின்னர், அந்த எழுத்தாளரின் வேறொரு கதையை வாசிக்கும்போது இது இன்னார் எழுதியது என்று ஒரு பிம்பம் உருவாகுமே, யுவனிடம் அதற்கு வாய்ப்பே இல்லை, ஒவ்வொரு கதையிலும் அசரடிக்கும் மாதிரியாக ஒவ்வொரு தொணி.<br />நல்ல அறிமுகம், முழுத்தொகுப்பில் இன்னும் வாசிக்கவேண்டியிருக்கிறது.<br />நன்றி லேகா, நினைவூட்டியமைக்கு... :-)அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-16287135923869477942011-02-17T21:55:34.247-08:002011-02-17T21:55:34.247-08:00யுவனின் சிறுகதை தொகுப்பு குறித்த அறிமுகத்திற்கு நன...யுவனின் சிறுகதை தொகுப்பு குறித்த அறிமுகத்திற்கு நன்றி செய்யது. லாண்ட்மார்க்கில் அந்த புத்தகம் கிடைக்கின்றது.அவசியம் வாசிக்கின்றேன்.வருகையும் விருந்தாளியும் வாசித்துள்ளேன்.நன்றி.<br /><br />நன்றி சுகிர்தா :)லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-54492369517826394712011-02-17T17:30:09.745-08:002011-02-17T17:30:09.745-08:00//மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபண...//மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............." //<br /><br /> இந்த பத்தி மிக பிடித்தது. எனக்கு இது நல்ல அறிமுகம். நல்ல பதிவு லேகா. நன்றி.Sugirthahttps://www.blogger.com/profile/15324088608443272256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-56384097431471272722011-02-16T17:52:49.687-08:002011-02-16T17:52:49.687-08:00அந்த 350 ரூபாய் புத்தகம், கிழக்கு தள்ளுபடியில் 60 ...அந்த 350 ரூபாய் புத்தகம், கிழக்கு தள்ளுபடியில் 60 ரூபாய்க்கு தந்தார்களாம்.<br /><br />வருத்தமாக இருந்தது.அதே நேரத்தில் அந்த எழுத்து எல்லோரையும் போய் சேருமே என்று மகிழ்ச்சியாகவும் இருந்தது.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-3358928527737017262011-02-16T17:51:20.536-08:002011-02-16T17:51:20.536-08:00யுவன் சந்திர சேகரின் முழு சிறுகதை தொகுப்பு ( மேலே ...யுவன் சந்திர சேகரின் முழு சிறுகதை தொகுப்பு ( மேலே குறிப்பிட்டவாறு )<br />படிக்க தவறாதீர்கள்.( தலையணை சைஸ் 350 ரூபாய், )<br /><br />யுவனின் எழுத்துகளுக்கு இணையாக தற்காலத்தில் யாரையும் குறிப்பிட முடியாது என்பது என்னுடைய அனுமானம்.<br /><br />முழுமையாக வாசித்தவர்களுக்கு நிச்சயம் புரியும். <br /><br />இருபத்து மூன்று காதல் கதைகள்<br />நூற்றிச் சொச்சம் நண்பர்கள்<br />தபஸ்வினி<br />வருகை<br />விருந்தாளி.<br /><br />என்ன சொல்ல....! Brilliant of All time.அ.மு.செய்யது$https://www.blogger.com/profile/08042450302709711984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-69032122078105019632011-02-16T08:51:42.436-08:002011-02-16T08:51:42.436-08:00கிருஷ்ணன்,
நீங்க சொல்ற யுவனோட சிறுகதை தொகுப்பிற்க...கிருஷ்ணன்,<br /><br />நீங்க சொல்ற யுவனோட சிறுகதை தொகுப்பிற்கான அறிமுக கட்டுரைல தான், நான் குறிப்பிட்டு இருந்த ஜெமொவோட குறிப்பு இருந்தது.யுவனோட ஒளி விலகல் மற்றும் ஏற்கனவே சிறுகதை தொகுப்புகள் வாசிச்சு இருக்கேன்.முழுத்தொகுதியும் வாசிக்கணும்.நினைவூட்டியதிற்கு நன்றி.<br /><br />யுவனோட நாவல் , "குள்ள சித்தன் சரித்திரம்" படிங்க..அசல் யுவன் பாணியிலானது!லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-5298002450536385702011-02-16T08:43:21.363-08:002011-02-16T08:43:21.363-08:00நன்றி ராம்ஜி
நன்றி கனாக்காதலன்நன்றி ராம்ஜி<br /><br />நன்றி கனாக்காதலன்லேகாhttps://www.blogger.com/profile/18277197541740749631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5092937592129054725.post-83699894352910077002011-02-16T04:10:56.866-08:002011-02-16T04:10:56.866-08:00Currently reading Yuvan's short stories collec...Currently reading Yuvan's short stories collection (Kizhakku publication) and yes it is a new experience for me reading his stories.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.com